Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 22 அக்டோபர், 2025

எதற்குமே பிரயோஜனப்படாத ஜாதகம் எப்படி இருக்கும் ? ஆன்மீக ஜோதிடர் ஆர். இராவணன் BSC


ஒருவர் சமீபத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவரது ஜாதகத்தில் எந்தவித சிறப்புகளும் இல்லை. அவருக்கு லக்னாதிபதி வக்ரம் அடைந்திருந்தார். பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகியோர் மறைந்திருந்தனர். பாதகாதிபதி வலுவடைந்திருந்தார்.

அவரது ஜாதகத்தை கணித்ததன் மூலம் அவருக்கு எந்த யோகமும் வாழ்வில் கிடைத்திருக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும், அரசு தண்டனை போன்ற அமைப்புகளும் அவரது ஜாதகத்தில் இருந்தது. எனினும், அவரது மனைவியின் ஜாதகத்தால் அவருக்கு சில வசதி, வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், “நீங்கள் கூறியது போல் நான் சிறைத் தண்டனை பெற்றது உண்மைதான். திருமணத்திற்கு முன்பாக சிறைவாசம் அனுபவித்தேன். பெற்றோரின் நிர்ப்பந்தம் காரணமாக திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர்தான் மூன்று வேளை திருப்தியாக சாப்பிட முடிந்தது. அதற்கு முன் பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டுள்ளேன். மனைவி கொண்டு வந்த பணத்தில்தான் ஒரு வீடு வாங்கினேன்.

வீட்டை உங்கள் பெயரில் வாங்கியிருந்தால், உடனடியாக அதனை மனைவி பெயருக்கு மாற்றுக் கொடுக்கும்படி வலியுறுத்தினேன். ஏனென்றால் அவரது ஜாதகப்படி அவருக்கு எந்த சொத்தும் நிரந்தரமாக இருக்காது என்று கூறினேன்.

அதுவும் உண்மைதான் என்று அவரே என்னிடம் கூறினார். திருமணத்திற்கு முன்பாக தனது குடும்பத்தின் வருவாய் மூலம் 3 வீடுகள் வாங்கியதாகவும், தற்போது அவை அனைத்தையும் விற்று விட்டதாகவும் தெரிவித்தார்.

ஒருவர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூவரும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த மூவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த ஜாதகம் எதற்குமே லாயக்கில்லாத ஜாதகம் போல் இருக்கும்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 comments:

கருத்துரையிடுக