Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 7 மார்ச், 2013

காம உணர்ச்சி அதிகமாக இருப்பதற்கு அவர்களின் ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.  
 
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் சுக்ரனும் செவ்வாயும் இணைந்து இருந்தாலும், அல்லது ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டாலும் இருவரும் ஒருவர் வீட்டில் ஒருவர் பரிவர்த்தனை ஆகி இருந்தாலும் அந்த ஜாதகருக்கோ அல்லது ஜாதகிக்கோ செக்ஸ் உணர்வு  அளவிற்கு அதிகமாகவே இருக்கும்.

அதை தனித்து கொள்ள குறுக்கு வழியை தேடும் நிலை  ஏற்படும் .சுக்ரன் செக்ஸ் உணர்வையும், செவ்வாய் அதில் ஏற்படும் தணியாத தாகத்தையும் அதை தனித்து கொள்ள எதையும் செய்யும் துணிவை தரும் கிரகங்களாகும்.

ஒரு திருமணமாகாத பெண்ணின் ஜாதகத்தில் இத்தகைய கிரக அமைப்புகள் இருந்தால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் அந்த பெண்ணை மிகவும்  பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.

தனிமையில் அவர்களை ஆண்களுடன் இருக்கும் சூழ் நிலையை உருவாக்கிவிடகூடாது. ஆண் துணையுடன் எங்கும் தனியாக அனுப்ப கூடாது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அந்த பெண் திருமணமாவதற்கு முன்பே தன் விருப்பத்துடன்  மற்ற ஆணுடன் தன்னுடைய ஆசையை தனித்து கொள்ளும் சூழ் நிலையை உருவாக்கி கொடுத்து விடும்.

மேலும் இந்த கிரகங்களுடன்  மூன்றாம்  அதிபதியும் சம்பந்த பட்டிருந்தால் காம இச்சையை தனித்து கொள்ள எதையும் செய்யும் துணிவை தரும். மேலும் இந்த மூன்றாம் அதிபதி செவ்வாய் கிரகமாக இருந்து விட்டால் மிகவும் துணிச்சலாகவே தைரியமாகவே இந்த ஆசையை தனித்து கொள்ள எதையும் செய்வார்கள்.
கல்லூரி படிப்பை  நெருங்கும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில்  இத்தகைய கிரக அமைப்புகள் இருந்தால் அந்த பெண்ணை  ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் கல்லூரிகளில் சேர்த்து விட்டால் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டிருக்கும் சூழ் நிலை தான்.

இந்த கிரக அமைப்புள்ள பெண்களுக்கு சுக்ரன் செவ்வாய் பார்வை இணைப்புள்ள ஆண் ஜாதகமாக  பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் இந்த குறைகள் தீரும் .திருமண வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


  
Share this article :

0 comments:

கருத்துரையிடுக