Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 17 ஜனவரி, 2015

செல்வ வளம் பெருக ஹோமங்கள் செய்தால் பலன் தருமா ? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் – ஆர்- ராவணன் BSC


முதலில் ஹோமம் என்பது என்ன, ஏதாவது ஒன்றைப் பற்றி அடுத்தடுத்து தியானித்தல். ஹோமங்கள் என்பது, திரவியங்கள், ஆலங்குச்சி, அரசங்குச்சி போன்றவற்றை போட்டு எரிப்பது. அக்னி கோத்ரம் என்று சொல்வார்கள். பண்டைய நூல்களில் தமிழர் முறை என்று பார்க்கும் போது, சித்தர்கள் இதுபோன்ற ஹோமங்களுக்கு உடன்படவில்லை

முனிவர்கள் வேறு, சித்தர்கள் வேறு. சித்தப் புருஷர்கள் சொல்லும் விஷயங்கள் வேறு.   திருமூலர் திருமந்திரத்தில் ஹோமம் பற்றியெல்லாம் சொல்லவே இல்லை. அதுபோல, தாயுமானவ சுவாமிகள் கோயிலிற்குச் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லவே இல்லை. நெஞ்சகமே கோவில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராமரமே


இறைவனே, என் நெஞ்சுக்குள் நீ இருக்கிறாய், நினைவலைகள் எனும் சுகந்த மலர்களால் உன்னை அர்ச்சிக்கிறேன், அன்பெனும் மஞ்சன நீரால் அபிஷேகம் செய்கிறேன், பூசை கொள்ள வாராய் பராபரமே என்கிறார். இதில் என்ன சொல்கிறார்கள், மனதைக் கட்டுப்படுத்தி இதயத்திற்குள்ளாகவே வைத்துக்கொள்வது. இரண்டு இமைகளுக்கு இடையே உள்ள மையம் இமயம். அங்கேயும் ஒரு இமயம் இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு இமயம் இருக்கிறது.

நாம் எதையெல்லாம் வேதங்கள் சொல்லக்கூடிய ஆகம விதிகள்படி கோயில்களை எழுப்பி வைத்திருக்கிறோமே அதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கிறது. அதனால், வெளியில் நான்கு பேரை வைத்து மந்திரங்கள் சொல்லி, அவர்கள் நமக்கான முகவராக இருப்பதைவிட, நாம் நம்மை கட்டுப்படுத்தி நமக்குத் தெரிந்த சில மந்திரங்களைச் சொல்லி - ஆதிசங்கரர் என்ன மந்திரங்களைச் சொன்னார். லட்சுமியை செளந்தர்ய லகரி படித்து, கணகதோரா தோத்திரம் சொல்லி எப்படி எல்லாவற்றையும் பெற்றார். அதாவது தங்க நெல்லிக்கனி பெற்றதெல்லாம் ஹோமங்கள் செய்தெல்லாம் பெற்றது கிடையாது.

நம்முடைய மனதைக் கட்டுப்படுத்தி, இதய மையத்தில் தியானித்து முழுமையாக வேண்டும் போது, நினைக்கும் போது நமக்கு செல்வத்தை பெறக்கூடிய எண்ணம், பாதை தெரியும். வீட்டின் ஓடு பிரித்தெல்லாம் கொட்டாது. சிலரெல்லாம் அறிமுகமாவார்கள். அந்த அறிமுகத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்தி அந்தப் பாதையில் செல்லும் போது ஐஸ்வர்யம் கூடிவரும். அது முடியதவர்கள் ஹோமம் செய்து கொள்ளலாம். மனதைக் கட்டுப்படுத்தி, தன்னுடைய தேவைகளை தானே இறைவனிடம் கேட்கத் தகுதியற்றவர்கள் ஹோமம் செய்யலாம்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
 

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்