Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 30 ஏப்ரல், 2026

பிறந்த தேதி - உடலில் ஊனத்தை ஏற்ப்படுத்துமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆன்மீக ஜோதிடர் -ஆர் - ராவணன் BSC

0 comments



நவ கிரகங்களை குறிக்க கூடிய எண்களில் ஒவ்வொரு கிரகங்களை குறிக்கக்கூடிய  எண்களுக்கும் ஒவ்வொரு பண்புகள் - ஒவ்வொரு அமைப்புகள் - ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது . 

இதில் 4 ம் எண்ணை குறிக்க குறைக்கக்கூடிய ராகுவுக்கு 7 ம் எண்ணை குறிக்க கூடிய 7 கேதுவுக்கு உடல் உறுப்பில் தலை கிடையாது . 

அதேபோல் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரனுக்கு ஒற்றை கண்ணன் என்ற பெயரும் உண்டு . சுக்ரனுக்கு ஒரு கண் ஊனமாகும் .

அதேபோல் 8 ம் எண்ணை குறிக்க கூடிய சனி பகவானுக்கு உடல் உறுப்பில் ஒரு கால் ஊனமாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - இவைகள் ஊனமுள்ள கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண் - கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண் - சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் - சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணில் அமைந்து ஒருவரின் பெயரும் இந்த எண்களில் அமைந்தால் அவருக்கு ஊனம் என்று சொல்ல கூடிய உடல் உறுப்புகளில் குறைபாடுகள் உண்டாகலாம் . 


பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொல்ல பட்ட ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்து ஒருவரின் பெயர் அமைப்பும் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு எண்களில் அமைந்து விட்டால் இந்த உடல் ரீதியான உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தலாம் . 
  
அது விபத்து மூலமாகவோ அல்லது உடல் ரீதியான பிரச்சனைகளாலோ ஏற்படலாம் . இந்த நிகழ்வுகள் அவரவர் ஜாதக அமைப்பை பொறுத்து அவரின் ஜாதக தீமை தரக்கூடிய தசா - புக்தி காலங்களில் ஏற்படலாம் . 

இதில் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரன் சுப கிரகம்தானே அது நல்லதை தானே செய்யும் அந்த எண்ணில் பெயரின் கூட்டு எழுத்துக்கள் அமைந்து விட்டால் உடலில் எப்படி ஊனம் ஏற்படும் என்ற கேள்வி எழலாம் . 1ம் எண்ணிலிருந்து 100 ம் எண் வரை சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் ஆதிக்கத்தில் நல்லதை செய்ய கூடிய எண்களும் இருக்கின்றன . தீமையை செய்ய கூடிய எண்களும் இருக்கிறது . 

அதாவது எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து சுக்ரனின் ஆதிக்க எண் வருகிறது என்று பார்க்கவேண்டும் . உதாரணத்திற்கு சுக்ரனின் ஆதிக்க எண்ணான 15 எண்ணை எடுத்து கொண்டால் 1 என்ற சூரியனும் 5  என்ற புதனும் நட்பு கிரகங்கள் இந்த இரண்டும் சேர்ந்து 1  + 5  =  6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை ஏற்படுத்துவதால் இந்த எண்ணில் பாதிப்பு இல்லை . 


இதே சுக்ரனின் ஆதிக்க எண்ணாக கொண்ட 51 ம் எண்ணை எடுத்து கொள்வோம் . 
 
இந்த 51 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் அடைந்து எந்த ஒரு பலனையும் அளிக்காது என்பது ஜோதிடம் அறிந்தோர்க்கு தெரியும் . 
 
பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொன்ன எண்களில் அமைந்து பெயரின் கூட்டு எண் இந்த 51 ம் எண்ணில் அமைந்து விட்டாலும் சிக்கல்தான் . 

ஆதலால் உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்த கூடிய எண்களின் அமைப்பில் சுப கிரக எண்களாக இருந்தாலும் எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து எந்த எண் வருகிறது என்பதை நன்கு கவனித்து ஒரு நபருக்கு பெயரை திருத்தம் செய்யும் பொழுதும் . அல்லது ஒரு பிறந்த குழந்தைக்கு புதிய பெயரை சூட்டும் பொழுதும் மேற்கணட பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

புதன், 29 ஏப்ரல், 2026

சகடை யோகம் என்றால் என்ன ? இந்த யோகத்தினால் உண்டாகும் நன்மைகள் என்ன ? தீமைகள் என்ன ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

0 comments

 

                           

சகடை யோகம் என்றால் அனைவரும் சகடையா? வண்டிச் சக்கரம் போல் வாழ்க்கை அமைந்து விடும் என்பார்கள்  அனைவரும்.

குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும். சகட யோகம் என்றால் வண்டிச் சக்கரம். சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.

யரசரனின்றவதற்கிள மதியெட்டாகில் வஞ்சியே

செல்வங்குன்றி வகுத்த மந்தயோகந்தப்பும்

குருவுக்கு எட்டில் சந்திரன் இருப்பின் ஜாதகருக்கு பலவித துன்பங்கள் ஏற்படும்.

பொன்னுமம் புலிக்காறெட்டாகில்
எந்த நாளாகி லுந்தானிவனுக்கே யோக மில்லை

அகடி மன்னனுக் காறெட்டொடு
விதிகடிலாமதி எய்தியிருந்திடின்
சகடயோகமிதிற் தார்க்கெலாம்
விகட துன்பம் விறையு மரிட்டமே !

சீரே நீ குருவுக்கு வியமாரெட்டில்
செழு மதியுமதிலிருக்க சகட யோகம்
ஆரே நீ அமடு பயம் பொருளும் நஷ்டம்

குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்

பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்
கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றார்
பெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்
நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

குருவுக்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகமகும்.செல்வம், புகழ், குலப்புகழ், உற்றார், உறவினர்கள், பெற்றோர், அனைவரும் வெறுப்பர். வாழ்நாளில் துன்பத்தை அனுபவிப்பார்கள். லக்கினத்திற்கு 6-8ல் அதிக துன்பம் தரும்.  

( சந்திரனுக்கு 12-ல் குரு இருப்பின் அனபா யோகம் . குருவுக்கு 12-ல் சந்திரன் இருந்தால் சுனபா யோகம்)

குரு துர்ஸ்தானம் பெற்றாலும் சந்திரன் பெறக்கூடாது . என்பதை நாம் நன்குணர வேண்டும்.

லக்கினத்திற்கு 7-8-ல் இருந்து. இருந்து.இருவருக்கும் 6-8 ஆக இருந்தால் சகட யோகம் அதிகம் பாதிக்கும்.  

"மதியுயார் மறையாதக மதி தனக்கீராரெட்டில்
அதிபெரு குரு வேயெய் தாலவர் சுபர் வீடானாலும்
துதி பெரு பகை நீசத்திற்றோன்றிடவு பயக்கோலின்
விதி பெரு சுபராய்ச் சென்றவிடம் பகையுனுமால் செப்பே

சந்திரன் லக்கினத்திற்கு மறையாமலிருந்து. சந்திரனுக்கு 8-12-ல் குரு இருக்க. சுபர் வீடானாலும், பகை நீசமாக இருந்தாலும் .ஜாதகர் /ஜாதகிக்கு சென்றவிடங்களில் பகை ஏற்படும். 


சகட  யோகம் என்றால் கஷ்டம் மட்டுமேதானா என நினைக்க வேண்டாம். உச்சத்திற்கும் போகலாம். ஆனால் சரிவும் நிச்சயம்.

இதற்க்கு உதாரணமாக நடிகர் ராமராஜனின் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளலாம் . 

திரைப்படங்களில் ஒரு  கால கட்டங்களில் பெரும்புகழ் பெற்றார். பணம் புகழ் செல்வாக்கு அனைத்தும் இவரை தேடி வந்தது . இவரின் சகடயோக ஜாதக அமைப்பு  இவரை சரிவில் தள்ளிவிட்டது . 

                                           நடிகர் ராமராஜன் ஜாதகம் : 

                        

இவருடைய ஜாதகப்படி தனுசு லக்னம் . லக்கினாதிபதி கடகத்தில் உச்சம் அடைந்துள்ளார் . அதேசமயம் குருவிற்கு 6 ம் இடத்தில் சந்திரன் அதாவது லக்கினத்தில் சந்திரன் . இது சகடை யோகமாகிறது 

சகட யோக பங்கம்

"பூரண மதியானாலும் புதன் புகர் கூடினாலும்
காரண எருது கும்பம் கன்னி யாழ் மீனம்
நன்புத் தாரணி சுபாங்கிசத்தில்
சந்திரனிருந்திட்டாலும்
பாரினில் சகட யோகம் பாழ்படும் என்று சொல்வீர்

சகட யோகம் அமைந்தவர்களுக்கு வளர் சந்திரன், புதன், சுக்கிரன் கூடியிருந்தாலும், ரிசபம், கும்பம், கன்னி, மிதுனம், மீனம், கடகத்தில் சுப அம்சத்தில் சந்திரனிருந்தால் சகட யோகம் பங்கமாகும்.

உதாரணம்  முந்நாளைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஜாதகம் :


திரு. பண்டித ஜவஹர்லால் நேரு. இவரது ஜாதகத்தில் குருவுக்கு எட்டில் சந்திரன்.லக்கின கேந்திரத்தில் ஆட்சியுடன் சந்திரன். ஆறில் குருவும் ஆட்சி பெற்று இருக்கிறார். இதனால் சகட யோகம் பங்கம் ஆகி விட்டது. இதனால் புகழ் பெற்ற பாரதப் பிரதமரானார்.

சகட யோக ஜாதகத்தில் சந்திரன் கடகத்தில் ஆட்சியிலும், ரிஷபத்தில் உச்சத்திலும், குருவின் வீடான தனுசு, மீனத்திலும் இருக்க பெற்ற ஜாதகர்களுக்கு தீமைகள் விலகி “நன்மைகள்” ஏற்படும்,

                                                 ஜவஹர்லால் நேரு ஜாதகம் : 

“நறுமணம் தனுமீன் கன்னி நண்டுடன் எருது தண்டு, திறமுடன் சசியே நிற்கில் தீர்க்கமாம் சகடபின்னம்”

பொருள்:- சந்திரன் தனுசு.மீனம். கன்னி. கடகம். ரிஷபம்.மிதுனம். ஆகிய ராசிகளில் இருந்து “சகட யோகமாயின்” தீமைகள் குறைந்து நன்மைகள் ஏற்றப்படும் என்பதே பாடலின் பொருள்.சகட யோகம் என்ற ஒரு குறிப்பினை மட்டும் வைத்து இதனை படிக்கும் எவரும் அவரவர் ஜாதகத்தினை எடுத்து ஆய்வு செய்ய வேண்டாம், 

எத்தனையோ குறிப்புகளில் இதுவும் ஒன்று. இதற்கு மதிப்பு அவ்வளவே என்ற கருத்தை நிரூபிக்கவே மேலே இரு உதாரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

வினோதினி - VINOTHINI - - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ?

0 comments

             

பொதுவாக பெயரில் VIN  NO என்ற உச்சரிப்பு அலைகள் வரக்கூடாது . அப்படி வந்தாலும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமையும் . பெயரில்  VIN  NO உச்சரிப்பு அலைகள் வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் இனிஷியலோடு துர் அதிர்ஷ்டமான எண்களில் அமைந்து விட்டால் வாழ்க்கை போர்களமாகிவிடும் 

வினோதினி  - VINOTHINI -     சனியின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் இந்த பெயரில் கலந்துள்ளது . புதனின் ஆதிக்க எண்களில் கொண்ட பெயரில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் .

புதனின் ஆதிக்கத்தை உணர்த்தும் 5 ம் எண் வரிசையில் இந்த பெயர் மிகவும் அதிர்ஷ்டகரமான பெயராகும் 

8 என்ற சனியின் ஆதிக்க எண்ணும் 6 என்ற சுக்கிரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து புதனின் ஆதிக்க எண்ணை பிரதிபலிப்பதால்  இந்த பெயர் மிக பெரிய அதிகார பதவியில் உள்ளவர்களின் ஆதரவு மூலமாக பொன்னும் பொருளும்  உதவியும் வந்து சேரும் .  

8 6 ஹீப்ரு பிரமிடு எண் 
3 5 1
3 9 5 5
9 3 6 8 6
4 5 7 8 9 6
4 9 5 2 6 3 3
7 6 3 2 9 6 6 6
6 15 7  4 5 1 5 1
V I N O T H I N I வினோதினி 

                  

ஆபத்து காலங்களில் தோள்  கொடுக்கும் சிநேகிதர்களின் உதவியால் சந்தோஷமான வாழ்வும் மகிழ்சிகரமான சூழ்நிலைகளும் உண்டாகும். 

பொன் பொருள் யோகத்தோடு சேர்ந்து வீடு வண்டி வாகன சுகங்களும் இவர்களை தேடி வந்து மகிழ்சி கடலில் ஆழ்த்தும் . நினைத்தது நிறைவேறும் பாக்கியங்களும் இந்த பெயருக்கு  உண்டு. 

இந்த வினோதினி - VINOTHINI  என்ற பெயரின் ஹீப்ரு எண்ணாக இந்த 86 ம் எண்ணாக அமைந்திருப்பதால்  சகல வெற்றி வாய்ப்புகளும் இவர்களை நாடி வரும் .


                                                    
அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை- தெற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - நீலம் சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் வியாழன் வெள்ளி 
அதிர்ஷ்ட உலோகம் - தங்கம் வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - முருகப்பெருமான் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம்

வினோதினி  -  VINOTHINI-  புதன் கிரகத்தின் அம்சத்தை கொண்ட பெயராகும்  இந்த பெயருக்கு நன்மைகளை உண்டாக்கும் பரிகாரங்கள் : 


அதிர்ஷ்டமானவைகள் : 

அதிர்ஷ்ட திசை - வடக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெளிர்நீலம் சாம்பல் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் - வைரம் 
அதிர்ஷ்ட கிழமை - புதன் செவ்வாய் திங்கள் 
அதிர்ஷ்ட மலர் - வெண்காந்த மலர் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - ஆயில்பம் கேட்டை ரேவதி
அதிர்ஷ்ட தேதி - 5 - 14 - 23 - 18 - 9 -  27   1 - 10 - 19 - 28
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - E - H - N - A - I - J
அதிர்ஷ்ட உலோகம் - பித்தளை 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - திருப்பதி ஸ்ரீனிவாசன் 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழகத்தில் கிரக ஷேத்திரமான மதுரைக்கு சென்று சொக்கநாதரை தரிசித்து வர அனைத்து நன்மைகளும் உண்டாகும் .

பரிகாரம் : 2

கோயில்களில் நவ கிரக மேடைக்கு சென்று புதன் கிழமையன்று வெண்காந்த மலர் கொண்டு புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  9384372941
Continue reading >>

குழந்தையின் ஜாதகம் எப்போது அதன் பெற்றோருக்கு பலன் தரும்? ஆன்மீக ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

 


பொதுவாக கருவில் இருக்கும் போதே (ஏறக்குறைய 100 நாட்களுக்குப் பின்னர்) குழந்தையின் ஜாதகம் பலன்தரத் துவங்கி விடும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஆனால் ஒரு சிலர், குழந்தைக்கு 3 வயது முடிந்த பின்னரே ஜாதகம் பார்க்க வேண்டும். 

அப்போதுதான் அது பலனளிக்கும் எனக் கூறுவது உண்டு.

குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் இருந்தால், பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பாசப் பிணைப்பு குறைந்துவிடும் என்பதால் அப்படிக் கூறுகின்றனர்.

ஒரு சில பெற்றோர், கரு உருவாகும் சமயத்தில் சாதாரண நிலையில் இருந்தாலும், குழந்தை பிறக்கும் நேரத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலைக்கு உயர்ந்து விடுவர். 

எனக்குத் தெரிந்த ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்தார். வாடகை வீட்டில் இருந்த காலத்தில் அவரது மனைவி கர்ப்பம் தரித்தார்.

பிரசவம் முடிந்து தாயும், சேயும் நலமாக வீடு திரும்பினர். அவர்கள் முன்பு வசித்த வாடகை வீட்டிற்கு அல்ல... புதிதாக அவர்கள் கட்டிய சொந்த வீட்டிற்கு. இதுபோன்ற சிறப்பான யோகங்களையும் ஒரு சில குழந்தைகளின் ஜாதகம் கொடுக்கும். 

ஆனால் குழந்தை உருவான நேரம் சிறப்பாக இல்லாவிட்டால் மேற்கூறியதற்கு நேர்மாறான பலன்கள் உருவாவதும் உண்டு.

பொதுவாக பெற்றோருக்கு நல்ல தசாபுக்தி, அந்தரம் இருக்கும் காலகட்டத்தில் உருவாகும் குழந்தைகள், மிகப்பெரிய யோகம் உள்ளதாகவும், அறிவாளியாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் இருக்கும். 

ஆனால், பெற்றோருக்கு ஜாதகம் சரியில்லாத நேரத்தில் உருவாகும் குழந்தைகள் நோயாளியாகவும், அதிர்ஷ்டமற்றதாகவும் இருக்கும் என நூல்கள் கூறுகின்ற

குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதற்கு பெற்றோரின் ஜாதகமே பெரும்பாலும் காரணமாகி விடுகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கவும் இதுவே காரணம்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>