Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 22 மே, 2016

தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை ஜோதிட ரீதியாக ஏன் ஏற்படுகிறது? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

 
                                            தாயே பூமாதேவி



நேற்று நம்மிடம் நன்றாய் பேசிகொண்டிருந்தவர்கள் இன்ற திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொதுவாக தற்கொலையை மனித மனம் எதிர்க்கத்தான் செய்கிறது. இருந்தாலும், திடமான மனநிலை உள்ளவர்கள் கூட, இந்த தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அதற்க்கு ஜாதக ரீதியான காரணமும் இருக்கிறது .

 உதாரணதுக்கு ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் சனி பகவானின் தசா - புத்தி நடக்கிறது. ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, சனி திசை, ராகு திசையில் சனி புத்தி என்று எல்லோருக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கொடுத்த இடத்தில் இருந்து காசு எதுவும் கைக்கு வரவில்லை. இவர்கள் தரவேண்டியதிலும் பல விதமான நெருக்கடிகள். அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள். அந்தச் சூழ்நிலையில் குடும்பத்தோடு எல்லோருமே விஷம் குடித்துவிட்டு இறந்துவிடலாம். ஏனென்றால், நாம் மட்டும் இறந்துவிட்டால் பிள்ளைகள் மட்டும் அனாதையாக நிற்பார்கள். எனவே, பிள்ளைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துவிட்டு அவர்கள் இறந்துவிட்ட பிறகு நாம் இறந்துவிடலாம் என்ற எண்ணமெல்லாம் வரும் . 




ஜாதகப்படி  கிரக நிலைகள் தொடர்ந்து அப்படியே இருக்காது. அடுத்தடுத்து மாறக்கூடியது. இந்த தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட முதலில் இருக்கிற இடத்தில் இருந்து இடம் மாறுங்கள். மாறிய பிறகு சில மாற்றங்கள். செல்வம், படிப்பு என்று பழையதையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சாதாரணமாக ஒரு கூலித் தொழில் செய்துகொண்டு பிழைப்பதற்கான வழியை முதலில் பாருங்கள். இதுபோன்று அடிமைப்படும்போதும், அசிங்கப்படும்போது சனியினுடைய எதிர்விசை போய்விடும். அடிமைப்படுதல், அசிங்கப்படுதல் இருந்தாலே உடனே சனி பகவான் ஆயுளைக் காப்பாற்றுவார். ஏனென்றால் சனிதான் ஆயுளுக்கான கிரகம்.

இதுபோல கிரகங்கள் ஒரு சில நேரங்களில் சில நெருக்கடிகளைக் கொடுக்கும். இனிமேல் இருக்க வேண்டுமா? மாய்த்துக் கொள்ளலாமே? என்று தோன்றும். இந்த மாதிரியான நேரங்களில் இடமாற்றம் என்பது பெரிய தீர்வாக இருக்கும். அதைத்தான் உடனே செய்ய வேண்டும். அந்த வீட்டை வெளியேறுவதோ? அந்த ஊரை விட்டு வெளியேறுவது அல்லது அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்குப் போய்விடுவது என்று செய்யும் போது அவர்களுக்கு சூழ்நிலை மாறுகிறது.




ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு?

என்ன சொந்த வீடு இருக்கிறது. எதுவுமே சொந்தமில்லாத போது அதைப்போய் சொந்த வீடு என்று சொல்வதை விட, அந்த சொந்த வீடுதானே அதிகமான பிரச்சனைகளைக் கொடுக்கிறது. பாதி பேர் எப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களென்றால், இந்த வீட்டை விட்டு எப்படி போவது? யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. வாடகைக்கு விட்டாலும் என்னவாகும் என்று இப்படி குழம்பிப்போய் அதே வீட்டில் இருந்து அழிந்து போவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைவருக்கு சரி இல்லாத தசா - புத்தி நடக்கும்பொழுது எதற்கு கவலைபடாமால் இருக்கும் இடத்தை விட்டு குடும்பத்தோடு வேறு இடம் விட்டு வசித்துவருதல் போன்ற இடமாற்றம் சம்பந்தமான சூழ்நிலைகள் அந்த குடும்பத்துக்கு நன்மை பயக்கும் . 






உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328



Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்