Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 28 மே, 2016

லாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் ?அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC

3 கருத்துகள்
                                               தாயே பூமாதேவி

ஜாதகத்தில் பல வகையான யோகங்கள் சொல்லப்பட்டுள்ளன . குறிப்பாக லட்சுமி யோகம் - திடீர் தனவரவு யோகம் போன்ற யோகங்களும் இதில் அடங்கும் . இதில் லாட்டரி சீட்டின் மூலம் கிடைக்கும் பண வரவை திடீர் தன யோகம் என்றே சொல்ல வேண்டும் . இந்த லாட்டரி சீட்டின் மூலம் பணம் கிடைப்பதற்கு பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் இவைகளை விட பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது எனலாம் ,

இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு அதிர்ஷ்டமான நன்மை தர கூடிய எண்களை நாம் சரியான முறையில் பயன் படுத்தி வந்தால் லாட்டரி யோகம் நிச்சயம் கை கூடும் . அதே சமயத்தில் ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடம் என்று சொல்ல கூடிய பூர்வபுண்ய ஸ்தான அதிபதி மிகவும் சிறப்பாக அமைந்து விட்டால் இந்த லாட்டரி சீட்டு யோகம் மேலும் மேலும் அதிகமான பலன்களை தரும் .




http://goodnewsnotebook.com/wp-content/uploads/2014/10/girl-with-floating-money.jpg


உதாரணத்துக்கு  24 -6- 2016 ம் தேதியில் ஒருவர் பிறந்துள்ளார் என்று வைத்து கொள்வோம் . இவரின் பிறந்த தேதி எண் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் .

4 2  =  இது ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் .
8 5  6
7 1 4 2
7 9 1 3 8
6 1 8 2 1 7
2 4 6 2 0 1 6

இந்த தேதியில் பிறந்தவரின் தேதி எண் - 24 .  .
பிறந்த தேதியின் கூட்டு எண்-  21 . 
பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் -  42 .

இதில் 24 என்பது சுக்ரனின் ஆதிக்க எண்

இதில் 21 ம் எண் என்பது குருவின் ஆதிக்க எண்

இதில் 42 ம் என்பது சுக்ரனின் ஆதிக்க எண்.

பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு  எண்களை விட - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் வலிமை வாய்ந்தது என்று மேலே சொல்லி இருக்கிறேன் . சரியான முறையில்  இந்த ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தினால் பலன்களை நிச்சயம் பெறலாம் ,

இனி மேலே சொன்ன 24 - 6 - 2016 ல் பிறந்த ஒருவருக்கு ஹீப்ரு பிரமிடு எண்ணை பயன்படுத்தி லாட்டரி சீட்டில் பரிசு தொகையை பெற்று தரும் அதிர்ஷ்ட எண்களை காண்போம் . இந்த 24 - 6- 2016 ல் பிறந்தவரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 42. இந்த 42 ம் எண் ஜாதக கட்டத்தில் சிம்ம ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த சிம்ம ராசியை லக்னமாக எடுத்து கொண்டால் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசி 2 ம் இடமாகவும் - தனுசு ராசி 5ம் இடமாகவும் - மேஷ ராசி 9 ம் இடமாகவும் - மிதுன ராசி 11ம் இடமாகவும் வரும்.


இந்த ராசிகளுக்கு சொந்தமான கிரகங்களின் எண்கள் அதிர்ஷ்டமான எண்களாகும் . ஜோதிடத்தில் லக்னத்திற்கு 2- 6 - 8 - 11 - ம் இடங்கள் பணபர ஸ்தானங்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறது .இந்த இடங்கள் பொருளாதார விருத்தியை ஏற்படுத்தி கொடுக்க கூடய இடங்களாகும்   இதில் 6 - 8 - ம் இடங்கள் மறைவு ஸ்தான்கள் என்பதால் இதை ஒதுக்கி விடலாம் . 2ம் இடம் தனஸ்தானம் என்றும் 11 ம் இடம் லாப ஸ்தானம் என்று அழைக்கபடுவதால் இந்த இரண்டு இடங்களில் வரும் எண்கள் மிகமிக  அதிர்ஷ்ட கரமான எண்களாகும் . 5 ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானம் என்றும் - 9 ம் இடம் பாக்கிய ஸ்தானம் என்றும் அழைக்கபடுவதால் இந்த கட்டங்களில் அடைபட்டு இருக்கும் எண்களும்  மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த எண்களாகும் .

அப்படியானால் 42 ம் எண்ணை ஹீப்ரு பிரமிடு எண்ணாக கொண்ட இந்த நபருக்கு சிம்ம ராசியை லக்னமாக கொண்டால் 2 ம் இடத்திற்கு உரிய கன்னி ராசியின் அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 50 ம் எண்ணும் - 11ம் இடத்திற்கு உரிய மிதுன ராசிக்கு அதிபதி புதனின் ஆதிக்க எண்ணான 23 ம் எண்ணும் - 5 ம் இடத்திற்கு உரிய தனுசு ராசிக்கு உரிய குருவின் ஆதிக்க எண்ணான 75 ம் எண்ணும் - 9 ம் இடத்திற்கு உரிய மேஷ ராசிக்கு உரிய செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண்ணும் அதிர்ஷ்டம் தரக்கூடிய எண்களாகும் .


ஆக 24 - 6 - 2016 இந்த தேதியில் பிறந்தவருக்கு 50 - 23 - 75 - 9- இந்த நான்கு எண்களும் அதிர்ஷ்டகரமான எண்களாகும் . லாட்டரி சீட்டின் மொத்த எண்களின் கூட்டு தொகை இந்த நான்கு எண்களில் ஏதாவது  ஒரு எண் வரும்படி  தேர்ந்தெடுத்து அவர் சீட்டை வாங்கினால் அவருக்கு பரிசு தொகை கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் .மேலும் 2 ம் இடத்திற்குரிய 50 ம் எண்ணும் 11 ம் இடத்திற்குரிய 23 ம் எண்ணும் பணபர ஸ்தானத்தில் வருவதால் இந்த இரண்டு எண்களும் லாட்டரி சீட்டில் யோகமான பலன்களை வழங்குவதற்க்கு முதல் தரமான எண்களாகும் .
http://gaytherapyla.com/wp-content/uploads/2013/09/Dollarphotoclub-man-with-money.jpg


மேலும் சொன்ன அதிர்ஷ்ட எண்களில் 50 ம் 23 ம் எண்ணுக்குரிய புதன் 75 ம் எண்ணுக்குரிய குரு 9 ம் எண்ணுக்குரிய செவ்வாய் அவரவர் ஜாதகத்தில் கேந்திர ஸ்தானம் என்று சொல்ல கூடிய லக்னத்துக்கு நான்காம் இடம் லக்னத்துக்கு ஏழாம் இடம் - லக்னத்துக்கு பத்தாம் இடம் - லக்னத்துக்கு ஐந்தாம் இடம் - லக்னத்துக்கு ஒன்பதாம் இடம் - லக்னத்துக்கு இரண்டாம் இடம் - லக்னத்துக்கு பதினொன்றாம் இடம் போன்ற இடங்களில் இருந்தாலும் , அல்லது ஆட்சி - உச்சம் போன்ற அமைப்புகளில் இருந்தாலும் அவருக்கு லாட்டரி சீட்டு யோகம் பல மடங்காக இருக்கும் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328











Continue reading >>

ஞாயிறு, 22 மே, 2016

தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலை ஜோதிட ரீதியாக ஏன் ஏற்படுகிறது? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
 
                                            தாயே பூமாதேவி



நேற்று நம்மிடம் நன்றாய் பேசிகொண்டிருந்தவர்கள் இன்ற திடீரென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள். பொதுவாக தற்கொலையை மனித மனம் எதிர்க்கத்தான் செய்கிறது. இருந்தாலும், திடமான மனநிலை உள்ளவர்கள் கூட, இந்த தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றதென்றால் அதற்க்கு ஜாதக ரீதியான காரணமும் இருக்கிறது .

 உதாரணதுக்கு ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லோருக்கும் சனி பகவானின் தசா - புத்தி நடக்கிறது. ஏழரை சனி, அஷ்டமத்துச் சனி, சனி திசை, ராகு திசையில் சனி புத்தி என்று எல்லோருக்கும் மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. கொடுத்த இடத்தில் இருந்து காசு எதுவும் கைக்கு வரவில்லை. இவர்கள் தரவேண்டியதிலும் பல விதமான நெருக்கடிகள். அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள். அந்தச் சூழ்நிலையில் குடும்பத்தோடு எல்லோருமே விஷம் குடித்துவிட்டு இறந்துவிடலாம். ஏனென்றால், நாம் மட்டும் இறந்துவிட்டால் பிள்ளைகள் மட்டும் அனாதையாக நிற்பார்கள். எனவே, பிள்ளைகளுக்கு முதலில் விஷம் கொடுத்துவிட்டு அவர்கள் இறந்துவிட்ட பிறகு நாம் இறந்துவிடலாம் என்ற எண்ணமெல்லாம் வரும் . 




ஜாதகப்படி  கிரக நிலைகள் தொடர்ந்து அப்படியே இருக்காது. அடுத்தடுத்து மாறக்கூடியது. இந்த தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட முதலில் இருக்கிற இடத்தில் இருந்து இடம் மாறுங்கள். மாறிய பிறகு சில மாற்றங்கள். செல்வம், படிப்பு என்று பழையதையே நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சாதாரணமாக ஒரு கூலித் தொழில் செய்துகொண்டு பிழைப்பதற்கான வழியை முதலில் பாருங்கள். இதுபோன்று அடிமைப்படும்போதும், அசிங்கப்படும்போது சனியினுடைய எதிர்விசை போய்விடும். அடிமைப்படுதல், அசிங்கப்படுதல் இருந்தாலே உடனே சனி பகவான் ஆயுளைக் காப்பாற்றுவார். ஏனென்றால் சனிதான் ஆயுளுக்கான கிரகம்.

இதுபோல கிரகங்கள் ஒரு சில நேரங்களில் சில நெருக்கடிகளைக் கொடுக்கும். இனிமேல் இருக்க வேண்டுமா? மாய்த்துக் கொள்ளலாமே? என்று தோன்றும். இந்த மாதிரியான நேரங்களில் இடமாற்றம் என்பது பெரிய தீர்வாக இருக்கும். அதைத்தான் உடனே செய்ய வேண்டும். அந்த வீட்டை வெளியேறுவதோ? அந்த ஊரை விட்டு வெளியேறுவது அல்லது அந்த மாநிலத்தை விட்டு வெளியேறி வேறொரு மாநிலத்திற்குப் போய்விடுவது என்று செய்யும் போது அவர்களுக்கு சூழ்நிலை மாறுகிறது.




ஆனால் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு?

என்ன சொந்த வீடு இருக்கிறது. எதுவுமே சொந்தமில்லாத போது அதைப்போய் சொந்த வீடு என்று சொல்வதை விட, அந்த சொந்த வீடுதானே அதிகமான பிரச்சனைகளைக் கொடுக்கிறது. பாதி பேர் எப்படி தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பார்த்தீர்களென்றால், இந்த வீட்டை விட்டு எப்படி போவது? யாரிடம் ஒப்படைப்பது என்று தெரியவில்லை. வாடகைக்கு விட்டாலும் என்னவாகும் என்று இப்படி குழம்பிப்போய் அதே வீட்டில் இருந்து அழிந்து போவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

எனவே ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அனைவருக்கு சரி இல்லாத தசா - புத்தி நடக்கும்பொழுது எதற்கு கவலைபடாமால் இருக்கும் இடத்தை விட்டு குடும்பத்தோடு வேறு இடம் விட்டு வசித்துவருதல் போன்ற இடமாற்றம் சம்பந்தமான சூழ்நிலைகள் அந்த குடும்பத்துக்கு நன்மை பயக்கும் . 






உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328



Continue reading >>

செவ்வாய், 10 மே, 2016

சிசேரியன் செய்து குழந்தை பெறுவதற்கு தேதியை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கவும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                        தாயே பூமாதேவி 

கற்பமுள்ள பெண்ணுக்கு சிசேரியன் செய்துதான் குழந்தை எடுக்க வேண்டும் என்று கட்டாயம் இருந்தால் என்றைக்கு பெண்ணுக்கு சிசேரியன் செய்கிறோமோ அந்த தேதி - தேதியின் கூட்டு எண் - தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இவற்றை இவற்றை மிகவும் கவனமாகவும் - எச்சரிக்கையாகவும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் . 

அந்த பெண்ணின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்ணுக்கு நன்மை தரக்கூடிய விதத்தில் சிசேரியன் செய்யகூடிய தேதி அமைந்துவிட்டால் பிரச்சனையில்லை . இவற்றிற்கு மாறாக அமைந்துவிட்டால் அந்த பெண்ணுக்கும் - வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஆபத்து ஏற்படலாம் . 

கிரகங்களில் கிரகங்களில் செவ்வாயை குறிக்ககூடிய 9 ம் எண் - நம் உடம்பில் ரத்தத்தை ஆட்சி செய்கிறது . அதேபோல் கூர்மையான ஆயுதம் - அறுவை சிகிச்சை - போன்றவைகளை குறிப்பிடும் கிரகமாக கருதப்படுகிறது .


பிறந்த தேதி 2 - 11 - 20 - 29 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 2 ம் எண் ஆதிக்கத்தில் வருபவர்களும்  9 - 18 - 27 - தேதிகளிலும்  - தேதியின் கூட்டு எண்- தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 9 க வரும் நாட்களில் சிசேரியன் செய்து குழந்தை பெற்று கொள்ள நினைத்தால் விபரீதமான நிகழ்வுகளுக்கு ஆளாகலாம் . 

காரணம் 2 ம் எண்ணுக்கு எப்பொழுதும் 9 ம் எண் நன்மை செய்யாது . இதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் சொல்லவேண்டுமானால் 9 ம் எண்ணை குறிக்க கூடிய செவ்வாய் 2 ம் எண்ணை குறிக்ககூடிய சந்திரனின் வீடான கடக ராசியில் நீச்சமடைந்து பலன் தராமல் போவதும் - 2 ம் எண்ணை  குறிக்ககூடிய சந்திரன் 9 ம் எண்ணை குறிக்ககூடிய செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் பலன் தராமல் போவதும் ஒரு காரணமாகும் .   

இப்படி ஒன்றுக்கு ஒன்று நன்மை செய்யாத இந்த தேதிகளில் சிசேரியன் செய்தால் சிசேரியன் செய்யப்படும் பெண்ணுக்கு அதிக ரத்தபோக்கு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் . தாய்க்கும் சேய்க்கும் - அபாயகரமான சூழ்நிலைகளை ஏற்படுத்தி பயத்தை ஏற்படுத்தலாம் . 


ஒரு சிலர் பிறந்த தேதிக்கு நன்மை தரக்கூடிய தேதிகளில் சிசேரியன் செய்து கொள்வார்கள் . (உதாரணத்துக்கு 9 ம் எண் ஆதிக்க தேதியில் பிறந்திருந்தாலும்) அப்படி செய்த ஒரு சில நாட்களிலோ - அல்லது ஒரு சில வாரங்களிலோ - தாய்க்கோ அல்லது குழந்தைக்கு ஏதாவது ஒரு வகையில் ஆபத்து ஏற்படுவதை பார்த்திருக்கிறோம் . என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அந்த தேதியின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் - 2 ம் ஆதிக்கத்தில் அமைந்திருக்கும் . அல்லது அந்த பெண்ணின் பிறந்த தேதிக்கு தீங்கு விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கும் . 

இதே போல் ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் சிசேரியன் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த பெண்ணின் ஜாதகத்தையும் நாம் அலசி ஆராயவேண்டும் . ஒவ்வொரு லக்னத்துக்கு பாதகாதிபதி என்ற ஒரு அமைப்பும் இருக்கிறது . அதாவது ஒவ்வொரு லக்னத்துக்கும் பாதகத்தை ஏற்படுத்த கூடிய கிரகங்கள் . இப்படி பாதகத்தை ஏற்படுத்த கூடிய கிரகத்தின் ஆதிக்க தேதியில் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பதும் என்பதும் ஆபத்தான காரியம்தான் .


ஆதலால் மருத்துவரின் ஆலோசனைப்படி ஒரு பெண்ணுக்கு சிசேரியன் செய்துதான் குழந்தையை  பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்பொழுது அந்த பெண்ணின் பிறந்த தேதிக்கு நன்மை செய்ய கூடிய தேதிகளில் சிசேரியன் செய்யும் தேதியை முடிவு செய்வதோடு மட்டுமல்லாமல் சுபமான பலன்களை வழங்ககூடிய குரு ஹோரை - சுகர ஹோரை - சந்திரன் ஹோரை போன்ற கிரகங்களின் ஹோரைகள் வரும் நேரங்களில் - சிசேரியன் செய்து குழந்தையை பெற்றேடுக்கும்பொழுது தாய்க்கும் - குழந்தைக்கும் - எந்த வித ஆபத்தான சூழ்நிலையும் ஏற்படாமல் பாதுகாக்கலாம் . 


உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 
Continue reading >>

பித்ரு தோஷம் இருந்தால் குடும்பத்தை பாதிக்குமா ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - R . ராவணன் BSC

0 கருத்துகள்

                        தாயே பூமாதேவி 

அனைத்து வகை தோஷங்களிலும் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள்.

வம்சத்தில் இருந்த  பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து 
நிறுத்தும் சக்தியுடையது இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்ட்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும்
சிவனும்  கூறியுள்ளனர்.

வாழுகின்ற நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.


புனித ஸ்தலங்களான ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று  திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும்.

குடும்பத்தில்  இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. 

மேலும் இந்த பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன? 


ஒரு குடும்பத்தில் இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது. 

மேலும் ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை. 


இந்த பித்ரு தோஷம் எதனால் வருகிறது ? இந்த தோஷம் வருவதற்கான காரணங்கள் என்ன ?

ஒரு பெண் கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின் இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம் செய்யவேண்டும்.

குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும். துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும். 

மேலும் தெய்வ வழிபாட்டை விட சிறந்த வழிபாடு முன்னோரை வழிபடும் நாட்களில் அமாவாசைகளில் தை அமாவாசை மிக முக்கியமானது. ஆடி மாத அமாவாசையன்று நம்மைக் காண வரும் பித்ருக்கள் எனப்படும் முன்னோர் தை அமாவாசையன்று விடை பெற்று திரும்புவதாக ஐதீகம்.



உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 

 

Continue reading >>

ஞாயிறு, 8 மே, 2016

புத்திர தோஷமும் அதனை போக்கும் பரிகாரங்களும் ?ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் - இராவணன் BSC

0 கருத்துகள்

                       தாயே பூமா தேவி

ஜாதகத்தில் புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்கினத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5ஆம் இடம்தான் புத்திர ஸ்தானத்தை குறிக்கும். எனவே, அந்த 5ஆம் இடத்தை முக்கியமாக பார்க்க வேண்டும். 
 
மூதாதையர்கள் “சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.


ஒருவருடைய ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் (ஒவ்வொரு லக்னத்திற்கும் சுபகிரகங்கள் வேறுபடும்- மேஷத்திற்கு சந்திரனும் சுபக்கிரகம்) குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



அதேபோல் ஐந்தாம் வீட்டிற்கு உரிய கிரகம் பாவ கிரகங்களுடன் சேர்ந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும். இதற்க்கு எடுத்துகாட்டாக கடக லக்ன ஜாதகர் இருக்கிறார் என்றால் அவருக்கு 5 ம் வீடு விருச்சிக ராசியை வரும் . இந்த விருச்சிக ராசிக்குரிய செவ்வாய் 8 ம் வீடான கும்ப ராசியில் மறைந்து விட்டால் அவருடைய மனைவிக்கு கருப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் .

கடக லக்னம், சிம்ம லக்னதாரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 6 அல்லது 8இல் மறைந்தால் இதுபோன்று நிகழும்.

அதேபோல் ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7ஆம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, திருமணத்திற்கு முன்னர் பொருத்தம் பார்க்கும் போதே இதனை நன்றாக ஆராய்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஜோதிடத்தில்  “புத்திரக்காரகன் புதன் மனை சென்றிட புத்திர சூனியம” என்ற ஜோதிட மொழியும் சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்திரக்காரகன் குரு, புதனின் வீட்டில் (மிதுனம், கன்னி) இருந்தால் புத்திர சூன்யம் (ஆண் வாரிசு இல்லாமை) ஏற்படும் என்பதே இதன் உள்ளர்த்தம்.

ஜாதகத்தில் , குரு பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ அல்லது லக்னத்திற்கு யோகாதிபதியின் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தாலோ ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, புத்திர தோஷத்தைப் பொறுத்த வரை ஜோதிட ரீதியாக பல விஷயங்களை  கணக்கிட வேண்டும்.

உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328

Continue reading >>

சனி, 7 மே, 2016

குழந்தை பிறப்பில் உடல் உறுப்பில் ஊனமாக பிறப்பதற்கு - தாய் - தந்தை - இருவரின் பெயர் அமைப்பும் ஒரு காரணமாக முடியுமா ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்

                                 தாயே பூமாதேவி

கணவன் மனைவி இருவருக்கும் இணைந்து பிறக்கும் குழந்தை அங்க அமைப்பில் குறைபாடுடன் பிறக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தாக்கத்தினால் ஆகும் . அதேபோல் ஒரு தம்பதியருக்கு பிறக்கும் குழந்தை ஊனமுள்ளதாக பிறப்பதற்கு இவருடைய பெயர் அமைப்பும் ஒரு முக்கியமாக அமைகிறது . நவ கிரகங்களில் உடல் உறுப்பில் ஊனமுள்ள கிரகங்கள் இருக்கின்றன . இந்த ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எழுத்தில் கணவன் - மனைவி இருவரின் ஆரம்ப எழுத்து ஆரம்பித்தாலும் சரி அல்லது இருவரின் பெயரின் மொத்த கூட்டு எழுத்துக்கள் இந்த ஊனமுள்ள கிரகங்களின் ஆதிக்க எண்ணில் அமைந்தாலும் சரி அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் உறுப்பில் ஊனமுள்ளதாக பிறப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் .


கிரகங்களில் 8 ம் எண்ணை குறிக்ககூடிய சனிபகவான் 6 ம் எண்ணை குறிக்ககூடிய சுகரன் 4 ம் எண்ணை குறிக்ககூடிய ராகு 7 ம் எண்ணை குறிக்ககூடியது கேது . இதில் 8 ம் எண்ணை குறிக்ககூடிய சனிபகவானுக்கு ஒரு கால் ஊனம் . 6 ம் எண்ணை குறிக்ககூடிய சுக்ரனுக்கு ஒரு கண் ஊனம். ராகு - கேதுவை பற்றி சொல்ல வேண்டுமானால் தேவர்கள் தமக்கு அதிகமான சக்தி வேண்டியும் சாகா வரம் வேண்டியும் - பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுத்து உண்ணும்பொழுது அசுரர்களான ராகுவும் கேதுவும் அமிர்தம் வேண்டி தங்களை தேவர்கள் போல் உருமாற்றி கொண்டு அமிர்தத்தை வாங்கி பருகினர் .

பின்பு வந்திருப்பது அசுரர்கள் என்று தெரிந்து மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தால் அவர்களின் தலையை துண்டித்தார் . அமிர்தத்தை பருகியதால் தலை மட்டும் துண்டானதே தவிர அவர்களின் உடம்பில் உயிர் மட்டும் அப்படியே இருந்தது . பின்பு சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்து பாம்பின் தலையை தன் உடம்போடு பெற்று கிரக பதவியை அடைந்தனர் .

ஆதலால் 4 ம் எண்ணை குறிக்க கூடிய ராகு 7 ம் எண்ணை குறிக்க கூடிய கேது இந்த இரண்டு கிரகங்களையும் நாம் ஊனமுள்ள கிரகங்கள் என்று எடுத்து கொள்ளவேண்டும் .

மேலும் 8 ம் எண்ணை குறிக்ககூடிய ஆதிக்க எழுத்து  - F P
6 ம் எண்ணை குறிக்ககூடிய ஆதிக்க  எழுத்து   - U,V
4 ம் எண்ணை குறிக்ககூடிய ஆதிக்க  எழுத்து  - D M T
7 ம் எண்ணை குறிக்ககூடிய ஆதிக்க எழுத்து - O , Z 


கணவன் மனைவி இருவர் பெயரின் ஆரம்ப எழுத்துகளும் ராகுவின் ஆதிக்க எழுத்துக்களான D, M,  T  , இதில் ஏதாவது ஒரு எழுத்தில் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எழுத்துகளின் எண்ணிக்கை நன்மை தராத கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைத்துவிட்டால் அவர்களுக்கு பிறக்கும் வாரிசுகளுக்கு ஊனம் ஏற்படக்கூடிய சூழ்நிலை ஏற்படும் .

உதாரணத்துக்கு கணவன் பெயர்  - MANI
மனைவி பெயர்  -  DHIVYA
என்று எடுத்துகொள்வோம் .
கணவன் பெயரின் ஆரம்ப எழுத்து - M
மனைவி பெயரின் ஆரம்ப எழுத்து  - D

இந்த இரண்டு எழுத்துகளுக்கு உரிய ஆதிக்க எண்  . 4    = M+4. D+4 =
இந்த இரண்டையும் கூட்டும்பொழுது சனி பகவானின் ஆதிக்க எண் 8 வரும் .

பெயரின் ஆரம்ப எழுத்து ஊனமுள்ள கிரகமான 4 ம் எண்ணை குறிக்க கூடிய D M , T . ல் ஆரம்பித்து இந்த இரு எழுத்துக்களின் கூட்டு தொகை கால் ஊனமுள்ள சனி பகவானை குறிக்க கூடிய 8 ம் எண்ணில வருவதால் இவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள் ஊனமாக பிறக்கும் . அல்லது பிறந்த உடன் உடல் உறுப்பில் ஊனம் ஏற்படக்கூடிய சம்பவங்கள் ஏற்படலாம் . இருவர் பெயரின் கூட்டு எழுத்துகளின் எண்ணிக்கை நன்மை தர இயலாத தீய கிரகங்களின் ஆதிக்க எண்ணில் பெயர் அமைந்து விட்டால் பிறக்கும் வாரிசுகளுக்கு உடலில் ஊனம் ஏற்படுவதை உறுதியாக சொல்லலாம் .

அதேபோல் கணவன் மனைவி இருவரின் ஆரம்ப எழுத்தும் 8 ம் எண்ணை குறிக்க கூடிய ஆதிக்க எழுத்துகளான F - P - இந்த எழுத்துகளில் ஆரம்பிப்பதாக கொள்வோம் . உதாரணத்துக்கு

கணவன் பெயர் -  PANDIYAN (பாண்டியன் )
மனைவி பெயர்   - PARVATHI (பார்வதி )

என்று எடுத்து கொண்டால் இருவர் பெயரின் ஆரம்ப எழுத்து எழுத்துக்கு 8 + 8  என்று கூட்டும்பொழுது 16 = 1 + 6 = 7 என்று ஊனமுள்ள கேது கிரகத்தின் ஆதிக்கத்தில் வரும் . ஆக இவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள் உடல் உறுப்பில் ஊனத்துடன் பிறக்கும் சூழ்நிலை உருவாகலாம் . அல்லது பிறந்தவுடன் உடலில் ஊனத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் . மேலே சொல்லாது போல் இருவர் பெயரின் கூட்டு எழுத்துகளும் தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைந்துவிட்டால் வாரிசுகளுக்கு ஊனம் ஏற்படக்கூடிய  அமைப்பு உறுதியாகலாம் .


ஒற்றை கண்ணன் என்று சொல்லகூடிய 6 ம் எண்ணை குறிக்ககூடிய சுக்ரனின் ஆதிக்க எழுத்தான U,V, போன்ற ஏதாவது ஒரு எழுத்தில் கணவனின் பெயரோ அல்லது மனைவியின் பெயரோ ஆரம்ப எழுத்தாக ஆரம்பித்து 7 ம் எண்ணை குறிக்க கூடிய O, Z போன்ற எழுத்தை ஆரம்ப எழுத்தாக கணவன் அல்லது மனைவியின் பெயர் ஆரம்ப எழுத்தாக அமைவதாக கொள்வோம் . உதாரணத்துக்கு .

கணவன் பெயர் - VINOTH (வினோத் )
மனைவி பெயர் -OORVASI (ஊ ர்வசி )
என்று எடுத்து கொண்டால்

VINOTH  என்ற பெயரின் ஆரம்ப எழுத்து V க்கு = 6
OORVASI  என்ற பெயரின் ஆரம்ப எழுத்து O க்கு - 7


இரண்டையும் கூட்டும்பொழுது 6 + 7 = 13 . 1 + 3 = 4 என்று ராகுவின் ஆதிக்கத்தில் வரும் . ஆக இவர்களுக்கு பிறக்கும் வாரிசுகள் ஏதாவது ஒரு வகையில் ஊனத்துடன் பிறக்கும் சூழ்நிலையும் அல்லது பிறந்தவுடன் ஊனம் உண்டாகும் சூழ்நிலையும் உண்டாகலாம் . இந்த ஊனம் உண்டாவதை உறுதி செய்வது கணவன் மனைவி இருவர் பெயரின் கூட்டு எழுத்துகளின் கிரக ஆதிக்கத்தை பொருத்து அமையலாம் .

ஆதலால் திருமணம் செய்யும் தம்பதியர்கள் தங்களுடைய பெயரின் ஆரம்ப எழுத்துக்கள் ஊனத்தை குறிக்க கூடிய ஆரம்ப எழுத்துகளில் ஆரம்பித்தாலும் பெயரின் மொத்த எழுத்துகளின் கூட்டு தொகை நன்மை தரக்கூடிய கிரகங்களின் ஆதிக்க எண்ணில் பெயரை திருத்தம் செய்து கொண்டு ஆரோக்கியமான வாரிசுகளை பெற்றுக்கொண்டு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள் .



உங்கள் குடுபத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ?திருமணம் தாமதம் ஆகும் நிலையா ? திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா ? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா ? சொத்து பிரச்சனையா ? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா ? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா ? உங்கள் கடைக்கோ அல்லது உங்களது நிறுவனங்களுக்கோ அதிர்ஷ்டகரமான பெயர் அமையவில்லையா ? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா ? பதவி உயர்வு கிடைக்க வேண்டுமா ? காதல் திருமணம் கைகூட வேண்டுமா ? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா ? உடலில் தீராத வியாதியா ? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா ? கவலையே வேண்டாம் . உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் , உங்களின் பிறந்த தேதி , பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் , இவற்றிற்கு நன்மை தர இயலாத தீய கிரகத்தின் ஆதிக்க எழுத்தில் உங்களின் பெயர் அமைந்திருக்கலாம் .இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி அறைந்து உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தரக்கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின்  மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328








Continue reading >>

சமீபத்திய கருத்துகள்