நாள் தோறும் செய்தி தாள்களிலும் சரி - தொலைகாட்சி செய்திகளிலும் சரி பெற்ற தந்தையே தான் மகளை கொன்றார் என்ற செய்தியும் - அதைவிட ஒரு படி மேலே பொய் பெற்ற தந்தையே தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற சங்கடமான செய்திகளும் வரும்பொழுது நம் மனம் பதைக்கிறது . இப்படியெல்லாம் ஒரு தகப்பன்காரன் உலகத்தில் இருக்கின்றார்களா என்று நாம் நினைக்க தோன்றுகிறது . சில பெண்களின் ஜாதகத்தை
பார்க்கும் போது தகப்பனார் இடத்தில் பாவ கிரகங்கள் அமர்ந்திருப்பது உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தையை குறிக்கும் இடமாகும் . ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இந்த இடத்தில் பாவ கிரகங்கள் (சனி - ராகு - கேது - சூரியன் - செவ்வாய் )இருப்பதும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாவ கிரகங்கள் இருப்பதும் தந்தையால் அந்த பெண்ணுக்கு பாதகமான செயல்கள் நடைபெறும் .
அதேபோல் சூரியனை
பிதுர்க்காரகன் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த பிதுர்க்காரகன், பிதுர்
ஸ்தானத்தில் (9ஆம் இடத்தில்) உட்கார்ந்தால் “காரகா பாவ நாஸ்தி தோஷம்” ஏற்படும். இதன் காரணமாக ஏதாவது ஒரு விடயத்தில் தந்தையின் தலையீடு காரணமாக வாரிசுகளின் வளமை/வளர்ச்சி பாதிக்கப்படும்.
மற்றுமோர் விஷயத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் .
9ஆம் இடத்திற்கு உரிய கிரகம், 6ஆம் வீட்டிற்கு (சத்ரு ஸ்தானம்) உரிய
கிரகத்துடன் சேர்ந்திருந்தால், தந்தையே சத்ருவாக (எதிர்ப்பாளராக) மாறுவார்.
இதனால் தந்தையால் பழிவாங்கப்படுவது, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது
ஆகியவை ஜாதகருக்கு ஏற்படலாம்.
ஜெனனமான ஒருவருடைய
ஜாதகத்தைப் பார்க்கும் போதே இதுபோன்ற விடயங்களை கண்டுபிடித்துவிட
முடியும். பிதுர்க்காரகன் (சூரியன்) எப்படி இருக்கிறார்? பிதுர்
ஸ்தானாதிபதி (9ஆம் இடத்திற்கு உரிய கிரகம்) எப்படி இருக்கிறது? இவற்றுடன்
பகை கிரகங்கள் ஏதாவது சேர்ந்துள்ளதா? அல்லது 9க்கு உரிய கிரகம் 12, 6, 8இல்
மறைந்துள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டும்.
மேலே சொல்ல பட்ட கிரக அமைப்புகள் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இருந்தால் குறிப்பிட்ட அந்த தசை வரும் போது தந்தையால் மகள் பாலியல்
துன்பத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதுபோன்ற தசாபுக்தி காலங்களில்
மகளின் தாய் உஷாராக இருக்க வேண்டும். குடும்ப கௌரவத்தை காப்பதில் தாயின்
பங்களிப்பும், கவனமும் மிக முக்கியம்.
ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் நல்லது நடக்குமா - கெட்ட பலன்கள் நடக்குமா ? என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு தாய்க்கும் மகளின் ஜாதகம் குறித்த விழிப்புணர்வு எப்போதும் இருக்க வேண்டும்.
எந்தக் காலத்தில் ஜாதகம் சரியில்லாமல் இருக்கிறது என்பது போன்ற விடயங்களை
அறிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களால் பாதிப்பா? அல்லது வெளி
ஆட்களால் மகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என ஜோதிட ரீதியாக தெரிந்து கொள்ள
வேண்டும்.
உங்கள்
குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து
வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை
பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில்
பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர்
அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு
கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா?
உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள்
எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண்
- போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில்
அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின்
ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த
தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய
வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு
திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்
வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக