Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 10 நவம்பர், 2016

கர்ப்பிணி பெண் ஏழு மாதமாக இருக்கும்பொழுது கண்திருஷ்டி ஏற்பட்டால் பரிகாரம் ? ஆன்மீக ஜோதிடர் ஆர் . ராவணன் BSC

                                                        தாயே பூமாதேவி 
                                           


புதிதாக திருமணமாகி முதன் முறையாக கருவுற்ற பெண்ணுக்கு திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . குழந்தை பெற முடியாத பெண்கள் - குழந்தை பெற்று கொள்ள முடியாமல் விதவை பெண்களின் பொறாமை கண்களின் பார்வையால் புதிதாக கருவுற்ற பெண்களுக்கு கண் திருஷ்டி தோஷம் ஏற்படுவது உண்டு . 

இவ்வாறு கருவுற்ற பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை எப்படி தெரிந்து கொள்வது ? கலகலப்பாக இருந்து வந்த பெண் கண் திருஷ்டி பெற்றதால் முகத்தில் பொலிவிழந்து காட்சி அளிப்பாள் . உடல் சோர்வு - மனசோர்வு - உடல்  முழுவதும் வலி ஏற்படுதல் - தலை பாரமாக இருப்பது - கருப்பையில் திருகுவது போல் வலி ஆகியவை ஏற்படும் . 

இத்தகைய அறிகுறிகள் தோன்றியதும் உடனடியாக பரிகாரங்கள் செய்து விடவேண்டும் .  

http://i.dailymail.co.uk/i/pix/2011/07/05/article-2011523-0346E5A4000005DC-408_468x286.jpg 

கருவுற்று ஏழு மாதமான கர்ப்பிணி பெண்ணுக்கு கண்திருஷ்டி ஏற்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் அந்த பெண்ணை வீட்டின் கூடத்தில் தென்மேற்கு திசையில் நிற்க வைக்கவேண்டும் . 

ஒரு தட்டில் கற்பூரம் , படிகாரம் - 7 மிளகாய்வற்றல் , சிறிதளவு கல் உப்பு ஆகியவற்றை வைத்திருக்கவேண்டும் . 

முதலில் கற்பூரத்தை எடுத்து வலக்கையில் வைத்துக்கொண்டு கண்திருஷ்டி பெற்ற பெண்ணின் தலை முதல் கால் முதல் வரை முன்னும் பின்னும் தடவ வேண்டும் . 

படிகாரத்தையும் இதேபோல் தடவி எடுத்து வைத்து கொள்ளவேண்டும் . அடுத்து மிளகாய் வற்றலையும் உப்பையும் இடக்கையினுள் வைத்து தலை முதல் கால்வரை முன்னும் பின்னும் தடவி எடுத்து வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . 

http://sites.psu.edu/siowfa15/wp-content/uploads/sites/29639/2015/10/Mom-pregnancy.jpg 

இப்பொழுது கற்பூரம் ,படிகாரம் , மிளகாய்வற்றல் , உப்பு ஆகிய நான்கையும் ஒன்றாக இடக்கையில் எடுத்து கண்திருஷ்டி பட்ட பெண்ணின் தலையை இடமிருந்து வலமாக மூன்று முறையும் வலமிருந்து இடமாக மூன்று முறையும் சுற்றி எடுத்து சென்று அவற்றை அருகிலுள்ள முச்சந்தியில் நெருப்பு எரியவிட்டு அதில் போடவேண்டும் . 

இவ்வாறு செய்வதால் அந்த பெண்ணுக்கு கண்திருஷ்டியால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் தீரும் . 

                                            
 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்