Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

சிவ பெருமானுக்கு நீல கண்டன் என்ற பெயர் எப்படி வந்தது? ஆன்மீக ஜோதிடர் ஆர் ராவணன்BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
சிவந்த நிறமுள்ள சிவபெருமானை  நீலகண்டன் என்கிறோம். கண்டம் என்றால் கழுத்து. பாற்கடலைக் கடையும் போது, வாசுகி பாம்பு கக்கிய விஷத்தை எடுத்து உண்டார் சிவன். அது அவரது கழுத்திலேயே தட்டி நின்றது. விஷம் சாப்பிட்டால், உடல் நீலநிறமாவது இயற்கை. கழுத்துடன் நின்று போனதால், கழுத்து நீலநிறமானது. எனவே அவர் நீலகண்டன் ஆனார். அந்தப்பாம்பின் விஷம் பரவியிருந்தால், தேவர், அசுரர் யாரும் பிழைத்திருக்க மாட்டார்கள். பிறரைக் காப்பாற்ற தன்னுயிரையும் தர தயாராக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம். உயர்ந்த குணங்களைக் கொண்டவர்களாலும், அறிவில் சிறந்தவர்களாலும் மட்டுமே வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தீயவிளைவுகளான நஞ்சையும் விழுங்க முடியும். நல்லவர்களுக்கு மட்டும் சோதனை வருவது ஏன் என சிலர் கேட்பதுண்டு. இதற்கு என்ன பதில் தெரியுமா? நல்லவர்களுக்கு மட்டுமே சோதனைகளைத் தாங்கும் மனவலிமை இருக்கிறது. அதன்மூலம் எல்லாருக்கும் நன்மை கிடைக்கிறது. இன்னொரு அரிய தத்துவமும் இதனுள் புதைத்திருக்கிறது. தேவர்களுக்கான நல்லவர்களுக்கு உதவப்போய், அசுரர்களான கெட்டவர்களும் உயிர் பிழைத்தனர். நாம் சிலரால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவர்களுக்கும் உதவுவதே சிறந்த பண்பு என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்