வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஜோதிட சாஸ்திர விதிகளின் படி ஒரு மனிதனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த மனிதனுக்கு அந்த வியாதி எந்த நட்சத்திரத்தில் ஏற்பட்டால் எவ்வளவு நாட்களில் தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அசுவினியில் ஏற்பட்டால் அசுவினியில் வரும் காய்ச்சல் 7 அல்லது 9 ம் நாளன்று குணமாகும்.
பரணியில் வரும் காய்ச்சல் 5 ம் நாளில் கடுமையாகி, 8 ம் நாளில் விடும்.
கார்த்திகையில் வருவது, 8 ம் நாளில் தீராவிடில் 20 நாளில் கொல்லும்.
ரோஹிணியில் வருவது 8 அல்லது 20 நாளில் விடும்.
மிருகசீரிடத்தில் காண்பது 8 ம் நாளில் தீரும்.
திருவாதிரையில் வருவது 5 நாளில் வலுத்து 30 நாளில் விடும்.
புனர்பூசத்தில் வருவது 6 ம் நாளில் தீரும்.
பூசத்தில் வருவது 2 அல்லது 8 ம் நாளில் அகலும்.
ஆயில்பதில் வருவது 7 ம் நாளில் கடினமுற்று 20 ம் நாளில் கொல்லும்.
மகத்தில் வருவது 12 அல்லது 20 நாளில் அகலும்.
பூரத்தில் வருவது 10 அல்லது 30 ம் நாளில் தீரும்.
உத்திரத்தில் வருவது 18 நாளில் தீராவிடில் 90 நாளில் தீரும்.
சித்திரையில் வருவது 8 நாளில் தீராவிடில் 90 நாள் ஆகும்.
சுவாதியில் காண்பது 5 ம் நாளில் தீராவிடில் 18 நாள் ஆகும்
விசாகத்தில் வருவது 8 நாளில் விடாவிடில் 30 நாளில் குணமாகும்.
அனுஷத்தில் வருவது 12 ம் நாளில் தீரும்.
கேட்டையில் வருவது 5 நாளில் வலுத்து 30 நாளில் விடும்.
மூலத்தில் வருவது 5 நாளில் தீராவிடில் 20 ம் நாளில் தீரும்.
பூராடத்தில் வருவது 6 ம் நாளில் தீராவிடில் 18 ம் நாளில் கொல்லும்.
உத்திராடத்தில் வருவது 7 நாளில் கடினமாகி 25 ம் நாளில் தீரும் .
திருவோணத்தில் வருவது 7 ம் நாளில் தீராவிடில் 210 நாள் ஆகும்.
அவிட்டத்தில் வருவது 5 ம் நாளில் கொல்லாவிடில் 17 நாளில் விலகும்.
அவிட்டத்தில் வருவது 5 ம் நாளில் கொல்லாவிடில் 17 நாளில் விலகும்.
சதயத்தில் வருவது 5 ம் நாளில் வலுத்து 15 ம் நாளில் விடும் .
பூரட்டாதியில் வருவது 7 ம் வலுத்து 15 நாளில் அகலும்.
உத்திரட்டாதியில் வருவது 7 ம் நாளில் தீராவிடில் 15 நாளில் கொல்லும்.
ரேவதியில் வரும் காய்ச்சல் 8 ம் நாளில் மரணத்தை விளைவிக்கும்.
என்று சொல்லப்பட்டுள்ளது .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக