Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 20 நவம்பர், 2011

விரும்பிய வாரிசுகளை நாம் பெற முடியுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்



ஜோதிடத்தை  அடிப்படையாக கொண்ட சில சாஸ்திரங்களில் ஆண் வாரிசுகளை  பெறவும் பெண் வாரிசுகளை  பெறவும்  அதற்க்கு தகுந்த நாட்கள் அதற்க்கு தகுந்த தேதிகளையும் வகுத்து கொடுத்துள்ளார்கள்.  

முற்காலத்தில் வாழ்ந்த பெரியோர்களும்   ரிஷிகளும் மைந்தனை பெறுவதில் சாஸ்திர பூர்வமாயும் பகுத்தறிவுக்கு ஏற்றவையாகவும் உள்ள ஆராய்ச்சிகளை செய்திருக்கின்றனர்

அம்முறைகளை பின்பற்றினால் எவரும் விரும்பிய சந்ததிகளை  பெறமுடியும்.


மாதம்தோறும் பெண்கள் வீட்டிற்கு விலக்காக  இருக்கும் நாள் முதல் பதினாறாம் நாள் முடிய கருத்தரிக்கும் காலமாகும். 

பதினேழாம் நாள் முதல் மறுபடியும் விலகி இருக்கும் நாள் வரையில் 
அவர்களுக்கு கரு ஏற்படாது. 

அந்த பதினாறு நாட்களில் முதல் மூன்று  நாட்கள் விலகி இருக்கும் நாட்கள் ஆகும். 

.நான்காவது நாள் ஒரு பெண் குளித்து   தூய்மை பெருபவளாகிறாள் . ஆனால் முழுமையான தூய்மை அன்று வந்துவிடாது. 

ஆதலால் அந்த நான்காம் நாளையும் விளக்கவேண்டும். 1  2  3  4  ம் நாட்கள், மைந்தனை பெற வேண்டி மங்கையை அணுகுவதற்கு - போகம் அல்லது புணர்ச்சிக்கு  - ஆகாத நாட்களாகும். 


ஐந்தாவது நாள் முதல் 16 முடிய உள்ள மிகுந்த நாட்களில்  பதினொன்றாவது நாளும் பதிமூன்றாவது நாளும்  விளக்கப்பட வேண்டிவையாகும். 

அதில் அதில்  ஓற்றை படை   (5 - 7 -9 ) ம் முதலிய நாட்களில் புணர்ந்தால் புதல்விதான் ஜெனிப்பாள். 

இரட்டைப்படை (6 - 8  - 10 - ) ம் நாட்களில் புணர்ந்தால் தான் ஆண் குழந்தையை பெறமுடியும். 

அதிலும் விலக்கு நாளிலிருந்து  நாள் அதிகம் செல்ல செல்ல உயர்ந்த  அறிவுப்பூர்வமான்  அனைத்து வகையிலும் சிறந்த சந்ததிகள் கிடைக்கும்.  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்