Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 25 ஜூலை, 2016

கணவன் திருந்த வேண்டுமா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                                            தாயே பூமாதேவி
                                    

பொதுவாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு அவர்களின் ஜாதக கிரக அமைப்புகள் ஒரு காரணம் என்றாலும்,  வழி தவறி செல்லும் கணவனை மீட்க இந்த மந்திரம்  நல்ல பயனை தரும்.  

ஒரு கட்டிலின் கீழே அல்லது கணவன் படுத்து உறங்கும் இடத்துக்கு அடியில் ஒரு வெல்லக்கட்டியை வைத்து  

ஓம் நமோ மகா, புருஷயட்ச பதேயே மமபத்மே வசம்  
குரு குரு  ஸ்வாஹா. 





இந்த மந்திரத்தை ஜெபித்து மறு நாள் கணவன் உணவில் கலந்து கொடுக்க  (இவரும் சாப்பிடலாம் )  மனைவியை விட்டு பிரியாமல் மனைவியே கதி என்று கிடப்பார். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

ஞாயிறு, 17 ஜூலை, 2016

பிரிந்த தம்பதியர் ஒன்று சேர பரிகாரம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்

திங்கள் கிழமை தோறும் இந்தியாவில் தமிழகத்தில் மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை மனதில் நினைத்து திங்கள் கிழமை தோறும் விரதம் இருந்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வார்கள் . 

சிவபெருமான் பாண்டியன் மகளான அன்னை மீனாட்சி தேவியோடு இணைந்தது மதுரையில் தான் . முடிந்தால் நேரில் மதுரை சென்று வழிபடுவது உடனடி பலனை தரும் . 


குறிப்பு : வெளி நாடுகளில் இருந்து இந்த பிரச்சனைக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களின் பெயரில் மதுரை சென்று பரிகாரம் செய்யப்படும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

புதன், 13 ஜூலை, 2016

மரண அவஸ்தை ஏற்பட்டு யாருக்கு உயிர் போகும் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                            தாயே பூமாதேவி 
                           


ஒரு சிலருக்கு மரணம் இயல்பாக சிரமமில்லாமல் இருக்கிறது. ஆனால் சிலருக்கு நிண்ட காலமாக இழுத்துக்கொண்டே இருந்து பிறகு உயிர் பிரிகிறது. இப்படி சிரமம் கொடுத்து உயிர் பிரிவதும், சிலருக்கு சிரமமில்லாமல் உயிர் பிரிவதும் ஏன் நடக்கிறது?  

ஒருவருக்கு ஆயுளை குறிக்கும் 8 ம் இடமாகும் . 8 அந்த ஆயுள் ஸ்தான அதிபதி நன்றாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் குரு, சுக்ரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்கள் இருந்தால், காலையில் எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்து கொண்டு இருந்தால் போய்விட்டது என்று சொல்வார்களே அதுபோல் எல்லாம் நடக்கும்.

 


மேலும்  8ல் பாவ கிரகங்கள் எல்லாம் இருந்தால் மரணிக்கும் விதம் கடுமையாக இருக்கும். குறிப்பாக 8ல் சனி இருப்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோம். அதுபோன்றவர்கள் கடும் விபத்தில் அங்க ஈனமாகி உயிரிழ‌ப்பதையெல்லாம் பார்க்கிறோம். 8ல் சனி இருந்தாலே ஊனமாகி உயிரிழத்தல், இல்லையென்றால் சர்க்கரை நோய் அதிகமாகிவிட்டு ஒரு காலை எடுத்துவிட்டார்கள். பிறகு கொஞ்ச நாள் இருந்தார், அப்புறம் இறந்துவிட்டார் என்பது போலெல்லாம் கூட இருக்கும்.

ஆயுள் ஸ்தானமான
8ல் செவ்வாய், கேது எல்லாம் இருந்து அவற்றை சனி பார்த்தால் மோசமான திசை வரும் காலத்தில் அவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள். விஷம் அருந்தியோ, தூக்கு போட்டுக்கொண்டே தற்கொலை செய்து கொள்வார்கள். இதுபோன்ற பாதிப்புகள் தவிர, நாய் கடித்து, பாம்பு கடித்து இறப்பது போன்ற கிரக அமைப்புகள் எல்லாம் உண்டு. அதனால் ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம்தான் தீர்மானிக்கும். 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

ஞாயிறு, 10 ஜூலை, 2016

பிறந்த தேதி - உடலில் ஊனத்தை ஏற்ப்படுத்துமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
தாயே பூமாதேவி 

நவ கிரகங்களை குறிக்க கூடிய எண்களில் ஒவ்வொரு கிரகங்களை குறைக்கக்கூடிய எண்களுக்கும் ஒவ்வொரு பண்புகள் - ஒவ்வொரு அமைப்புகள் - ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கிறது . 

இதில் 4 ம் எண்ணை குறிக்க குறைக்கக்கூடிய ராகுவுக்கு 7 ம் எண்ணை குறிக்க கூடிய 7 கேதுவுக்கு உடல் உறுப்பில் தலை கிடையாது . 

அதேபோல் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரனுக்கு ஒற்றை கண்ணன் என்ற பெயரும் உண்டு . சுக்ரனுக்கு ஒரு கண் ஊனமாகும் .

அதேபோல் 8 ம் எண்ணை குறிக்க கூடிய சனி பகவானுக்கு உடல் உறுப்பில் ஒரு கால் ஊனமாகும் . 

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - இவைகள் ஊனமுள்ள கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகுவை குறிக்க கூடிய 4 ம் எண் - கேதுவை குறிக்க கூடிய 7 ம் எண் - சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் - சனிபகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணில் அமைந்து ஒருவரின் பெயரும் இந்த எண்களில் அமைந்தால் அவருக்கு ஊனம் என்று சொல்ல கூடிய உடல் உறுப்புகளில் குறைபாடுகள் உண்டாகலாம் . 


பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொல்ல பட்ட ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எண்களில் அமைந்து ஒருவரின் பெயர் அமைப்பும் மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒரு எண்களில் அமைந்து விட்டால் இந்த உடல் ரீதியான உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்தலாம் . 
  
அது விபத்து மூலமாகவோ அல்லது உடல் ரீதியான பிரச்சனைகளாலோ ஏற்படலாம் . இந்த நிகழ்வுகள் அவரவர் ஜாதக அமைப்பை பொறுத்து அவரின் ஜாதக தீமை தரக்கூடிய தசா - புக்தி காலங்களில் ஏற்படலாம் . 

இதில் 6 ம் எண்ணை குறிக்க கூடிய சுக்ரன் சுப கிரகம்தானே அது நல்லதை தானே செய்யும் அந்த எண்ணில் பெயரின் கூட்டு எழுத்துக்கள் அமைந்து விட்டால் உடலில் எப்படி ஊனம் ஏற்படும் என்ற கேள்வி எழலாம் . 1ம் எண்ணிலிருந்து 100 ம் எண் வரை சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண் ஆதிக்கத்தில் நல்லதை செய்ய கூடிய எண்களும் இருக்கின்றன . தீமையை செய்ய கூடிய எண்களும் இருக்கிறது . 

அதாவது எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து சுக்ரனின் ஆதிக்க எண் வருகிறது என்று பார்க்கவேண்டும் . உதாரணத்திற்கு சுக்ரனின் ஆதிக்க எண்ணான 15 எண்ணை எடுத்து கொண்டால் 1 என்ற சூரியனும் 5  என்ற புதனும் நட்பு கிரகங்கள் இந்த இரண்டும் சேர்ந்து 1  + 5  =  6 என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணை ஏற்படுத்துவதால் இந்த எண்ணில் பாதிப்பு இல்லை . 


இதே சுக்ரனின் ஆதிக்க எண்ணாக கொண்ட 51 ம் எண்ணை எடுத்து கொள்வோம் . இந்த 51 ம் எண் கன்னி ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . கன்னி ராசியில் சுக்ரன் நீச்சம் அடைந்து எந்த ஒரு பலனையும் அளிக்காது என்பது ஜோதிடம் அறிந்தோர்க்கு தெரியும் . பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவைகள் மேலே சொன்ன எண்களில் அமைந்து பெயரின் கூட்டு எண் இந்த 51 ம் எண்ணில் அமைந்து விட்டாலும் சிக்கல்தான் . 

ஆதலால் உடல் உறுப்பில் ஊனத்தை ஏற்படுத்த கூடிய எண்களின் அமைப்பில் சுப கிரக எண்களாக இருந்தாலும் எந்த எண்ணோடு எந்த எண் சேர்ந்து எந்த எண் வருகிறது என்பதை நன்கு கவனித்து ஒரு நபருக்கு பெயரை திருத்தம் செய்யும் பொழுதும் . அல்லது ஒரு பிறந்த குழந்தைக்கு புதிய பெயரை சூட்டும் பொழுதும் மேற்கணட பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328




Continue reading >>

சமீபத்திய கருத்துகள்