Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 31 ஜனவரி, 2014

கடன் பிரச்சனை தீர நியுமராலஜிப்படி பெயர் திருத்தம் பலன் கொடுக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                          ஓம் சிவசக்தி 

ஜாதகத்தில் எந்த தோஷங்கள் இருந்தாலும் - தீமை தரக்கூடிய கிரகங்களால் தீமையான - கஷ்டமான - சூழ்நிலையில் வாழ்க்கை ஓடி கொண்டிருந்தாலும் - நியுமராலஜிபடி பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - இவற்றிற்கு நன்மை தரக்கூடிய வகையில் பெயரை திருத்தம் செய்து கொண்டால் அனைத்து விதமான கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்.
 
நிச்சயமாக நியுமராலஜிபடி ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு விதமான பலனை கொடுக்க கூடியது . உதாரணத்துக்கு அரசியல் -  அரசாங்க சம்பந்தப்பட்ட துறையில் சாதனைகள் புரிவதற்கு 37 - 41 - 42 - 45 - போன்ற எண்கள் பக்கபலமாய் இருக்கும். காரணம் இந்த எண்கள் அரசு கிரகம் என்று சொல்ல கூடியதும் ஒருவித MAN POWER ( மேன் பவரை )அதாவது ஆளுமை தன்மையை குறிக்ககூடிய சூரியனின் வீடான சிம்ம ராசியில் வரும் எண்கள் என்பதால் இந்த எண்கள் பெயரில் வரும்பொழுது அவர்கள் அரசியல் அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டு.

இந்த பலன்கள் நடக்க அவர்களின் பிறந்த தேதியும் பக்க பலமாக இருக்க வேண்டும். அதேபோல் கடன் பிரச்சனையை உண்டு எண்களும் உண்டு. உதாரணத்துக்கு 38 ம் எண்ணை எடுத்து கொண்டால்  தீராத கடன் பிரச்னை கொடுத்து தற்கொலை எண்ணத்தை தூண்டி விடும் ஒரு எண்ணாகும் . காரணம் 3ம் எண் என்பது தனகாரன் என்று சொல்ல கூடிய குருவின் ஆதிக்க எண்ணாகும் . 8 ம் எண் என்பது சோகம் - துக்கம் - விரயம் - போன்றவற்றிக்கு அதிபத்தியம் வகிக்கும் சனி பகவானை குறிக்க கூடிய ஆதிக்க எண்ணாகும் . 

தனகாரன் என்று சொல்ல கூடிய 3 ம் எண்ணோடு சோகம் - துக்கம் - விரயம் போன்றவற்றை குறிக்க கூடிய 8 ம் எண் சேர்ந்து 38 என்று வரும்பொழுது பொருளாதார ரீதியில் சோகம் - துக்கம் - விரயம்- கஷ்டம் - மனக்கவலை - போன்றவற்றை வாழ்க்கையில் அனுபவிக்க நேரிடும் . 

அதேபோல் ஒருவருடைய பெயரின் மொத்த  கூட்டு எண்களும் அவரை கடன் பிரச்சனையில் தள்ளி விடும் சூழ் நிலைக்கு கொண்டு செல்லும். உதாரணத்துக்கு ஒருவருடைய பெயரின் மொத்த கூட்டு எண்கள் 14 என்று வருவதாக வைத்து கொள்வோம். இந்த 14 ம் எண் புதனுடைய ஆதிக்க எண்களில் மிக அற்புதமான பலனை கொடுக்க கூடிய எண்ணாகும் . ஈரேழு லோகங்கள் 14 என்பது போல் செல்லும் இடமெல்லாம் புகழுடன் இருக்க கூடிய ஒரு சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் எண்ணாகும் .

 ஆனால் இந்த எண்ணை பெயரில் கொண்ட ஒருவருடைய பிறந்த லக்னம் தனுசு லக்னம் என்று வைத்து கொள்வோம் . அந்த நபருக்கு கடன் பிரச்னை என்பது கடைசிவரை வரை தீராத பிரச்சனையாகவே இருக்கும். காரணம் இந்த 14 ம் எண் என்பது ராசி கட்டத்தில் ரிஷப ராசியில் வரும் எண்ணாகும் . தனசு லக்ன ஜாதகருக்கு இந்த ரிஷப ராசி 6 வதாக வரும் ராசியாகும். ஜாதகப்படி 6 ம் இடம் கடன் பிரச்சனையை குறிக்க கூடிய இடமாகும் . அதாவது 14 ம் எண்ணை பெயராக கொண்ட ஒருவர் கடனை குறிக்க கூடிய 6 ம் இடத்தில இடத்தில போய் உற்காந்து இருக்கிறார் என்றால் அவருக்கு ஏன் கடன் பிரச்சனை  வராது?  மேலும் தனுசு லக்னத்துக்கு பாதகாதிபதி புதனாகும் . இந்த புதனை குறிக்க கூடிய 5 ம் எண் (அதாவது 14 ம் எண் = 1 + 4 = 5 ) பாதகமான பலனையே தனுசு லக்னத்துக்கு ஏற்படுத்தும் .

இதில் தனுசு லக்னத்துக்கு அதிபதியான குரு பகவானும்  அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு 6 - 8 - 12 - போன்ற மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து விட்டால் அவருக்கு கடன் பிரச்சனை என்பது கடைசி வரை தீராத தலைவலிதான் . இதில் பிறந்த தேதிக்கு ஏற்றாற்போல் நன்மை தரக்கூடிய வகையில் இந்த 14 ம் எண் பெயரில் அமைந்து விட்டால் கடன் பிரச்சனையில் ஓரளவுக்கு தப்பித்து விடலாம். பிறந்த தேதிக்கு பலன் தராத வகையில் பெயரின் கூட்டு எண்கள் 14 ம் எண்ணில் அமைந்து  ஜாதகப்படி அவரின் லக்னத்துக்கு பலன் தராத இடத்தில் இந்த 14 ம் இடம் பெற்று விட்டால் ராஜ யோகமான பலனை தரும் அதிர்ஷ்டகரமான எண் என்று சொன்னாலும் அந்த பலன் பொய்யாகி தீமையான பலன்கள் நடப்பதற்கு வழி வகுத்து விடும். 

ஆதலால் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு ஜாதக அமைப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் பிறந்த தேதிக்கு பலன் தரக்கூடிய வகையில் பெயரை அதிர்ஷ்ட கரமான முறையில் அமைத்து கொண்டு கடன் பிரச்சனையை தீர்க்க கூடிய சக்தி வாய்ந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து திருத்தம் செய்யப்பட்ட அதிர்ஷ்டகரமான பெயரை அந்த அதிர்ஷ்ட  பெயருக்கு உரிய தெய்வத்தின் திரு உருவ படத்தின் முன்னிலையில் தினமும் எழுதி வர கடன் பிரச்சனையில் விடுபட்டு நிம்மதியான வாழ்வு வாழலாம் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328






Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்