Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 15 டிசம்பர், 2011

ஆன்மீக வழிக்கு அழைத்து செல்லும் பெயர் அமைப்புகள் உண்டா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டு கடவுளுக்கு  தன்னை அர்ப்பணித்து  கொண்டு ஆன்மீக  பணி செய்தும் மக்களுக்கு தொண்டுகள் செய்தும்  வாழ்ந்த வாழ்ந்த மகான்கள் பலர்.

 இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மகான்களும் பலர். இந்த ஆன்மீக வழிக்கு அவர்கள் செல்ல அவர்களுடைய ஜாதகத்தில் அந்த கிரக அமைப்புகள் இருந்தாலும் ஆன்மீகத்தோடு தொடர்புடைய சில சொற்கள்  ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஒலி உச்சரிப்பு அலைகளும் அந்த பெயரில் ஒளிந்து இருந்தாலும் அவர்கள் அந்த ஆன்மீக வழிக்கு செல்ல வழி வகுக்கும். 


பொதுவாகவே ஒரு தனி மனிதனின் பெயரில் VIN என்ற வார்த்தை வந்தால் அவனை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். SAD என்ற  வார்த்தை வந்தால் அவன் காலம் முழுவதும் வருந்தக்கூடிய செயல்கள் அவனை சோகத்தில் ஆழ்த்தும்.

பெயரில் MAR என்ற வார்த்தை வருவது அழிவை தரும். NO என்ற வார்த்தை வரும்பொழுது எதுவுமே இல்லை  என்ற பொருள் தருவதால்  NO என்ற சொல்லும் நன்மைக்கு எதிர்மாறான தீமையான செயல்களையே செய்யும்.  
அதேபோல் ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஒரு சில சொற்கள் ஒருவருடைய பெயரில் இருக்கும்பொழுது அவரை அந்த சொற்கள் அந்த ஆன்மீக பாதைக்கு  அழைத்து செல்கிறது. 

ஆன்மீகத்தோடு தொடர்புடைய சொற்களாக கோயில், தெய்வம், மதம், சமயம், சாமி, துறவு , துறவி ,  சன்யாசம் போன்ற சொற்களாகும்.  

கீழ் கண்ட ஆன்மீக மகான்களின் பெயர் அமைப்புகளை நாம் பார்ப்போம்.  
VIVEGAANANTHAR (விவேகானந்தர்) THAYAANANTHAR (தயானந்தர்)
KIRUBAANANTHAVAARIYAAR (கிருபானந்தவாரியார்) AMIRTHANANTHAMAYI   (அமிர்தானந்தமாயி) SACHITHANANTHAR (சச்சிதானந்தர்) 

போன்ற ஆன்மீகத்தோடு தொடர்புடைய பெயர் அமைப்புகளை பார்க்கும்பொழுது ஆன்மீகத்தோடு தொடர்புடைய ஏதாவது ஒரு சொல் இந்த பெயர்களில் ஒளிந்து இருக்கிறதா என பார்க்கும்பொழுது  அனைத்து பெயர்களிலும் NAN என்ற ஒலி உச்சரிப்பு NUN என்ற ஒலி உச்சரிப்பை பெற்று பெண் துறவி அல்லது  துறவி அல்லது என்ற பொருளை தமிழ் அகராதியில் தருகிறது,   

 
இதிலிருந்து ஒரு தனிமனிதனுடைய பெயரியல் சாஸ்திர முறைப்படி, அந்த பெயரில் இருக்கும் பொருளுக்கு ஏற்றார் போலவே அவர் வாழும் வாழ்க்கையின் சூழ்நிலையும் அமையும் என்பதாகும்.  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்