Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 24 ஜனவரி, 2013

ஜாதகத்தில் சூரியன் பாதிக்கபட்டால் என்ன பரிகாரம் செய்வது ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்  
 
உலக தோற்றத்தின் முதன் முதலில் ஓம் என்ற ஓசை உண்டாயிற்று . 

அந்த ஓசையிலிருந்து ஒளிமயமான சூரியன் தோன்றினான் என்று மார்கண்டேய புராணம் கூறுகிறது . 

காசிபருக்கும் அதிதிக்கும் பிறந்த விசுவவான் முதலிய பன்னிரண்டு புத்திரர்களே பன்னிரு சூரியர்கள் ஆனார்கள் என்று பாரதம் கூறுகிறது. 

சூரியன் கண் கண்ட தெய்வம் வான வெளியில் நாம் காண்பது ஒரே ஒரு சூரியனே. அவன் பன்னிரு ராசிகளில் சஞ்சரிப்பதால் பன்னிரு சூரியனாக கொள்ளபடுகிறான் . 

சூரியன் ஏறி வரும் தெறிக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு 

அத்தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன . ஏழு குதிரைகளும் வெவ்வேறு வகையான நிறங்களை உடையவை. 

இந்த குதிரைகளை ஓட்டுகிற சாரதி அருணன் என்ற பெயரை உடையவன். 
இவன் காலில்லாத ஊனம் உடையவன். 

அந்த தேர் மேற்கு முகமாக ஓடுகிறது மேரு மலையை வலமாக சுற்றி வருகிறது 

சூரியனுக்கு உஷாதேவி பிரத்உஷா தேவி என்ற இருவரும்  மனைவிமார்கள் .

 யமன் சனி அசுவின்தேவர் சுக்கிரீவன் கர்ணன் முதலியோர் புத்திரர்கள். 

யமுனை பத்திரை முதலியோர் புத்திரிகள் 

சூரியனை குறிக்கும் வேறு சில பெயர்களாவன 

அருக்கன் ஆதித்தியன் கதிரவன் கமலனாயகன் கனலி ஞாயிறு தினகரன் பகலவன் பகன் பரிதி பானு பிரபாகரன் மார்த்தாண்டன் வெங்கதிரோன் வெய்யோன் , பாஸ்கரன் . போன்ற பெயர்கள் சூரியனுக்கு உண்டு. 

சூரிய பகவானே நவ நாயகர்களில் தலைவர் மூவகை நாடிகளில் பிங்கலை நாடியாகவும் மூவகை குணங்களிலே சாத்வீக குணமாகவும் இருப்பவர்

குளத்திலே ஷத்திரிய குலத்தை  சேர்ந்தவர். சிவனது முக்கன்களிலே வலது கண்ணாக இருப்பவர். 

புகழ் மங்களம் உடல்நலம் ஆட்சிதிறம்  செல்வாக்கு போன்றவற்றை கொடுப்பவர். 

சூரியனை சிவப்பு மலர்களால் பூஜை செய்வதாலும் 

சிவப்பு வஸ்திரம் உடுத்தி கொள்வதாலும் 

மாணிக்க மணியை அணிந்து கொள்வதாலும்

 ஞாயிற்று கிழமை விரதம் இருப்பதாலும் 

சிவப்பு நிற பசுவை தனம் செய்வதாலும்

 கோதுமை தானியத்தை தானம் செய்வதாலும் 

 சூரிய நமஸ்காரம் செய்வதாலும் 

சூரியனால் ஏற்படும் கிரக தோஷம் நிவர்த்தி ஆகும் 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்