Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 8 ஜூலை, 2015

குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த கடவுளை வணங்குவது ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் - ராவணன் BSC

0 கருத்துகள்
                                                                         ஓம் சக்தி 

நம்முடைய குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம். குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது. 

பெரும்பாலான சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும். இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு.  

இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., துõரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது. 

கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார். கதிரவனின் கதிர்கள் அம்பிகையின் மீது படுவதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இவளுக்கு ஆகாச துர்க்கை என்றும் பெயருண்டு. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு காலங்களில் வன துர்க்கையை வழிபாடு செய்வது சிறப்பு.








உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

திங்கள், 6 ஜூலை, 2015

வருங்கால மனைவி எப்படி இருப்பாள் ? ஆன்மீக ஜோதிடர்-அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC ராவணன் BSC

0 கருத்துகள்

                                                              ஓம் நமசிவாய 

ஒரு ஜாதகனுக்கு அமைய கூடிய எப்படியெல்லாம் இருப்பாள் என்ற கனவு திருமணம் ஆகாத அனைத்து ஆண் வர்க்கத்துக்கும் இருக்கும் . ஒருவனுக்கு அமைய கூடிய மனைவியை பற்றி அறிய கூடிய இடமாக ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடத்தை கொண்டு அறியலாம் . 

லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் சுபகிரகமான குரு - வளர்பிறை சந்திரன் - புதன் போன்ற கிரகங்கள் இருந்தால் வரக்கூடிய மனைவியால் ஜாதகனுக்கு  அனைத்து விதத்திலும் சிறப்பானாவளாக இருப்பாள் . 

லக்னத்துக்கு எழுக்குடைய கிரகம் சுக்ரனின் வீடான ரிஷபம் - துலாம் போன்ற வீடுகளில் இருந்தால் ஜாதகனுக்கு வரக்கூடிய மனைவி அழகாக இருப்பாள் . கருப்பாக இருந்தாலும் ஒரு வித கவர்ச்சியான முக தோற்றம் அவளுக்கு இருக்கும் . 


ஆடை அலங்காரங்களில் அதிக விருப்பமும் - வாசனை திரவியங்களில் அதிக ஈடுபாடு உடையவளாகவும் இருப்பாள் . இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் சுக்ரனுக்கு தெரியும் என்பதால் எழுக்குடையவன் சுக்ரனின் வீட்டில் இருப்பதால் ஏதாவது ஒரு தனிப்பட்ட திறமை வரக்கூடிய மனைவிக்கு இருக்கும் . 

லக்னத்துக்கு எட்டில் சனி பகவான் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு கண்ணில் அல்லது பல்லில் அல்லது பல் வரிசையில் ஒரு குறைபாடு இருக்கும் . 

லக்னத்துக்கு ஒன்பதாம் இடத்தில் சுக்ரன் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு இசையில் ஈடுபாடு இருக்கும் . பாட்டு பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும் இந்த சுக்ரன் ஜாககனுடைய லக்னாதிபதிக்கு பகையான கிரகமாக இருந்தால் ஜாதகனுக்கும் இவனது மனைவியின் சகோதரனுக்கும் விரோதம் ஏற்படும் .

லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் இருந்து சுப கிரகங்களின் பார்வை இல்லாமல் இருந்தால் வரக்கூடிய மனைவியின் கற்பு  நெறியில் குறைபாடு தோன்றும் . 


மனைவி கற்பு நெறியில் களங்கத்தை ஏற்படுத்துவாள் இந்த இடத்தில் பாவ கிரகங்கள் சனிபகவான் - சூரியன் - செவ்வாய் - ராகு - கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகனுக்கு மாமியார் இருக்க மாட்டார் . சுப கிரகங்கள் இருந்தால் - பார்த்தால் பாதிப்பு இல்லை . 

லக்னத்துக்கு ஏழுக்கு உடைய கிரகம் 12 ம் இடத்தில் இருந்தால் ஜாதகனுக்கு விரயமான செலவுகள் ஏற்படும் . 12 ம் வீடு சுப கிரக வீடானால் நியாயமான செலவும் - பாவ கிரக வீடாயின் ஊதாரித்தனமான செலவும் மனைவியால் ஏற்படும் . இதற்காகவே ஜாதகன் சம்பாதிக்க வேண்டியிருக்கும் . 

இந்த 12 இடத்தில் செவ்வாய் இருந்தால் வரக்கூடிய சாதகனின் மனைவிக்கு வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதத்தோடு தொடர்புடைய தழும்புகள் ஏற்படலாம் .


உதாரணமாக அறுவை சிகிச்சையினால் ஏற்படக்கூடிய தழும்பாக கூட இருக்கலாம் .  அதேபோல் இந்த இடத்தில் சனி பகவான் இருந்தால் வரக்கூடிய மனைவிக்கு வயிறு சம்பந்தமான பிணிகள் ஏற்படலாம் . மனைவியின் தாய் மாமனுக்கு தோஷத்தை ஏற்படுத்தும் . 
லக்னத்துக்கு இரண்டில் சுப கிரகங்கள் இருந்தால் மனைவிக்கு ஆயுள் அதிகம்.

லக்னத்துக்கு மூன்றில் பாவ கிரகங்கள் இருந்தால் ஜாதகனுக்கு மாமனார் இருக்க மாட்டார் . சுப கிரகங்கள் இருந்தால் பாதிப்பு இல்லை. 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .






Continue reading >>

சர்க்கரை வியாதியை தீர்க்க ஆன்மீக ரீதியான வழி சொல்லுங்கள்? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் – ராவணன் BSC

0 கருத்துகள்


கோவிலை சுற்றி வருவது உடலில் சர்க்கரையை குறைக்கும் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இதுதான் உண்மை.இன்று பல லட்சம் மக்கள் சுகர் எனும் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். அந்தக் காலத்தில் 60 வயதைக் கடந்த பின் சிலருக்கு வந்துள்ளது. முன்பெல்லாம் இந்த நோய்க்கு மருந்துகளும் அவ்வளவாக இல்லை. 

இன்றோ, 35-40 வயதுக்குள்ளேயே இந்த நோய் வந்து விடுகிறது. பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நோய் கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்றாலும், இந்த நோயாளிகளின் மனநிலை ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறது. நடக்கும் போது கல்தட்டி காயம் ஏற்பட்டால் கூட, இது என்னபாடு படுத்தப் போகிறதோ என பயந்து போகிறார்கள். மருத்துவம் ஒருபுறம் இருந்தாலும், ஆன்மிகமும் சர்க்கரை குறைய வழிகாட்டுகிறது.

உடலின் அனைத்து உறுப்புக்களின் முடிவுப் புள்ளிகள் நம் கால்களின் அடியில் உள்ள பாதத்தில்  முடிவடைகின்றன. இதனால் தான், இக்குறைபாட்டுக்கு எந்த மருந்து எடுத்தாலும், நடைப்பயிற்சி மிக மிக அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். அதிலும் செருப்பு அணிந்து நடை பயிற்சி செய்வதை விட, அணியாமல் நடப்பது மிகவும் சிறந்தது. தெருவில் செருப்பின்றி இக்காலத்தில் நடக்க முடியாது. 

ஆனால், கோவில்களில் இது சாத்தியம். இதனால், வெளியில் நடப்பதை விட கோவிலுக்குள் வலம் வருவது சுகரை வெகுவாகக் குறைக்கும். சுகர் மட்டுமல்ல... இதய நோய், உடல் எடை குறைவு, தைராய்டு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் அஜீரணம் நோய்களும் கோவில் வலத்தால் கட்டுப்படுகிறது. முன்பெல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினமும் தங்கள் வீட்டுக்கு  அருகில் உள்ள கோவிலை 5 அல்லது 9 முறை சுற்றி வருவது வழக்கமாக கொண்டிருந்தனர். 

ஒரு கட்டத்தில் அது மூன்றாகச் சுருங்கியது. இப்போது  ஒருமுறை சுற்றி விட்டு வெளியேறி விடுகிறார்கள். கோவிலை 9 முறை வலம் வந்தால், சுகர்  இல்லாதவர்களுக்கு தொடர்ந்து வராமல்  இருக்க அனுக்கிரகம் செய்யும். இதனால் தான் குழந்தைகளையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வலம் வரச் செய்ய வேண்டும். சிறுவயதிலேயே ஏற்படும் இந்தப்  பழக்கம்,  பிற்காலத்தில் நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். இங்குள்ள சுத்தமான சூழலும் மனதிற்கும் உடலுக்கும் ஆறுதல் தரும். 

கோவில் வலம் உடலுக்கு மட்டும் அல்ல... மனஅழுத்தம் குறையவும் வழி செய்கிறது. கோவில்களின் சுற்றளவைப் பொறுத்து, பிரகாரத்தை மூன்று முதல் ஒன்பது தடவை வரை சுற்றி வாருங்கள். 4கிமீ துõரம் நடை பயிற்சி செய்த பலன் கிடைக்கும்.

 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
 


Continue reading >>

சமீபத்திய கருத்துகள்