தாயே பூமாதேவி
திருச்சி உறையூரை சூரவாதித்த சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் . சிறந்த சிவபக்தனான சூரவாதித்தன் சாரமா என்ற முனிவரின் செவ்வந்தி மலர் தோட்டத்தில் ஆதி சேஷனின் மகள்களாகிய ஏழு நாக கன்னியர்களை பார்த்தான் . பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் மீது மோகம் கொண்டான் . உடனே அவர்களை மணம் செய்து கொள்ள ஆசைபட்டான் .
ஆனால் சூரவாதித்தனை மணம் செய்து கொள்வதற்கு அந்த கன்னிகையர் மறுத்து விட்டனர் .
உடனே அரசன் நாக லோகம் சென்று ஆதி சேஷனின் அனுமதி பெற்று நாக கன்னிகைகளில் ஒருவளான காந்திமதியை மணந்தான் . காந்திமதி சிவ பக்தியில் சிறந்து விளங்கினாள் . திருச்சிறார் மலையில் எழுந்தருளியுள்ள தாயுமானவரை இடைவிடாது வழிபட்டு வந்தாள் . கர்ப்பம் தரித்திருந்த காலத்திலும் கூட காந்திமதி தினசரி நந்தவனத்தில் உள்ள ஒற்றை அடி பாதை வழியாக சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள் .
வழக்கம் போல் அன்றும் இறைவனை வழிபாடு செய்ய சென்றாள் . அச்சமயத்தில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்ததாலும் - உடல் சோர்வுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாலும் வழியிலேயே மயங்கி விழுந்தாள் . பின் மயக்கம் தெளிந்து ஓரிடத்தில் அமர்ந்தவள் , இறைவா உன்னை இன்று என்னால் தரிசிக்க இயலாமல் போய்விடுமோ என்று கண்ணீர் மல்க பிரார்த்தித்தார். காந்திமதியின் பக்திக்கு இரங்கி , திருச்சிறார் மலை இறைவன் காட்சி தந்தார் . உன் மகப்பேறு காலம் வரை நீ எம்மை இங்கே தரிசிக்கலாம் என்று கூறி அருள் செய்தார் .
கர்ப்பிணியான காந்திமதிக்கு இறைவன் இறைவியுடன் காட்சி அளித்ததால் இவ்வாலயம் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசித்திபெற்ற தலமாக விளங்குகிறது .
இந்தியாவில் திருச்சி உறையூர் சாலையில் உள்ள இந்த ஆலயத்தில் கருவுற்ற பெண்களை காக்கும் இந்த அம்மன் குங்கும வள்ளி அம்மன் என்று அழைக்கபடுகிறார் . கருவுற்ற பெண்களை காக்கும் கடவுளாகவும் - கருவுற்ற பெண்கள் சுக பிரசவம் ஆகவும் அருள் புரியும் இறைவனை தரிசனம் செய்தும் - வேண்டுதல் வேண்டி இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும் .
உங்கள்
குடும்பத்தில்
பிரச்சனையா? கணவன் -
மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம்
தாமதம் ஆகும்
நிலையா?
திருமணம் ஆகி உங்களுக்கு
குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான
முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு
அமையவில்லையா? நீங்கள்
செய்யும் தொழிலில்
நஷ்டமா?
உங்கள் கடைக்கோ - உங்கள்
நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன்
பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு
சென்று சம்பாதிக்கும்
முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின்
முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் தோல்வியா? கவலையே
வேண்டாம். இதற்க்கு
காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின்
அமைப்பு - உங்களின் பிறந்த
தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை
தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து
பிரச்சனைகளில் இருந்து
விடுபட உங்களின் ஜாதக
அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின்
கூட்டு எண் - ஹீப்ரு எண் -
இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட
பெயரியல் சாஸ்த்திர
முறைப்படி சிறு திருத்தம்
செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான
வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில்
இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில்
மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE:
www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS:
ammanastrology@gmail.com
Contact Numbers: 91 + 8122733328