குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான கிரக அமைப்புகள் ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்படிருந்தாலும் , ஆண் குழந்தை வேண்டி தவம் இருப்பவர்கள் பலர். அப்படி ஆண் குழந்தை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்பவர்கள் கீழ் கண்ட மந்திரத்தை உச்சரித்து கடவுளை வணங்கினால் நிச்சயம் ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
யாதேவி சர்வ பூதேஷீ
சக்தி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்ய நமோ நாம
5 முக நெய் விளக்கை அலங்கரித்து
காலை மாலை இரு வேலைகளிலும் மேலே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 24 முறை சொல்லி கடவுளை வணங்கி வர விரைவில் ஆண் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக