Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 14 ஏப்ரல், 2014

குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த ஜென்மம் கிடையாது என்று கூறுவது உண்மையா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BS

                                                        ஓம் சிவசக்தி 
ஜோதிட சாஸ்திரத்தில் மட்டுமின்றி சில சித்தர்களும் இதைப் பற்றிக் கூறுகையில், குழந்தை இல்லாதவர்களுக்கு “விட்டகுறை, தொட்டகுறை முடிந்து விட்டது; அவர்களுக்கு கொள்வினை, கொடுப்பினை” கிடையாது.

மேலும் விட்டகுறை, தொட்டகுறை என்று கூறுவதை ரத்த சம்பந்தமான உறவுகளாகப் பார்க்கக் கூடாது. ஒருசிலரை ஏமாற்றி சொத்துக்களை அபகரிப்பது, குறுக்கு வழியில் சம்பாதிப்பது போன்றவையும் விட்டகுறை, தொட்டகுறைதான். எனவே, குழந்தை இல்லை  என்பதற்காக இந்த ஜென்மத்தில் எந்த அராஜகமும் செய்து கொண்டிருக்கக் கூடாது. இதுபோன்ற பாவங்களைச் செய்தால் அதனை அனுபவிக்க அவர்கள் மறுஜென்மம் எடுத்தாக வேண்டும்.

சொந்த பந்தங்கள் இல்லாமல் இருக்கும் சில தம்பதிகள், வசதி வாய்ப்பு இருந்தாலும், எந்த அலட்டலும் இல்லாமல், எளிமையாக வாழ்க்கை நடத்தும் தம்பதிகளுக்கே முக்தி கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

மேலும் ஒரு சில தம்பதிகள் தங்களுக்கு குழந்தை இல்லை என்றாலும் அதிகளவில் சொத்துக்களை சேர்த்துக் கொண்டு, எளியவர்களுக்கு வழங்காமல், தேவைக்கும் அதிகமான ஆடம்பரத்துடன் வாழ்வார்கள்.

ஆகையால் , குழந்தை இல்லை என்ற ஒரு தகுதியை வைத்து மட்டும் அவர்களுக்கு அடுத்த ஜென்மம் இல்லை என்று கூற முடியாது. குழந்தை இல்லாதவர்களுக்கு அடுத்த பிறவி உண்டாகும். இதில் ஒரு சில தம்பதிகளுக்கு மட்டுமே குழந்தை பாக்கியம் இல்லாமலும் போய், முக்தியும்  கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இவர்களுக்கு மோட்ச ஸ்தானம் (12ஆம் இடம்) நன்றாக இருப்பதே அதற்கு காரணம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்