Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 5 ஏப்ரல், 2018

விவாகரத்து உண்டாவதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

                                                                       ஓம் சிவ சக்தி

சமீப கால கட்டங்களில் அயல்நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகம்  நடத்திய ஒரு ஆய்வில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தம்பதிகள், விவாகரத்து செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜோதிட ரீதியாக மிதுனம், மீனம், துலாம் ஆகிய ராசிகள், இரட்டைச் சின்னங்கள் உடையவை. மற்ற ராசிக்காரர்களை விட மேற்கூறிய 3 ராசிக்காரர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு அதிகம். அனுபவ ரீதியாக ஜோதிட ஆய்வு நோக்கில் ஆராய்ச்சி செய்து பார்க்கும்பொழுது மிதுன ராசிக்கு அதிகளவில் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது அதிகம் . 


பொதுவாக 5ஆம் வீட்டில் புதன் இருந்து, 5ஆம் அதிபதி, புதன் வீட்டில் இருந்தால் அந்த ஜாதகருக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. ஜோதிட ரீதியாக கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடிய கிரகமாக புதன் கருதப்படுகிறது. நட்பு பாராட்டும் கிரகமாகவும் திகழ்கிறது.

எனவே, இரட்டைக் குழந்தைகளை உடைய தம்பதிகள் சாதாரண கணவன்-மனைவி போல் இல்லாமல், நட்பு பாராட்டும் காதலர்களாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களிடையே மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்க்க முடியும். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால் அந்தக் குடும்பத்தில் புதனின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்றே கருத வேண்டும்.

எனவே, புதன் ஆதிக்கத்திற்கு ஏற்ப தம்பதிகள் இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, பிடிவாத குணத்தைக் கைவிட்டு, நண்பர்கள் போல் வாழ்க்கை நடத்தினால் பிரிவு ஏற்படாமல் தவிர்க்கலாம். அந்த வகையில் அயல்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு ஜோதிட ரீதியாக ஒத்துப் போகிறது என்றுதான் கூற வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்