Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதற்கு முன் கூட்டியே நாள் நேரம் பார்த்து செய்யலாமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                          ஓம் சிவசக்தி 
இன்றைய காலகட்டத்தில் தொண்ணூறு விழுக்காடு சிசேரியன் என்றாகிவிட்டது. மகப்பேறு ஸ்தானம் 5ஆம் இடம், அந்த இடத்தில் தவறான கிரகங்கள் அமர்ந்திருந்தால் மருத்துவர்கள் மூலமாக (டெஸ்ட் டூயூப்), மற்ற ஆண் மூலமாக குழந்தை, சிசேரியன் குழந்தை ‌பிற‌‌ப்பு ஏற்படும். இதை த‌விர்க்க இயலாது.

எப்படித்தான்  ‌சிசே‌ரியனு‌க்கு நேர‌ம் கு‌றி‌த்து‌‌க் கொடு‌த்தாலு‌ம் அ‌க்குழ‌ந்தை எ‌ந்த நேர‌த்‌தி‌ல் ‌பிற‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறதோ அ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் ‌பிற‌க்கு‌ம்.

அந்த குழந்தை பிறக்க நல்ல தேதி தேர்ந்தெடுத்தாலும் அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போதுதான் நடக்கும். அதாவது பெற்றோர்களின் நேரம் சரியாக இருந்தால் அந்த குழந்தை சரியான நேரத்தில் சரியான முறையில் எந்த சிக்கலும் இல்லாமல் பிறக்கும். பெற்றோர்களின் நேரம் சரியில்லாமல் இருந்தால் எந்த முறையில் பிறந்தாலும் கெட்ட நேரத்தில் குழந்தை பிறக்கும்.

எனவே நாம் கணித்துக் கொடுத்தாலும், அந்த குழந்தை அந்த கணிப்பின்படிதான் பிறக்க வேண்டும் என்பது‌ம் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மழலை பிறப்பதும் மாரி பொழிவதும் மகேசன் செயல்தான். அதை நம்மால் தீர்மானிக்க இயலாது.

புத்திர  ஸ்தானம் வலுவிழந்து இருப்பவர்கள், கோச்சார கிரகங்கள் வலுவிழந்து இருப்பதால் மருத்துவத்திற்காக லட்சம் லட்சமாக செலவழித்து குழந்தைப் பேறு அடைந்தவர்களுக்கு நல்ல நாள், நேரம் பார்த்து குழந்தைப்பேறுக்காக கணித்துக் கொடுத்தாலும் ஏதாவதொரு காரணத்தினால் அது தள்ளிப்போய் கெட்ட நேரத்திலேயே குழந்தைபேறு நடைபெறுகிறது.

குறித்துக் கொடுத்தும் நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. நமது கணிப்பையும் மீறி இயற்கை அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஒருவரது ஜாதக‌த்தை‌ப் பா‌ர்‌த்து அவரது மக‌ப்பேறு ‌சாதாரணமானதா அ‌ல்லது ‌சிசே‌ரியனா எ‌ன்பதை க‌ணி‌த்து கூற முடியும்!

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்