Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 25 ஏப்ரல், 2016

கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஆன்மீக ரீதியான வழி இருந்தால் செல்லுங்களேன் . ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                                தாயே பூமாதேவி

திருச்சி உறையூரை சூரவாதித்த சோழன்  என்ற மன்னன் ஆண்டு வந்தான் . சிறந்த சிவபக்தனான சூரவாதித்தன் சாரமா என்ற முனிவரின் செவ்வந்தி மலர் தோட்டத்தில் ஆதி சேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியர்களை பார்த்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் மீது மோகம் கொண்டான் .  உடனே அவர்களை மணம் செய்து கொள்ள ஆசைபட்டான் .

ஆனால் சூரவாதித்தனை மணம் செய்து கொள்வதற்கு அந்த கன்னிகையர் மறுத்து விட்டனர் .

உடனே அரசன் நாக லோகம் சென்று ஆதி சேஷனின் அனுமதி பெற்று நாக கன்னிகைகளில் ஒருவளான காந்திமதியை மணந்தான் . காந்திமதி சிவ பக்தியில் சிறந்து விளங்கினாள் . திருச்சிறார் மலையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரை இடைவிடாது வழிபட்டு வந்தாள் . கர்ப்பம் தரித்திருந்த காலத்திலும் கூட காந்திமதி தினசரி நந்தவனத்தில் உள்ள ஒற்றை அடி பாதை வழியாக  சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள் .


வழக்கம் போல் அன்றும் இறைவனை வழிபாடு செய்ய சென்றாள் . அச்சமயத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்ததாலும் - உடல் சோர்வுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாலும் வழியிலேயே மயங்கி விழுந்தாள் . பின் மயக்கம் தெளிந்து ஓரிடத்தில் அமர்ந்தவள் , இறைவா உன்னை இன்று என்னால் தரிசிக்க இயலாமல் போய்விடுமோ என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார். காந்திமதியின் பக்திக்கு இரங்கி , திருச்சிறார் மலை இறைவன் காட்சி தந்தார் . உன் மகப்பேறு காலம் வரை நீ எம்மை இங்கே தரிசிக்கலாம் என்று கூறி அருள் செய்தார் . 

கர்ப்பிணியான காந்திமதிக்கு இறைவன் இறைவியுடன் காட்சி அளித்ததால் இவ்வாலயம் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசித்திபெற்ற தலமாக விளங்குகிறது . 
இந்தியாவில் திருச்சி உறையூர் சாலையில் உள்ள இந்த ஆலயத்தில் கருவுற்ற பெண்களை காக்கும் இந்த அம்மன் குங்கும வள்ளி அம்மன் என்று அழைக்கபடுகிறார் . கருவுற்ற பெண்களை காக்கும் கடவுளாகவும்  - கருவுற்ற பெண்கள் சுக பிரசவம் ஆகவும் அருள் புரியும் இறைவனை தரிசனம் செய்தும் - வேண்டுதல் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும் . 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 



வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 





தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 

ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்

அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்

ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,

கலுங்குமேடு அண்ணாமலை நகர்,

சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .

WEBSITE: www.ammanastrology.blogspot.com 

MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328





Continue reading >>

திங்கள், 18 ஏப்ரல், 2016

முன்னோர்களின் சாபம் தீர வழி இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்

முன்னோர்களின் சாபம் தீர அகத்தி கீரையை பசுவிற்கு கொடுத்து அதை தடவி கொடுப்பது நல்லது . 

அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்தல் - சூரிய காயத்ரி மந்திரம் படித்தல் நன்மை பயக்கும் . 

சூரிய காயத்ரி மந்திரம் :

அஸ்வத் வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சூர்ய ப்ரசோத யாத் 

அதே போல் எறும்புகளுக்கு பச்சரிசி போடுதலும் முன்னோர்களின் சாபம் தீர ஒரு சிறந்த வழியாகும் . 

சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது . 

விநாயக பெருமானுக்கு அருகம்புல் சூட்டுவது .

வீட்டு துளசி  மாடத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் . 

காகத்திற்கு எள் கலந்து சோறு வைப்பதால் முன்னோர்களின் சாபம் தீரும் .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? காதல் திருமணம் கைகூடவேண்டுமா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 



தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
Continue reading >>

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கருச்சிதைவு ஏற்படுவதை தவிர்க்க ஜோதிட ரீதியான ஆன்மீக ரீதியான பரிகாரம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
ஜாதகத்தில் பொருத்தம் பார்க்கும் போதே கருச்சிதைவுகளை ஏற்படும் வாய்ப்பு அந்த வரனுக்கு இருக்கும் பட்சத்தில் அதனைத் தவிர்த்து விடுங்கள் என்று மாப்பிள்ளை அல்லது பெண் வீட்டாரிடம் வெளிப்படையாக கூறலாம் .

உதாரனத்திற்க்கு  பெண்ணின் ஜாதகத்தில்  5இல் செவ்வாய்+கேது இருந்து ஆணின்  ஜாதகத்தில் 5இல் சனி+ராகு இருந்து . இருவருக்கும் மற்ற பொருத்தங்கள் சிறப்பாக இருந்தாலும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது . சிலர் திருமணம் செய்யலாம் எனவும் கூறுவார்கள் . 


திருமணம் செய்ய கூடாது என்று நான் ஏன் கூறுகிறேன் என்றால் இரண்டு   பெயரினுடைய ஜாதகத்திலும் ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருப்பதால் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அந்த பெண்ணுக்கு  கருச்சிதைவு உண்டாகும். தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதால் கர்ப்பபை பலவீனமாகும். நவீன மருத்துவ முறைகளைப் (IVF) பின்பற்றினால் கூட கரு தங்காது .

எனவே, கருச்சிதைவு ஏற்படுவதை பொருத்தம் பார்க்கும் போதே நம்மால் தவிர்க்க முடியும் . ஆனால் சில பெற்றோர் இதுபற்றிக் கவலைப்படாமல் பொருத்தம் சரியாக இருப்பதாகக் கூறி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.



ஒருவேளை, கருச்சிதைவு ஏற்படும் ஜாதகங்களுக்கு திருமணம் செய்து வைத்து விட்டால், கரு உருவாகும் காலத்தை அவர்களின் ஜாதகத்தை வைத்து கணிக்க வேண்டும். குறிப்பாக 5க்கு உரிய கிரகம் தம்பதிகளுக்கு வலுவடையும் போது கருவுறுவது சிக்கலைக் குறைக்கும். தசாபுக்தியும் முக்கியமானதாகும்.

பரிகாரம்: அடிக்கடி கருச்சிதைவு ஏற்படும் பெண்கள் திருக்கருகாவூர், திருசெந்தூர் போன்ற கோயில்களுக்கு செல்லலாம். இதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பொதுவான பரிகாரம்.

தனிப்பட்ட முறையில் அவரவர் ஜாதகத்தை கணித்து அதற்கேற்ற வழிபாட்டு முறை, பரிகாரங்களை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும். உதாரணமாக ஒரு சிலருக்கு சித்தர் பீட வழிபாடு சிறப்பாக இருக்கும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா?பதவி உயர்வு கிடைக்கவில்லையா? காதல் திருமணம் கைகூடவேண்டுமாவெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 


வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 





தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 



 
Continue reading >>

தனுஷ் (DHANUSH ) என்ற பெயர் அதிர்ஷ்டமானதா ?அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           தாயே பூமாதேவி


மனிதன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவனுடைய பிறப்பு இந்த ஜென்மத்தில் செல்வ செழிப்புடன் கூடிய குடும்பத்தில் பிறப்பதும் - மிகவும் வறுமையான சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் பிறப்பதுமான அமைப்புகள் ஏற்படுகின்றன . வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழக்கூடிய சூழ்நிலைகள் ஒரு ஜெனன ஜாதகத்தில் காணபட்டால் அவர் வாழ்க்கையில் பல லட்சங்களை சம்பாதித்து சகல சௌபாக்கியத்துடன் ஒரு லட்சாதிபதியாக வாழ்வார் .

அதே சமயத்தில் அவருடைய பெயரும் ராசியான கிரகத்தின் ஆதிக்கத்தில் அமைந்து விட்டால் அவர் செல்வ நிலையில் லட்சாதிபதி என்ற நிலையையும் தாண்டி கோடிசுவரர் என்ற பெயரையும் பெற்று சகல சௌ பாக்கியத்துடன் வாழ்வார் .

மனிதனின் ராசியான பெயர் அமைப்பு எது என்பதை பற்றி இந்த சிறு கட்டுரையில் தனுஷ் (DHANUSH ) என்ற ராசியான பெயரா ? அல்லது ராசி அற்ற பெயரா என்பதை ஆராய்வோம் .

இதன் ஆரம்ப எழுத்து D - ராகுவின் ஆதிக்க எழுத்தாகும் . இந்த எழுத்து 4 ம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது . இந்த DHANUSH என்ற பெயரின் நியுமராலஜி கூட்டு எண் 29 . இந்த 29 ம் எண் என்பது சந்திரனின் ஆதிக்க எழுத்தாகும் . அதாவது சந்திரனுக்கு உரிய கடக ராசியில் வரும் ஆட்சி பலம் பெற்ற எண்ணாகும் .

இந்த DHANUSH  என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 55. இந்த 55 ம் எண் என்பது நீச்ச சூரியனின் ஆதிக்க எண்ணாகும் . இந்த மூன்று அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .

பொதுவாக பெயரில் D எழுத்து ஆரம்ப எழுத்தாக வரும்பொழுது வாழ்வில் இறக்கங்களை கொடுக்கும் . அதாவது

DARK - இருட்டு
DIE - சாவு
DIESIS - வியாதி
DOWN - இறக்கு - இறங்குதல்
DEATH - இறப்பு
DAMAGE - சேதம்
DISMISS - நீக்குதல்

போன்ற அர்த்தங்களை கொண்டு வருவதால் வாழ்வின் முன்னேற்றத்துக்கு தடையான நிகழ்வுகளும் - சம்பவங்களும் இந்த எழுத்துக்கு உண்டாகும் .

இந்த DHANUSH  என்ற பெயரின் நியுமராலஜி கூட்டு எண் 29 . இது சந்திரனின் அதுவும் சந்திரனின் வீடான கடக ராசியில் வரும் சந்திரனின் ஆட்சி ஆதிக்க எண்ணாகும் .

கிரகங்களில் சந்திரன் அழகானவன் என்பதால் தன்னுடைய வசிகர சக்தியால் மற்றவர்களை வசியபடுத்தி தனக்கு ஆதரவாக சமூதாயத்தில் ஒரு பெரும் கூட்டத்தையே வைத்திருப்பார்கள் . அதன் மூலம் ஆதாயத்தை அடைய கூடிய ஒரு அம்சத்தை இந்த 29 ம் எண்  ஏற்படுத்தி கொடுக்கும் .


குறிப்பாக பெண்களை வசியபடுத்த கூடிய எண்ணாகும் . அதே சமயத்தில் பெண்களால் பிரச்சனைகளை சந்திக்க கூடிய சூழ்நிலையை உண்டு பண்ண கூடிய எண்ணாகும் . ஒரு சிலருக்கு இரண்டு தார திருமண அமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்க கூடிய எண்ணாகும் . இந்த இரு தார திருமண அமைப்பால் இவர்களின் திருமண வாழ்க்கை பிரகாசிக்காமல் போவதும் உண்டு .

இந்த 29 ம் எண்ணில்  2 என்ற மனத்தை செய்ய கூடிய சந்திரனோடு ஆக்ரோஷமான  எண்ணத்தையும் தரும் செவ்வாய் பகவானுக்கு உரிய 9 ம் சேரும்பொழுது விபரீதமான எண்ணங்களும் - கட்டு கடங்காத கோப தாபத்தால்  குடும்பத்தில் குழப்பங்களும் - பிரச்சனைகளும் உண்டாகும் . கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கண்மூடித்தனமான செயலில் இறங்கி விடுவார்கள் . இவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் . மனைவியை தவிர்த்து அந்நிய பெண்களின் தொடர்பால்  குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகும் .


இந்த DHANUSH என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 55 . இது சூரியனின் ஆதிக்க எண்ணாகும் . சூரியனின் ஆதிக்க எண் என்றால் சமுதாயத்திலும் - அவரை சுற்றி உள்ள இடத்திலும் அவருக்கு என்று ஒரு தனி மரியாதை - அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுக்க பலர் . மற்றவர்கள் தன்னை பார்த்து வியக்க வைக்கும் ஒரு பிரமாண்டமான வளர்ச்சி - அரசாங்கத்தின் ஆதரவு - பெரிய பிரமுகர்களின் தொடர்பு - அரசு சம்பந்தப்பட்ட துறைகளில் மேன்மையான பலன்கள் - அரசாங்கத்தால் ஆதாயம் - போன்ற பலன்களை தரும் .

ஆனால் ஒன்றை மட்டும்  இங்கே கவனிக்க வேண்டும் . ஜாதகத்தில் உச்சமான பலன்கள் - நீச்சமான பலன்கள் - என்ற ஒரு  வகையான பலன்கள் இருக்கிறது . உச்ச பலன்கள் என்பது கிரகங்கள் தனக்கு உரிய நல்ல பலன்கள் என்னவோ அத்தனை பலன்களையும் தங்கு தடையின்றி வாரி வழங்கும் . நீச்ச பலன்கள் எனபது அந்த கிரகத்துக்கு உரிய பலன்கள்  அனைத்தும் கிடைக்காமல் போய்விடும் .

இதே போல் எண்களில் அந்தந்த கிரகத்து உரிய உச்சமடைந்த எண்கள் - நீச்சமடைந்த எண்கள் என்ற  அமைப்பு இருக்கிறது . இங்கே DHANUSH என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சூரியனின் ஆதிக்க எண்ணான   55 ஆகும் . ஜாதகத்தில் சூரியன் துலாம் ராசியில் நீச்சமடைந்து பலன் தராமல் போகும் . இந்த 55 ம் எண்  துலாம் ராசியில் வரும் சூரியனின் நீச்சமடைந்த  எண்ணாகும் .


ஒரு மங்களகரமான நிகழ்ச்சிகளில் அடுப்பில் பாலை வைத்து காய்ச்சும்பொழுது ஒரு நல்ல சந்தோஷமான - அதிஷ்டகரமான நிகழ்வுகளுக்கு மக்கள் மனதில்  ஒரு உதாரணமாக அமைகிறது . அதே சமயத்தில் பால் பொங்கி அடுப்பையும் அனைத்து விடுவது போல் இந்த 55 ம் எண் ஆரம்பத்தில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து நல்ல பலன்களையும் வாரி வழங்கிவிட்டு பின் கொடுத்தது அனைத்தையும் பிடுங்கி கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கும் .



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா?பதவி உயர்வு கிடைக்கவில்லையா? காதல் திருமணம் கைகூடவேண்டுமாவெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 


வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 



தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 








Continue reading >>

சமீபத்திய கருத்துகள்