Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

லக்னத்துக்கு 2 ம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தால் பேச்சில் உண்மை இருக்காதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                    ஓம் சிவசக்தி 
ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். 

அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் என்று ஒன்று உண்டு. அதாவது லக்னத்திற்கு 2வது ஸ்தானம் வாக்கு ஸ்தானம். அந்த வாக்கு ஸ்தானத்தில் நல்ல கிரகங்கள் அதாவது சுப கிரகங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் நல்லது.

வாக்கு ஸ்தானம் இரண்டாவது வீட்டில் புதன் இருந்தால் கவி மாரி பொழிவான். இரண்டாவது இடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால் பல மொழிகள் அறிந்தவனாக இருப்பான். குரு இருந்தால் எந்த காலத்திலும் பொய் கூற மாட்டான். ஆனால் சனி, ராகு, கேது இருந்தால் சூழ்நிலைக்குத் தகுந்தாற் போல தன்னைக் காத்துக் கொள்ளும் பொருட்டு சில பொய்களைச் சொல்வார்கள்.

சகோதரகாரன் என்று சொல்ல கூடிய செவ்வாய் இருந்தால் திட்டவட்டமாகப் பேசுவார்கள். அதிகாரத் தொனி இருக்கும். இதுபோல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்றார் போல் அவ‌ர்களது வா‌க்கு இருக்கும்.

முக்கியமாக  நா‌ம் பா‌ர்‌க்க வே‌ண்டியது ‌சி‌ந்தனை ‌ஸ்தான‌ம். அது 5வது இடம். 5வது இடம் குணாதிசயம். அந்த இடத்தில் என்ன கிரகம் இருக்குமோ அதற்கேற்ப சிந்தனை உதிக்கும். அதை எடுத்துத்தான் வாக்கு ஸ்தானம் கையாளும். ஒரு சிலர் உண்மையைத்தான் சொல்வார்கள். அவர்களுக்கு 5ஆம் இடத்தில் பாவ கிரகங்கள், பாதகாதிபதி உட்கார்ந்தால் தவிர்க்க முடியாமல், வாக்கில் குரு இருந்தாலும் கடைசி நேரத்தில் பொய் சொல்லி விடுவார்கள்.

நம்முடைய ஜோதிட  அனுபவத்தில் நாம் பார்த்த வரைக்கும் வாக்கு ஸ்தானத்தில் 6, 8, 12க்குரியவர்களோ, 3 க்கு உரிய கிரகங்கள் இருந்தாலோ பொய் சொல்வார்கள்.

ஜாதகத்தில்  லக்னத்திற்கு இரண்டாம் இடம் பார்ப்பது போல் ராசிக்கும் இரண்டாம் இடம் பார்க்க வேண்டும். ஒரு சிலருக்கு லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் சுப கிரகம் இருந்தும், ராசிக்கு இரண்டாம் இடத்தில் பாவ கிரகம் இருக்கும். அப்படியானால் அவ‌ர்க‌ள் அ‌வ்வ‌ப்போது பொய் சொல்வார்கள்.

இரண்டாம் இடத்துக்கு அதிபதியான வாக்கு ஸ்தானத்திற்குரிய கிரகம், 11வது இடத்திற்குரியவனுடன் சேர்ந்தால் பொய் சொல்வதே தொழிலாக அமையும்.
லக்னங்களில்  ஸ்திர லக்னம். உபய லக்னம். 2ல் பாதகாதிபதி இருந்தாலோ, 2ஆம் வீட்டிற்குரியவர் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலோ, 5ல் பாவ கிரகம் இருந்தாலோ அவர்கள் பொய் சொல்வார்கள்.

கெட்ட  கிரகத்தின் தசை நடந்தால் அந்த தசையில் நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கும். வாக்கு ஸ்தானம் 6,8,12க்குரியவன் இருந்தால் உண்மையைப் போல் பொய் சொல்வார்கள். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்