Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 29 ஜூன், 2014

அதிர்ஷ்ட முறையில் பெயர் அமைக்கும்பொழுது - அதில் இருக்கும் ஒலி அலைகளையும் பார்த்து வைத்தால் தான் ஒளிமயமான எதிர்காலம் இருக்குமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                                                              ஓம் சிவ சக்தி 
பெயரில் உண்டாக்கும் ஒலிக்கும் வலிமை உண்டு . எழுத்துக்களின் கூட்டு இண வால் உண்டாகும் சப்தங்கள் பெயரில் அமைந்து , அதன் அதிர்வுகள் மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளை தீர்மானிக்கின்றன . சொற்களுக்குள் சூட்சுமம் உண்டு . இந்த சொல் சூட்சுமங்களையே மந்திரங்கள் என்கிறோம் . 

மந்திரங்கள் எனப்படுவது ஒலி கூட்டங்கள் ஆகும் . 

" நமசிவாய என்றால் " சிவனை வணங்குகிறேன் " என்று அர்த்தம் . 

பெயர் என்பது ஒவ்வொரு மனிதனையும் அடையாளம் தெரிந்து கொள்ள பயன்படும்  ஒரு குறியீடு ஆகும் . 

பெயர் என்பது எழுத்துகளின் கூட்டு ஒலி ஆகும் . 

மொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு வகையான கூட்டு சப்தத்தை உருவாக்குகின்றன . 

இந்த சப்தத்தில் எழும் அதிர்வுகள் சிலவை நல்லவையாகவும் - சிலவை கெட்டவையாகவும் உள்ளன என விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன . 

பெயரில் உள்ள எழுத்துக்களிலும் - எழுத்து சேர்க்கையின் ஒலியிலும் நவ கோள்களின் ஆளுமை பரவி கிடக்கின்றன . 

பெயர் ஒலியின் அதிர்வுகள் எந்த கோளின் அல்லது கோள்களின் ஆளுமையில் அமைந்துள்ளன என்பதை அளவிட எண்கள் பயன்படுகின்றன . எழுத்துக்களும் எண்களும் உடலும் உயிரும் போல ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன . 

இந்த எழுத்துக்கள் ஆங்கிலத்தில் A முதல் Z வரை இருபத்தி ஆறும் சப்த அலைகளின் அடிப்படையில் " மந்திர காந்த சக்தியை பெற்றுள்ளன " 

உலகத்தின் எந்த சொல்லையும் மேற்படி ஆங்கிலத்தில் இருபத்தி ஆறு எழுத்துகளுக்குள் அமைத்துவிடலாம் . 

சொல் அல்லது வார்த்தை என்பது ஒரு தொடர்ந்து ஒரு  குறிப்பிட்ட அளவைகளில் உச்சரிக்க படும்பொழுது அதன் சப்த அலைகள் மூலமாக ஒரு சக்தி வெளிப்படுகிறது . உதாரணமாக " மந்திரங்கள் "எண்ணும் வார்த்தைகளை 108 முறை அல்லது 1008 முறை உருவேற்றுவதை நாம் அறிவோம் . 

அவ்வாறாக உருவேற்றும் பொழுது அவைகள் நமக்கு நற்பலன்களை வழங்குகின்றன என்பது நமக்கு தெரிந்தது தான் . 

உடம்பில் சுளுக்கு உண்டானால் பாடம் போடுவார்கள் . 

ஆடு சொக்கி கொண்டால் பாடம் போடுவார்கள் . இவர்கள் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை 54 முறையோ அல்லது 108 முறையோ உச்சாடனம் செய்யும்பொழுது அதிலிருந்து கிளம்பும் " சக்தி அலைகள் " நலம் பயக்க - சுளுக்கு - சொக்கு - குணமாவதை இன்றைக்கும் நாம் காண முடிகிறது . 

இது போன்றே ஒருவரின் பெயரில் ஏற்படும் ஒலி  அவருக்கு மந்திர சக்தியாய் மாறி வேலை செய்கிறது . 

இது இவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையில் ஆராயப்பட்டு பிறந்த தேதியின் எண்ணுக்கு சாதகமான அலைவரிசையில் சந்தோஷ ஒலியில் பெயர் அமைக்க படும்பொழுது அதிர்ஷ்டம் உண்டாகிறது . 

ஆக்க சக்தி தரும் எழுத்துக்கள் :

AR - RA - RAM - WA - MY - JA - JAI - RAY  - AIR - NM   - CP - PC - RS - AG  - GA - VG - HA - RJ - PM - MP - LK - ON - MG - CV - KP - PK - VN - NV - SA - போன்ற எழுத்துக்கள் ஒருவருடைய பெயரில் வரும்பொழுது  அவருக்கு ஆக்க  சக்தியை தந்து அவரை அதிர்ஷ்ட பாதைக்கு அழைத்து செல்கிறது .

ஆதலால் ஒருவருக்கு ஜாதகபடியும் பிறந்த தேதிக்கு தகுந்த படியும் அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமைத்தால் மட்டும் போதாது . அந்த பெயரில் நன்மை தரும் ஒலி அலைகள் இருக்கும்பொழுது அதிர்ஷ்ட காற்று அவர்கள் வாழ்வில் எப்பொழுதும் வீசி கொண்டே இருக்கும் . 

 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்