Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube
மார்கழி மாதத்தில் மட்டும் ஆலயங்களில் பக்தி பாடல்கள் ஒலிப்பது என்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்கழி மாதத்தில் மட்டும் ஆலயங்களில் பக்தி பாடல்கள் ஒலிப்பது என்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2012

மார்கழி மாதத்தில் மட்டும் ஆலயங்களில் பக்தி பாடல்கள் ஒலிப்பது என்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 comments


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP  AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.

தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆணி மாதம் வரையில் பகல் பொழுதாகவும் (உத்தராயணம்)  ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையில் இரவாகவும் (தட்சிணாயனம்)  கருதப்படுகிறது.

இவ்வாறு பார்க்கும்பொழுது   மார்கழி மாதம் தேவர்கள் உறங்கி விழிப்பதற்கு ஆயத்தமாகும் காலை நேரமாகிறது. தேவர்கள் உறங்கி விழிக்க ஆயத்தமாகும் இந்த காலை(விடியற்காலை) நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது.

இந்த நேரத்தில் ஆலயங்களில் கடவுளுக்கு உகந்த பக்தி பாடல்களை ஒலிக்க செய்தும்  தெய்வ திரு உருவத்தை தூக்கி கொண்டு வீதி வீதியாக பஜனை பாடி கொண்டு செல்வதும் மார்கழி மாதத்தில் உறங்கிகொண்டு இருக்கும் தேவர்களை பய பக்தியுடன் எழுப்பவதற்கு தான்.

இந்த மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி விட்டுவீட்டுவாசலில் தண்ணீர் சாணம் தெளித்து கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கினால் நோய்நொடிகள் நீங்கி குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக தேவர்கள்ஆசிர்வதிப்பார்கள்.       

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>