Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 30 ஜூலை, 2013

கோயிலுக்கு சென்றால்தான் பலன் கிடைக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                               ஓம் சிவ சக்தி 
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர் முன்னோர். தினமும் ஆலயம் சென்று, கடவுளை வணங்கி வருவது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு, புண்ணியமும் கிடைக்கிறது. ஆலய பிரதட்சணத்துக்கு பெரிய புண்ணியம் உண்டு. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆலயத்தை சுற்றி வர நேர்ந்தால் கூட, ஆலய பிரதட்சண பலன் கிடைத்து விடும். சந்தியா காலத்தை பிரதோஷ காலம் என்பர். 

இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வோருக்கு கைலாசத்தில், ஒரு சீட் ரிசர்வ் செய்து வைக்கப்படுகிறதாம். காலை, பகல், இரவு வேளைகளில் சிவ தரிசனம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், முக்தி என அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதனால் தான், ஆலய தரிசனம் அவசியம் என்று கூறுகின்றனர். என்ன சார்... கோவிலுக்கு வாங்களேன், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரலாம்... என்று கூப்பிட்டால், நான் தான் அடிக்கடி போயிட்டு வர்றேனே... நீங்க போயிட்டு வாங்க... என்று சொல்லி, திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார். 

தினமும், கோவிலுக்கு போவது, சுவாமி தரிசனம் செய்வது இவருக்கு அலுத்து விடுகிறதாம். தினமும் ஓட்டலுக்கு போய் இரண்டு இட்லி, வடை, வெங்காய சாம்பார் சாப்பிடுவார். அது, இவருக்கு அலுக்கவில்லை. இதுவே, தினமும் இவர்கள் கோவிலுக்கு போனால், அர்ச்சகர் தீர்த்தமும், பிரசாதமும் கொடுப்பர். 

இந்த தீர்த்தத்திலும், பிரசாதத்திலும் தெய்வீகம் உள்ளது. அதற்காகவாவது, கோவிலுக்கு போக வேண்டும். சில கோவில்களில், சுண்டல் கொடுப்பர். அந்த சுண்டலுக்காகவாவது கோவிலுக்கு போனால், புண்ணியம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் கோவிலுக்கு போவது, தொழுவது எல்லாமே நம்முடைய நன்மைக்குத் தான். அதனால் தான், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, ஆலய தரிசனம் செய்யச் சொன்னார்கள் முன்னோர்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்