வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகளில் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமும் ஒன்று.
இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் என்பது மனிதர்களின் அங்க அமைப்புகளை கொண்டு அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் பலாபலன்களைகூறுகிறது.இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தை மகாகவி கவிதாசர் அவர்களால் இயற்றப்பட்டது.
இவர் வடமொழி இலக்கியத்தில் குமார சம்பவம், ரகுவம்சம், முதலான நூல்களை இயற்றி உள்ளார். இவர் 4 நூற்றாண்டு காலத்தில் சந்திர குப்தன் காலத்தில் புகழ் பெற்று விளங்கினார் என்று சரித்திரம் கூறுகிறது.
இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் பெண்களின் அங்க அமைப்புகளை கொண்டு விரைவில் எந்த பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
நெற்றியில் எள்ளினை போன்று கருமையான மச்சங்கள் காணப்பட்டால் அப்பெண்ணுக்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, பிள்ளை பேற்றினை அடைந்திடும் பாக்கியத்தை அடைவாள்.
மேலும் ஒரு நூல் கயிற்றை எடுத்து பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீல அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்து பார்க்கும்பொழுது சமமாய் இருக்குமானால் அப்பெண் ஆகப்பட்டவள் அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள்.
இவ்வளவில் சற்று குறைந்து இருக்குமாயின் அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.
நெற்றியில் எள்ளினை போன்று கருமையான மச்சங்கள் காணப்பட்டால் அப்பெண்ணுக்கு உரிய காலத்தில் திருமணம் நடந்து, பிள்ளை பேற்றினை அடைந்திடும் பாக்கியத்தை அடைவாள்.
மேலும் ஒரு நூல் கயிற்றை எடுத்து பெண்ணின் ஐந்து விரல்களின் மொத்த நீளத்தையும் அளந்து அந்த நீல அளவை முழங்கையில் இருந்து பாம்பு விரல் நுனி வரை வைத்து பார்க்கும்பொழுது சமமாய் இருக்குமானால் அப்பெண் ஆகப்பட்டவள் அரசனின் மனைவியாகும் பாக்கியத்தை உடையவளாவாள்.
இவ்வளவில் சற்று குறைந்து இருக்குமாயின் அரச பதவிக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமைச்சனின் மனைவியாவாள். நூலின் நீளம் விரலின் அடிமட்டம் வரை மட்டுமே இருக்குமானால் அவள் சராசரி வாழ்க்கை வாழ்வாள்.
கருமையான மறு ஒன்று பெண்ணினுடைய கண்ணில் இருந்தால் அவள் சகல வித ஐஸ்வர்யங்களையும் பெற்று லட்சுமி கடாட்சத்துடன் வாழ்வாள்.
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக