இன்றைய சூழ்நிலையில் உலக நாடுகள், தன்னுடைய பொருளாதார வளர்ச்சியிலும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் அணு ஆயுத வளர்ச்சியிலும் தன்னுடைய பலத்தை காட்டிவருகின்றன. இப்பொழுது உள்ள கால கட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வல்லரசு நாடக அமெரிக்கா திகழ்கிறது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் தன்னுடைய திறமையை நிருபிக்க சமீப காலங்களுக்குமுன்பு அமெரிக்காஅனைத்து தொழில் நுட்ப நுணுக்கங்களையும் கொண்டு ஒரு செயற்கை கோளை உருவாக்கி அதை விண்ணில் பறக்க விட்டது. அந்த அமெரிக்கா செயற்கை கோள் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமான திருநள்ளாறு, தர்பாரன்யசுவரர் கோவிலுக்கு நேர் மேலே உள்ள வான் பகுதியை கடக்கும்பொழுது 3 வினாடிகள் ஸ்தபித்து நின்று விட்டது. மூன்று வினாடிகளுக்கு மேல் வழக்கம் போல் செயல் பட தொடங்கியது. செயற்கை கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியம் என்பதி அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். கிடைத்த ஆய்வு உலகத்தையே மிரள வைத்தது. சனி கிரகத்தில் இருந்து கண்ணுக்கு புலனாகாத சனி பகவானுக்கு உரிய நீல நிற கதிர்கள் அந்த கோவில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனி பெயர்ச்சியின் போதும் இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீல கதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்பொழுது ஸ்தபித்து நின்று விடுகின்றன. அதே சமயம் செயற்கை கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
சனி பகவானின் ஆற்றலை உணர்ந்த நாசா விஞ்ஞானிகள் திருநள்ளாருக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்திகள் உண்டு என்பதை உணர்ந்து அவர்களும் சனி பகவானை வணங்கி விட்டு சென்றனர்.
இன்று வரை விண்ணில் ஏவப்படும் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும்பொழுது 3 வினாடிகள் ஸ்தபித்து விடுகின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக