Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 28 ஜூன், 2025

நோய்களை குணமாக்கும் சக்தி அதிர்ஷ்ட பெயருக்கு உண்டா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

 ஓம் சிவசக்தி 


ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் 
ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். 


எந்த ஒரு  ஜாதகனானாலும் சரி ஜாதகி ஆனாலும் சரி அவர் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழவேண்டுமானால் லக்னத்துக்கு ஆறாம் இடம் - ஆறாம் இடத்து அதிபதி - லக்னாதிபதி இவர்கள் எந்த வித தோஷத்தையும் பெற்றிருக்காமல் இருக்கவேண்டும் . 

ஒரு சிலருக்கு அவர் ஜாதகத்தில் எந்த வித நோய் நொடி இல்லாமல் இவர் கடைசி வரை ஆரோக்கியமாக இருப்பார் என்ற கிரக அமைப்புகள் இருந்தாலும் அந்த ஜாதகனோ அல்லது அந்த ஜாதகியோ ஏதாவது ஒரு நோயின் பிடியில் அகப்பட்டு கடைசிவரை மருந்து மாத்திரை சாப்பிட்டு உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தாலும் அவர்களுக்கு அந்த நோயின் தாக்கம் குறைந்த பாடிருக்காது .

காரணம் அவர்களின் பெயர் அமைப்பின் மொத்த கூட்டு எண் - அவர்களின் பிறந்த தேதிக்கு நன்மை செய்யும் வகையில் அமைந்து இருக்காது . ஒரு உயிர் பூமியில் ஜெனனமான  உடன் அந்த உயிரின் வாழ்வில் நடக்க இருக்கும் அனைத்து சம்பவங்களும் நவ கிரகங்களால் தீர்மானிக்கபடுகிறது என்றாலும் . அந்த உயிர் பூமியில் ஜெனனமானவுடன் பிறந்த தேதிக்கு உரிய கிரகமும் அந்த ஜெனனமான உயிரின் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்து கொள்ளும் . 

இந்த பிறந்த தேதியின் கிரகத்திற்கு உரிய எண்ணின் நட்பான கிரகத்திற்கு உரிய எண்ணில் ஒருவரின் பெயர் அமையும்பொழுது ஜாதகத்தில் நோயை உண்டு பண்ணக்கூடிய கிரக அமைப்புகள் இருந்தாலும் அவரின் பெயர் அமைப்பு அவருக்கு ஏற்பட கூடிய அந்த நோயின் தாக்கத்திலிருந்து அவரை காப்பாற்றும் .

மருந்து மாத்திரை சாப்பிட்டும் - மருத்துவ செலவுகள் பல ஆயிரம் - லட்சம் வரை செய்தும் நோயின் தாகம் குறைந்த பாடில்லை என்ற வேதனையோடு இருப்பவர்களுக்கு கீழ் கண்ட மந்திரம் - மந்திரத்தின் செய்முறைகள் - இவற்றை முறைப்படி கடைபிடித்து வந்தால் அந்த நோயின் தாக்கத்தில் இருந்து அவர் விடுபடுவார். தீராத நோய் எல்லாம் தீரும் இது நிச்சயம் . 

முனிவர்கள் அருளிய அந்த சக்தி வாய்ந்த மந்திரம் 

தத்ர ஐஸ்தவ தநோதி பாது  கே 
மாந ஸாந்யகடி நாநி ஹிநாம் 
பரஸதரஸ்ய பதவீக தஸ்ய யத் 
வ்யாசகார முநிதர்ம தாரதாம் 

துளசி இலையை கையில் வைத்து கொண்டு இந்த மந்திரத்தை 108 தடவை சொல்லிய பின்பு அதை வாயில் போட்டு மெல்ல வேண்டும் . குறைந்த பட்சம் 45 நாட்கள் இவ்வாறு செய்ய வேண்டும் . இவ்வாறு செய்து வர தீராத நோய்கள் எல்லாம் தீரும் . 

இந்த மந்திரம் - மந்திரத்தின் செய்முறை - இவைகளை செய்து பார்க்கும்பொழுது நோயால் பாதிக்கப்பட்ட நபரின் பிறந்த தேதிக்கு நன்மை செய்யும் விதத்தில் அவர் பெயர் அமைப்புகள் அமைந்து இருக்க வேண்டும் 

அல்லது சரி இல்லாத அவர் அமைப்பு அதிர்ஷ்டமான முறையில் நியுமராலஜி - ஹீப்ரு பிரமிடு நியுமராலஜி முறைப்படி - திருத்தம் செய்து இருந்தால் மட்டுமே அவருக்கு ஏற்பட்டு இருக்கும் நோய் முழுவதுமாக குணமடையும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் . இல்லை என்றால் எதிர்மறையான பலன்கள் ஏற்பட்டு விபரீத பலன்களை அனுபவிக்க நேரிடும் .



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
9384372941
7604917240

Share this article :

0 comments:

கருத்துரையிடுக