Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 30 ஜூன், 2014

சதுர்த்தசி திதியில் ஒரு பெண் ருதுவானால் சோரம் போவாள் என்பது உண்மையா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                                                         ஓம் சிவசக்தி 
ஒரு பெண் கற்புக்கரசியாய் இருப்பாளா என்பதை அவளுடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடத்தை கொண்டு அறியலாம் . ஏனென்றால் பெண்களின் ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காம் இடம் என்பது அவளின் கற்புநெறியை பற்றி அறியக்கூடிய இடமாகும் . ஆதலால் இந்த திதியில் ருதுவானால் மட்டும் சோரம் போவாள் என்று அவசரப்பட்டு ஜோதிடர்கள் சொல்லிவிட கூடாது . 

 ஒரு பெண் ருதுவாகும் காலத்தை ஒட்டி அவளுடைய கற்பு நெறியை பற்றியும் அறியும் முறையும் இருக்கிறது என்கிறது ஜோதிட நூல்கள் . 

சதுர்த்தசி ருதுவாகும் பெண் சோரம் போவாள் என்கிறது சோதிட ரத்னாவளி என்னும் சோதிட நூல் . இதற்க்கான காரணத்தை விளக்கமாக கீழ்கண்டவாறு கூறுகிறது கூறுகிறது  இந்த நூல் . 

சதுர்த்தசி திதி விநாயகரின் திதி . விநாயகர் ஸ்தோத்திர .பிரியர்  பக்தர்கள் பலகாரங்களை படைக்காவிட்டாலும் - பக்தியோடு அவர்முன் நின்று புகழ்ந்து பாராட்டினால் போதும் . மனம் இளகி அருள் புரிவார் என்கிறது விநாயக புராணம் . அதேபோல் இந்த சதுர்த்தசி திதியில் ருதுவான பெண் - பிறர் பாராட்டுவதை மிகவும் விரும்புவாள் . தன் அழகை பற்றி பிறர்  பாராட்டி சொல்லிவிட்டால் மயங்கி விடுவாள் . எப்பொழுது பார்த்தாலும் எவராவது நம்மை பாராட்ட மாட்டார்களா? என்ற ஏக்கம் இவளுக்கு இருக்கும் . இந்த ஏக்கம் திறமையான ஆண்களின் பாராட்டினால் தன்னையே இழக்க வைக்கும் 


இந்த சோரம் போகும் நிகழ்ச்சி திருமணத்திற்கு முன்பும் நடக்கலாம் . பின்பும் நடக்கலாம் . இதிலிருந்து தப்பிக்க பரிகாரமாக ஒரு விநாயக சதுர்த்தசி அன்று ஆரம்பித்து மாதம் இரண்டு நாட்கள் வீதம் தொடர்ந்து நூற்றி எட்டு சதுர்த்தசி அன்று விரதம் இருந்து இந்த பாவத்திற்கு  பரிகாரம் காணலாம் என்கிறது சோதிட ரத்னாவளி என்னும் ஜோதிட நூல் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்