Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 25 பிப்ரவரி, 2026

அருண்குமார் - ARUNKUMAR - இந்த பெயர் அதிர்ஷமானதா ? அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். ராவணன் BSC

0 comments

            

அருண்குமார் - ARUN KUMAR சூரியனின் ஆதிக்க எண்ணும் செவ்வாயின் ஆதிக்க எண்ணும் இணைந்து மறுபடியும் சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த பெயர் அமைப்பு  மிதுன ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பெயர் அமைப்பாகும் 

மந்திர சாஸ்திர நூல்களில் திரிலோக வசியம் என்று இந்த பெயரோடு தொடர்புய ஹீப்ரு எண் பற்றி கூறப்பட்டுள்ளது .

ஆகாய அரசகுமாரன்"  "கருத்தொருமித்த காதலர் எனவும் போற்றப்படுகின்ற இந்த பெயரை  உடையவர்கள் கதிரவனின் பிரகாசத்தை போல் நாளுக்கு நாள் முன்னேற்ற பாதையில் நிகரற்ற சாதனைகளை நிகழ்த்திய வண்ணம் இருப்பார்கள் .   

1  9   ஹீப்ரு எண் 
3  7  2
2  1  6 5
4  7  3 3  2
3  1  6 6  6 5
2  1  9 6  9 6  8
3  8  2 7  8 1  5  3
1  2  6 5  2 6  4  1 2
A R U N K U M A R  அருண்குமார் 

வெற்றியையும் பொருளையும் கூர்மையான அறிவையும் தரும் வலிமை கொண்டது . லட்சுமி கடாட்சம் வீடு வாகனம் பொருள் போக்கியம் நல்ல வாழ்க்கை துணை இவை அனைத்தும் இந்த பெயருள்ளவர்களுக்கு  சுலபமாக கிடைத்து விடும் . 

அரசு சம்பந்தப்பட்ட துறையிலும் அரசியலிலும் வெற்றி மேல் வெற்றியும் போகம் சுகம் அனைத்தும் அமையும் . 

சாஸ்திர ஞானம் கூர்மையான அறிவு புத்திசாலித்தனம் உண்டாகும் . பெண்களாலும் அரசாங்கத்தாலும் முன்னேற்றம் உண்டாகும் .

இவர்களின் சொல்லுக்கு ஒருவிதமான வசிய சக்தி ஏற்பட்டு உலக மாந்தர்கள் அனைவரும் இவர்களுக்கு  கட்டுப்பட்டு நடப்பார்கள் .


கடவுளுடைய அனுக்கிரகம் இவர்களுக்கு எளிதில் கிடைக்கும் . 

ருத்ரன் பவானி நந்தி பிருங்கி இவர்களின் அருளாசியால் மேன்மை பெருகி கொண்டே போகும் . ஸர்வ ஸதம்பன வித்தைகளும் மிருக வசியமும் மந்திர சித்தியும் இந்த பெயருக்கு  உண்டு 

சந்திர மங்கள யோகம் என்ற ஒரு வகையான யோகம் இந்த பெயரில் இருப்பதால் பூமி லாபமும் - ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியும் -  மங்களகரமான வாழ்க்கையையும் -  கற்பனை திறனுள்ள துறைகளில் மேன்மையும் - நீர் சம்பந்தப்பட்ட தொழில்களால் ஏற்றமும் உண்டாகும் . 

நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்களும் இந்த பெயருள்ளவர்களுக்கு  விலகி விடும் . எப்பொழுதும் திறமையுடனும் கட்டுப்பாடான வாழ்க்கையில் பிரியாத சக்தியாக இவர்கள் விளங்குவார்கள் . 

உயர்ந்த பதவிகளும் கவுரவம் சந்தோஷம் வெற்றி செல்வ செழிப்புடன் கூடிய வாழ்க்கையுடன் இவர்கள் வாழ்வார்கள் 


மேலும் இந்த பெயருள்ளவர்கள்  தடித்த வார்த்தைகளாலும் - சந்தேக மனப்பான்மையாலும் குடும்ப வாழ்வில் குதர்க்கமான குழப்பங்களாலும் - விசுவாசமில்லாத நண்பர்கள் மற்றும் உறவினர்களால் - மன நிம்மதியை இழக்கின்றனர் .

பிறந்த தேதி 9 - 18 - 27 -  க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்கள் இந்த எண்ணில் பெயரை அமைத்துக்கொண்டால் ஆபத்துக்கள் நிறைந்த வாழ்க்கையும் விபரீதமான பலன்களை அனுபவிக்க நேரிடலாம்  

மேலே சொன்ன தேதிகளில் பிறந்திருந்து இந்த அருண்குமார் - ARUNKUMAR என்ற பெயரை வைத்திருந்தாலும் அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம் செய்து அந்த பெயருக்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து அந்த பெயரை பயன்படுத்துவதன் மூலம் வளமான வாழ்க்கையை அமைத்து கொள்ளலாம் . 


அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28 4 13 22 31 2 11 20 29 5 14 23
அதிர்ஷ்டஉலோகம் - தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

அருண்குமார் - ARUNKUMAR - பெயருக்கு வாழ்க்கை வளமானதாக அமைய : 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டுவாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும் .  

பரிகாரம் : 3

பண செலவு இல்லாமல் சுலபமாக பரிகாரம் செய்யவேண்டுமானால் 200 கிராம் கோதுமையை வாங்கி வைத்துக்கொண்டு தினம் இரவில் உறங்குவதற்கு முன்பு கொஞ்சம் கோதுமையை எடுத்து தலையணையின் கீழ் கீழ் வைத்துக்கொண்டு படுத்து உறங்கி விட்டு மறுபடியும்  காலை விழித்து எழுந்தவுடன் அந்த கோதுமையை எடுத்து காகத்திற்கு போட்டு விடவேண்டும் இப்படி ஒன்பது நாட்களுக்கு செய்தால் சூரியனால் ஏற்படக்கூடிய தோஷங்கள் யாவும் விலகி விடும் . 9 வது தினம் இரவில் சிவாலயத்திற்கு சென்று சிவனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட இந்த பெயருக்குள்ள சகல தோஷங்களும் நீங்கும் .  . 

பரிகார தலம் : 

இந்தியாவில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு  அருகில் உள்ள சூரியனார் கோயிலுக்கு சென்று ஒருமுறை வழிபட்டு வர அருண்குமார் - ARUN KUMAR - என்ற பெயரை உடையவர்களின் வாழ்க்கை பிரகாசமாக அமையும் . . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

வீடு வாகனம் நிலம் சொத்துக்களை கொடுக்கும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

 

பெயரின்   ஹீப்ரு எண்  69  க  வருபவர்களுக்கு  இந்த பலன்கள் பொருந்தும் 

சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் - செவ்வாயை குறிக்க கூடிய 9 ம் எண்ணும் இணைந்து சுக்ரனின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது  இந்த எண் 

முக்குணங்களில் இந்த எண்ணில் ரஜோ குணம் மேலோங்கி  காணப்படுகிறது. அபரிதமான செல்வமும் வீடு வாகனம்  நிலம் முதலிய சொத்துகளும் இந்த எண்ணிற்கு உண்டு . பணம் கொழிக்க செய்யும் பாக்கியமும் இந்த எண்ணிற்கு உண்டு.   

அற்புதமான அதிஷ்டத்தை கொடுக்கும் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்கள் புகழ்ச்சியை மிகவும் விரும்புவார்கள். 

ஆட்சி பீடத்தில் மன்னராக விளங்கவில்லை எனினும் இவர்கள் செய்யும் தொழில் பீடத்தில் மாமன்னராக விளங்குவார்கள் . 

தனது சொந்த புத்தி, யுக்தி,சாதுரியங்கலால்  அனைவரையும் வெல்லும் திறனையும்  மன உறுதியையும் இந்த எண் கொடுக்கும். நிலையான வெற்றியும் உறுதியான ஸ்தான பலமும் இந்த எண் காரர்களுக்கு உண்டாகும் .
யாவரும்  பிரமிக்கும் படியான அந்தஸ்து நிமிர்ந்த  நேர் நடையும் கம்பீர தோற்றமும் உண்டாகும். நாவன்மையில் நிகரற்ற புலமை பெற்றவர்கள். 

ரஜோ குணங்கள் மேனியோடு கனந்து பொலிவை சேர்க்கும் . அளவில்லாத ஆதாயம் பொன் பொருள் பூமி வகைகள் சௌகர்யம் மிகுந்த வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு. பெரும் புகழ் பெரியோர்களது நட்பு  யோகம் தரும். 

6 என்ற சுக்கிரன் எப்பொழுது இளமையும் கவர்ச்சியும் 9 என்ற செவ்வாய் உடல் பலம் மனோ தைரியம் வழங்குவதாலும் , இந்த 69 எண் ராசிகட்டதில் விருச்சிக ராசியில் வருவதாலும் பிருகு மங்கள யோகம் என்ற ஒரு வகையான அதிஷ்டமான யோகத்தை இந்த எண் ஏற்படுத்துகிறது 

வாழ்க்கை துணைவரால் மேன்மையான பலன்கள் இந்த எண்ணிற்கு உண்டு.  கல்வி , செல்வம் சங்கீத சாஸ்திர பயிற்சி ரியல் எஸ்டேட் அழகான வீடுகள் நிதி துறைகள் ஆகியவற்றிலும் முன்னேற்றம் உண்டாகும். தன்னுடைய மன சந்தோஷத்திற்காக  எப்பொழுதும் இந்த எண் காரர்கள் பணத்தை விரயம் செய்வார்கள்.
இந்த எண ஒரு நபரின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் , ஒரு நிறுவனத்தின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவும் வந்தால் அதிஷ்ட தேவதை உங்கள்  குடும்பத்தில் வாசம் செய்வாள். 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  69 க வந்து புகழ் பெற்றவர்   தமிழ் திரைப்பட நடிகர் அருண்விஜய்  --  ARUN  VIJAI .  

6 9       -  ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

3 3 6

8 4 8 7

8 9 4 4 3

3 5 4 9 4 8

2 1 4 9 9 4 4

3 8 2 2 7 2 2 2

1 2  6  5 6 11 1 1 

A R U N V I J A I  -  அருண் விஜய் 


இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 69  .  சுக்ரனின் 6 ம் எண்  ஆதிக்க வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . 

வாழ்க்கையில்  சகல விதமான அதிர்ஷ்ட வசதி வாய்ய்புக்கான சூழ்நிலைகளையும்  இந்த எண் ஏற்படுத்தி கொடுக்கும் . 

இவர் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் இவரின்  சினிமா துறைக்கு ஒரு முன்னேற்றமான வழி காட்டியாக அமைந்துள்ளது என்று சொல்லலாம் . 

உங்களின் பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . லட்சுமி கடாட்சமான வாழ்வை அமைத்து கொள்ளுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

செவ்வாய் தோஷம் என்பது பயப்படக்கூடிய தோஷமா ? ஆன்மீக ஜோதிடர் ஆர். இராவணன் BSC

0 comments

                    


செவ்வாய் கிரகத்திற்கென்று சில காரகத்துவம் உண்டு. செவ்வாய் என்பது உடலின் இரத்த அணுக்களுக்குரிய கிரகம். அடுத்து, செவ்வாய்தான் பூமிக்குரிய கிரகம். இதே செவ்வாய்தான் உடன்பிறப்பிற்குரிய கிரகம். செவ்வாயுடன் ராகு வரும் போதெல்லாம் அவர்கள் மோசமான சூழ்நிலையில் பிறந்திருப்பார்கள். 

செவ்வாயுடன் கேது இருந்து அதை சனியும் பார்த்தால் அவர் வனத்தில் பிறந்திருப்பர் என்று இருக்கிறது. எந்தவொரு மருத்துவ உதவியும் இல்லாத இடத்தில் பிறந்திருப்பார்கள்.

செவ்வாயுடன் சூரியன் சேர்ந்து அதை குரு பார்த்தால் ஆசிர்வதிக்கப்பட்டச் சூழலில் பிறந்திருப்பார்கள். சூழல் என்பதையும் செவ்வாயை அடிப்படையாக வைத்துத்தான் சொல்கிறோம். செவ்வாய்தான் கிட்டத்தட்ட நிகழ்வுகளை நிர்ணயிக்கக்கூடிய கிரகம். அதாவது நடத்தை கோணங்கள் என்று சொல்வோமே, உடலில் நடத்தை கோணங்களை மாற்றக்கூடிய சக்தி செவ்வாய்க்கு உண்டு. 

மேலும் மரபனு (ஜீன்) என்பதெல்லாம் செவ்வாய்குரியது என்று சொல்வார்கள். ரத்த அணுக்கள், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்கள், சுக்லம், சுரோகிதம் இப்படி எல்லாவற்றிற்கும் செவ்வாய் ஆதாரமாக இருக்கிறது.

செவ்வாய் தோஷம் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியானது என்று அர்த்தம். 

இதை நாம் ஒரு குறைபாடு என்று சொல்லக்கூடாது. உதாரணத்திற்கு 110 வாட்ஸ் பவர் இருந்தால்தான் சில பல்ப்புகள் எரியும். அதையே அதிக வாட்ஸ் கொடுத்தால் அந்த பல்ப் ஃபியூஸ் ஆகிவிடும். குறைந்த வாட்ஸ்லயும் ஃபியூஸ் ஆகிவிடும். அதுதான் செவ்வாய். செவ்வாய் சரியான நிலையில் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. வக்ரமடைந்தாலோ அல்லது 7, 8 ஆகிய இடங்களில் இருந்தாலோ அதனுடைய சக்தி அதிகரிக்கிறது. இவ்வாறு அதிகரிக்கும் போது ஒரு மனிதனுடைய கோணத்தை மாற்றுகிறது.

காமத்தில் ஈடுபாடு மாறுபடும் 

செவ்வாய்தான் வீரியத்திற்குரிய கிரகம். வீராவேசமாகப் பேசுவதிலிருந்து, விந்தணுக்களுடைய வீரியத்திலிருந்து, ஆண் குறி எழுச்சியிலிருந்து அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய்தான். 

இயல்பு நிலை, இயக்க நிலை என்று அனைத்தையும் நிர்ணயிக்கக்கூடியது செவ்வாய். ஆண், பெண் இருபாலருக்கும் செவ்வாயினுடைய அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். செவ்வாய் நீச்சமாகி சுபக் கிரக பார்வை இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு காமத்தில் ஈடுபாடு இருக்காது. இந்த மாதிரி ஆராய்ந்து பார்க்கும் போது, கல்யாணம் முடிந்து ஒரு வாரம் ஆகிறது. இன்னும் ஒரு வாரம் ஆகட்டும் என்று சொல்கிறார். எனக்கு மூடு இல்லை என்கிறார். இன்னும் ஒரு மாதம் போன பிறகு பார்க்கலாம் என்று சொல்கிறார் என்று சொன்னார்கள். ஜாதகத்தைப் பார்த்தால் ஒன்றுமே இல்லை. 

இந்த ஜாதகங்களை எப்படிச் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் கடுமையாக இருக்கிறது. ஆணுக்குச் செவ்வாய் தோஷமே இல்லை. அதாவது செவ்வாய் வலுவாக இல்லை. வலுவான செவ்வாய்க்கு வலுவான செவ்வாயை சேர்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுடைய உடலுறவு திருப்திகரமாக இருக்கும். அதுதான் செவ்வாய் தோஷம் என்பது 

ஒருவர் வந்தார். செவ்வாய் தோஷம் என்று சொன்னேன். உடனே எழுந்து பிறகு உட்கார்ந்தார்கள். செவ்வாய் தோஷம் இருக்கிறது என்றதும் ஏன் எழுந்து உட்காருகிறீர்கள், ஒன்றுமே கிடையாது. செவ்வாய் என்பது ஒரு அமைப்பு. உங்களுடைய பெண்ணுடைய ஜாதகத்தில் செவ்வாயினுடைய அமைப்பு இந்த மாதிரி இருக்கிறது. இதைத்தான் தோஷம் என்று சொல்கிறார்கள். 

ஆனால் இன்றைக்கு 95 விழுக்காடு எல்லாமே செவ்வாய் தோஷக்காரர்கள்தான். 5 விழுக்காடுதான் செவ்வாய் தோஷம் இல்லை. இவர்களுக்குத்தான் பொருத்தம் கிடைப்பது கடினமாக இருக்கிறது. முன்பெல்லாம் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு கிடைக்காது. இப்பொழுது செவ்வாய் தோஷம் இல்லாதவர்களும் கிடைப்பதில்லை



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

வாழ்க்கையில் நடக்கும் எதிர்கால பலன்களை தெரிந்து கொள்ள வேண்டுமா ? இந்த கடவுளை வணங்குங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

0 comments

   
அம்பிகைக்கு சேவகம் பலகோடி யோகினிகளில் முக்கியமானவர் நிரயாதேவி. இந்த யோகினி அழகான பெண்ணின் உடலும், எடையான் பூச்சியின் முகமும் (வெட்டுக் கிளி போன்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவை)கொண்டு காட்சி தருகிறாள். இவள் ஒரு கையில் திரிசூலமும் மற்றொரு கையில் ருத்ர முத்திரையும் தாங்கி காட்சி தருகிறாள்.

எடையான் பூச்சியின் முகம் ஏன்?

நமது முன்னோர்கள், உலகில் காணப் படும் அனைத்தையுமே இறைவனின் வடிவமாகவே கண்டார்கள். புல், பூச்சி முதற்கொண்டு பெரிய யானை, திமிங்கலம் வரை அனைத்துமே அவர்களை பொறுத்த வரையில் இறைவனின் வடிவம்தான். ஆகவே, இறைவனுக்கு சேவகம் செய்யும் முக்கியமான யோகினிக்கு ஒரு எடையான் பூச்சியின் முகத்தை சொல்லி இருக்கிறார்கள். இந்த எடையான் பூச்சி, வயல்வெளிகளில் சுற்றித்திரியும் மற்ற பூச்சிகளை உண்டு உயிர்வாழக்கூடிய ஒன்றாகும்.

வயலில் இருக்கும் புழு பூச்சியை இது உண்டுவிடுவதால், வயலில் இருக்கும் பயிர் நன்றாக விளைகிறது. அதே போல ஒரு பக்தன், தனது மனம் என்னும் நிலத்தை உழுது, அதில் பக்தி அல்லது யோகம் என்னும் விதையை போட்டு, சாதனை என்னும் நீரை ஊற்றி வளர்க்கும் ஞானம் என்னும் பயிரை, உலகாய விஷயங்கள் என்னும் பூச்சிகள் வந்து அழித்து விடாமல் இருக்க இந்த யோகினி அருள் புரிகிறாள்.

அதை உணர்த்தவே இவளுக்கு எடையான் பூச்சியின் முகம். அதே போல, இந்தப் பூச்சியானது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் சிலை போல நிற்கும். இதனருகே ஒரு இறை வந்ததும் அதை சட்டென உண்ணும். அதைப்போல ஒரு உபாசகனும், ஆடாமல் அசையாமல் தியானமும் உபாசனையும் செய்யும் போது, ஞானம் மற்றும் அருள் என்னும் இறையை சரியான நேரத்தில் அவன் பெற்றுக்கொள்ள இந்த தேவி உதவுகிறாள். இந்தப் பூச்சியைக் கண்டால், இது எப்போதும் கை குவித்து இருப்பது போலவே காட்சி தரும். ஒரு மனிதன், இதயத்துக்கு நேரே கைகளை குவிப்பதற்கு அஞ்சலி முத்திரை என்று பெயர்.

இது இதயத்தில் இறைவன் கோயில் கொண்டிருக்கிறான் என்று காட்டுகிறது. அதே போல, அடக்கத்தின் சின்னமாக கருதப்படுகிறது. ஆகவே எடையான் பூச்சியின் முகத்தை உடைய இந்த தேவி, பக்தர்களிடையே அடக்கத்தையும், இதயத்தில் இறைவன் இருக்கிறான் என்ற ஞானத்தையும் கொடுக்கிறாள், என்பதை இவள் முகம் காட்டுகிறது.எடையான் பூச்சிதான் இருக்கும் இடத்துக்கு ஏற்ப, தனது உடலின் வண்ணத்தை மாற்றிக் கொள்ளும். இதனால் தனது எதிரிகளிடத்தில் இருந்து இது தப்பித்துக் கொள்ளும்.

அதே போல, ஒரு பக்தன் என்னதான் ஆன்மிக வாழ்வில் முன்னேறினாலும், அவனது அந்த ஞானமும், பக்தியின் முதிர்ச்சியும் ரகசியமாகவே இருக்க வேண்டும். ஆகவே, சாதகன் தனது ஞானத்தையும் பக்தியையும் வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். ஏனென்றால், இவனது பக்தியின் முதிர்ச்சியும் ஞானமும் வெளியில் தெரிந்தால், அது மற்றவர்களால் இவனது சாதனைக்கு ஆபத்தை கொண்டு வரலாம். இதனால் இவனது ஆன்மிக முன்னேற்றம் தடைப்படலாம். ஆகவே, ஒரு உண்மையான சாதகன் ஆன்மிகத்தில் முன்னேறும் போது, அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டான். அந்த நிலையைதான், நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை உடைய எடையான் பூச்சியின் தலையை கொண்ட இந்த யோகினி நமக்கு காட்டிக் கொடுக்கிறாள்? கையில் திரிசூலம் ஏன்?

மூன்று கூரிய முனைகளை உடைய திரிசூலம், கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களையும் குறிக்கிறது. இந்த சூலத்தை இந்த யோகினி கையில் ஏந்தி இருப்பதால், இவள் முக்காலத்தையும் உணரும் சக்தியை தனது உபாசகனுக்கு அளிக்கிறாள் என்று தெரிய வருகிறது. பலக்கோடி யோகினிகளில், முக்காலங்களை உணர்த்தும் ஆற்றல் கொண்ட யோகினி இவள்தான் என்றால், அது மிகையில்லை. அதை உணர்த்தவே இந்த தேவிக்கு கையில் சூலமும், எடையான் பூச்சியின் முகமும் சொல்லப்படுகிறது.

மழைவருவதை முன்கூட்டியே அறிவிக்கும் பூச்சி எடையான் பூச்சி. அந்த வகையில், எதிர்காலத்தில் வரப்போகும் ஆபத்துகளை உணர்த்தி, சாதகனை அந்த ஆபத்தில் இருந்து காப்பவள்இந்த யோகினி. அதற்காகவே இந்த யோகினிக்கு எடையான் பூச்சியின் முகம் இருக்கிறது.

வலது கையில் ருத்ர முத்திரை ஏன்?

ஆட்காட்டி விரல் மற்றும் மோதிரவிரல் நுனியுடன் பெருவிரல் இணைத்து மற்ற விரல்களை நீட்டி வைத்தால், அதுவே ருத்ர முத்திரை எனப்படும். இந்த முத்திரையை தேர்ந்த குருவின் வழிகாட்டுதலோடு, ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் செய்தால், ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு நீங்கும், குடலிறக்கம் மற்றும் அடிவயிறு வலி சரியாகும். வெரிகோஸ் வெயின் சரியாகும். மனத்தில் அவ்வப்போது ஏற்படும் இனம் தெரியாத அச்சம் நீங்கும். இந்த முத்திரையானது, ருத்திரன் அதாவது சிவனின் அம்சத்தில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. உடலின் மணிப்பூராக சக்கரத்தை தூண்டும் முத்திரை என்று யோக சாஸ்திர வல்லுனர்கள் சொல்கிறார்கள்.

இந்த முத்திரையை கையில் தாங்குவது மூலம், இந்த யோகினி, சிவ அம்சம் உடையவள் என்பதையும், தனது உபாசகனின் மணிப்பூரக சக்கரத்தை தூண்டுபவள் என்பதையும், உபாசகனின் பயங்களையும் நோய்களையும் போக்குபவள் என்பதை காட்டுகிறாள்.

நிரயா யோகினியின் பெயர் விளக்கம்

சமஸ்கிருதத்தில், ``நிரயா’’ என்றால் வேட்டையாடுதல், முன்னேறுதல் என்று பல பொருள் இருக்கிறது. இந்த யோகினி, தனது உபாசகனின், உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை வேட்டையாடுவதாலும், அவனை ஆன்மிக வாழ்க்கையில் முன்னேற்றுவதாலும், இவளுக்கு இந்த நாமம் ஏற்பட்டது என்று சொல்வார்கள்.

இந்த யோகினியை வழிபடுவதால் வரும் பலன்கள்

இந்த யோகினியை வழிபடுவதால்,

முக்காலத்தையும் உணர முடியும்.

``நன்றே வரினும் தீதே விளைகினும்

நானறிவது

ஒன்றேயும் இல்லை உனக்கேபரம் எனக்கு உள்ளயெல்லாம்

அன்றே உனதென்று அளித்து விட்டேன்’’

- என்று அபிராமி பட்டார் சொன்னார்.

அதாவது “என்றைக்கும் அழிவில்லாத நிலையுள்ளவளே, அருட்கடலே, இமையவனுக்குப் பிறந்த தாமரையே (அபிராமி), என் உடைமைகள் யாவும் எனதன்று உனதென்று என்றோ துறந்து விட்டேன்; (எனை ஆட்கொண்டதால்) இனி நன்மை தீமை எனப் பகுக்கும் அறிவைத் துறந்து, பற்றற்ற நிலை அடைந்தேன்’’ என்கிறார்.

நன்மை வந்த போது ஆனந்தக் கூத்தாடாமல், அதே சமயம் தீமை வந்த போது, துவண்டு போகாமல், நன்மையையும் தீமையையும் சமமாக பாவிப்பவனே யோகி. அனைத்தும் அம்பிகையின் செயல் என்று களங்கமற்ற மனதை அடைவதுதான் ஆன்மிக வாழ்வில் முக்கியமான ஒரு நிலை. அந்த நிலையை, இந்த யோகினி மிக எளிதாக தனது அடியவர்களுக்கு தருகிறாள்.





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>