Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 30 மார்ச், 2013

கிரகண நேரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் எந்த வேலையையும் செய்ய கூடாது என்கிறார்களே ஏன்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                        ஓம் நம சிவாய







வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 

முழு நிலவை அல்லது சூரியனை பூமியின் நிழல் மறைப்பது கிரகணம். சக்தி வாய்ந்த பவுர்ணமி நிலவின் அல்லது சூரியனின் ஒளி வீச்சு தடைபடுகிற பொழுது இயற்கையில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

நல்லதை விட கெடுதலே அதிகம். கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் ஏற்படுகின்றன. இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்களை ஏற்படுத்தும்.

பிரசவ காலத்தில் தாய்க்கும் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இத்தனையையும் ஆராய்ந்து தான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன.

இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவை தான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும். அறிவியல் என்ன சொல்கிறது என்பது வேறு! சாஸ்திரம் இதைத்தான் சொல்கிறது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வெள்ளி, 29 மார்ச், 2013

கண்ணிலே ஊனத்தை உண்டாக்க கூடிய பெயர் அமைப்புகள் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                          ஓம் நம சிவாய 




 
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
ஜோதிட சாஸ்திரத்தில் கண்களை குறிக்கும் கிரகமாக சூரியனும் சந்திரனும் திகழ்கிறார்கள். இதில் சூரியன் வலது கண்ணையும் சந்திரன் இடது கண்ணையும் குறிக்கும் கிரகங்கள் ஆகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனை ஒற்றை கண்ணன் என்று சொல்வார்கள்.  

நியுமராலஜியில் வலது கண்ணை குறிக்கும் சூரியனின் எழுத்துக்கள்  A , I , J , Q

இடது கண்ணை  குறிக்கும் சந்திரனின் எழுத்துக்கள் B ,K ,R ,  

ஒற்றை கண்ணன் என்று சொல்லக்கூடிய சுக்கிரனின் ஆதிக்க எழுத்துக்கள் U .V  

அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தில் நொண்டி, முடவன், அங்க குறைபாடு உடையவன் என்று சொல்லக்கூடிய கிரகம் சனிபகவான். 

இந்த சனிபகவானுக்கு உடைய ஆதிக்க எழுத்து F P  . அதேபோல் சோகம் தோல்வி பிரிவு போன்ற அபசகுணமான சொல்லுக்கு அதிபதியான ராகுவின் ஆதிக்கத்தை குறிக்கும் எண்களான  4 , 13 , 22 , 31 , போன்ற எண்களையும் கவனத்தில் கொண்டால் ஒரு நபரின்  உடல் உறுப்பான கண்களில் கண்களில் குறைபாடு என்று சொல்ல்க்கூடியதும் கண்களில் ஊனம்  என்று சொல்லக்கூடிய கண்பார்வை பாதித்தல் ஜாடை கண், போன்ற அமைப்புகளை கண்டறியலாம்.  

ஒருவருடைய பெயர் A  I  J   F P  B   K  R போன்ற எழுக்களில் ஆரம்பித்து அந்த நபர் பெயரின் மொத்த   கூட்டு எழுத்து   என்ற சனி பகவானின் ஆதிக்கத்தில் வந்தால் அவருக்கு கண்ணில் குறைபாடு உண்டாகலாம் 

ஒரு நபரின் ஆரம்ப எழுத்து A  I  J K  R  போன்ற எழுத்துக்களில் ஆரம்பித்து அவர் பெயரின்  மொத்த கூட்டு எழுத்து எண் என்று சுக்ரனின் ஆதிக்க எண்ணில் வந்தால் அவருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும். 

ஒரு நபரின் பெயரின் ஆரம்ப எழுத்து U  , V , ல் ஆரம்பித்து பெயரின் மொத்த கூட்டு எண் என்று சனிபகவானின் ஆதிக்க  எண்ணாக   வந்தால் அவருக்கு கண்ணில் குறைபாடு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் .

ஒரு நபருடைய பெயரின் ஆரம்ப எழுத்து மேலே சொன்ன A  I  J  U V      B  R    K  போன்ற எழுத்துக்களாக வந்து  FAIL  ( தோல்வி) என்ற சொல்லின் மொத்த கூட்டு எழுத்துக்களின் எண்ணிக்கையாக வரும் 13  என்ற எண்ணின் அங்க எண்களான  4  13  22  13   போன்ற எண்கள் பெயரின் மொத்த கூட்டு எழுத்துகளாக வந்தால் அவருக்கு கண்ணில்   குறைபாட்டை உண்டாக்கும்,

அதேபோல் ஒரு நபர் பெயரின் ஆரம்ப எழுத்து சனிபகவானின் ஆதிக்க எழுத்துக்களான F P    இல் ஆரம்பித்து பெயரின் மொத்த  கூட்டு எண்கள் 6  4  1  2  போன்ற எண்களாக அமைந்தால் அவருக்கு கண்ணில்   உண்டாகலாம்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

புதன், 27 மார்ச், 2013

குபேர யோகத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                         ஓம் நம சிவாய 




வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 

குபேரனை போல் அளவற்ற செல்வம் அடைவதற்க்கான யோகத்தை ஜாதக சிந்தாமணி என்னும் ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது. 

லக்னாதிபதி சுப கிரகமாகி  லக்னத்துக்கு இரண்டாம் இடத்தில் இருக்க அதை குரு பார்க்க , புதன் பகவான் விஷ்ணு ஸ்தானம் என்று சொல்ல கூடிய ஒன்று நான்கு ஏழு பத்து போன்ற இடங்களில் இருக்க அந்த ஜாதகன் ஆரம்பத்தில் எவ்வளவு தான் கஷ்டவாளியாக இருந்தாலும் , அளவிட முடியாத செல்வ வளம் படைத்தவனாகும் பாக்கியத்தை அடைவான், 

பல விதத்திலும் செல்வம் இவனுக்கு தானாகவே வந்து சேரும் , 

அதேபோல் தனுசு மீனம் ராசிகளில் சனியும் செவ்வாயும் இருக்க கும்ப மகர ராசிகளில் மற்ற கிரகங்கள் இருக்க மேலே கூறியது போல் அளவிட முடியாத அளவில் கணக்கற்ற செல்வதையும் , பொன் பொருள் பாக்கியத்தையும் பெற்ற ஜாதகனாக அவன் இருப்பான் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

உத்தியோகத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும் நியூமராலஜி பெயர் எண் ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் நம சிவாய






வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
 
பெயர் எண்  43 க வருபவர்களுக்கு

நன்மை தீமை ஆகிய இருவகை குணங்களை கொண்டது இந்த எண் .

பதவி  அறிவு ,  கம்பீரமான தோற்றம் , புத்திசாலித்தனம்  போன்றவற்றை ஓரளவுக்கு தந்தாலும் 

இந்த எண்ணை ஒரு விசித்தரமான எண் என்று கூட சொல்லலாம்.

ஏனெனில் இவர்கள் வாழ்க்கை வாழ்க்கையே ஒரு புரட்சிகரமான வாழ்க்கையாக தோன்றும்

இந்த எண்ணை பெயரில் பெற்ற நபர்கள் எந்த தொழில் செய்தாலும் அந்த துறையில் புதுப்புது எதிரிதல் உருவாக்கி கொண்டே இருப்பார்கள் .

எழுத்து சம்பந்தப்பட்ட துறையிலும் , பேச்சு திறன் போன்ற தனிப்பட்ட திறமைகளும் இவர்களுக்கு உண்டு.

தன்னுடைய மனதில் படும் எண்ண  கருத்துக்களை  மற்றவர் அறிவுக்கு எட்டும்படி புரிய வைப்பார்கள்.

இப்படி இருந்தாலும் தான் பார்க்கும் உத்தியோகத்தில் அடிக்கடி இட மாறுதல்களையும் , தான் எந்த வேலை பார்த்தாலும் அந்த வேலையை உதறி தள்ளி விட்டு வரும் மனப்பான்மையை உடைய பழக்கத்தையும் இந்த 43 ம் எண காரர்கள் பெற்றிருப்பார்கள் .

போராட்டமயமான வாழ்க்கை , வாழ்க்கையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துதல் பொறாமை குணம் கொண்ட ஒரு சில நபர்கள் மூலம் பிரச்சனைகள். 

தன் மனதில் தோன்றும் ஒளிவு மறைவின்றி அப்படியே வெளிப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனைகளால் இந்த எண் காரர்கள் மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாக  நேரிடும்

இத்தகைய சோதனைகளை தரும் குணம் கொண்டதால் இந்த 43 ம் என்னை துர் அதிர்ஷ்ட எண்ணாகவே கருதலாம் .    போராட்டத்தையும் பெருந்தடைகளை உண்டு  பண்ணுவதை இந்த எண காட்டுகிறது.

இவர்களின் இலட்சியங்கள்  ஈடேறினாலும் சுயமாக சுகம் காணும் நிலை உண்டாகாது.

புத்தி கூர்மையும் அறிவும் கொண்ட இவர்களுக்கு அனுபவிக்க வேண்டிய சுகங்களெல்லாம் தூர விலகி நிற்கும் .

நிம்மதியற்ற வாழ்வும் , உயிர் ஆபத்துகளும் இந்த எண்ணுக்கு உண்டாகலாம்.

 பிறந்த தேதி 2 29 11 20 இப்படியாக வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின்  கூட்டு எண ,பிறந்த தேதியின் பிரமிடு  கூட்டு எண் 2 ம் எண்ணாக வரும்பொழுது இந்த 43 ம் எண் காரர்களுக்கு நன்மைகள் உண்டாகும் . மற்றவர்களுக்கு தீமையான பலன்கள் உண்டாகும்.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.







Continue reading >>

செவ்வாய், 26 மார்ச், 2013

பங்குனி உத்திர விரதமும் அதன் பலன்களும்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                     ஓம் நம சிவாய 





வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
 
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. 

சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். 

இந்தவிழா முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான். 

உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.

உத்திர விரத முறை: பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். 

பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். 

இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

இளைஞர்களே 48 ஆண்டு விரதமிருங்க: பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. 

இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். 

சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். 

உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. 

பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ஞாயிறு, 24 மார்ச், 2013

அவமிருத்யு தோஷம் உங்களின் ஜாதகத்தில் இருக்கிறதா ? தெரிந்து கொள்ளுங்கள் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

0 கருத்துகள்
                                                         ஓம் நம சிவாய  

அவமிருத்துயு என்ற ஒரு வகையான தோஷம் அகால மரணத்தை தரக்கூடிய ஒரு வகை தோஷமாகும். 

விபத்து கொலை செய்யபடுதல் தண்ணீரில் மூழ்குதல் உயரத்திலிருந்து கீழே விழுதல் கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறி உயிரை விடுதல்

விஷ ஜந்துக்களால் தீண்டபடுதல் , மிருகங்களால் தாக்கபடுதல் பேய் பிசாசு  சூனியம் போன்றவற்றின் ஏவலால் மரணம் ஏற்படுதல் போன்றவை அவமிருத்துயு தோஷம் ஏற்படுத்தும் பாதகமான செயல்களாகும்.

இத்தகைய தோஷம் உடையவர்கள் நிகர ஆயுள் காலத்திற்கு முன்னதாகவே இறந்து விடுவர் . ஒரு சில சந்தர்ப்பத்தில இனம் காண இயலாத நோயாலும் தொற்று  நோயாலும் அகால மரணம் ஏற்படுவதும் உண்டு

இந்த அவமிருத்து தோஷத்தை அறிவது என்பது எளிதன்று .

இருப்பினும் ஒரு சில முக்கியமான கிரக அமைப்புகளை கொண்டு  இந்த அவமிருத்து தோஷத்தை  நாம் அறிந்து கொள்ளலாம்.


ஜெனனமான ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு ஐந்தாம் வீடு   ஐந்தாம் வீட்டுக்கு உடைய கிரகம்  ஐந்துக்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடம் ஒன்பதாம் வீட்டுக்கு உடைய கிரகம்  லக்னத்திற்கு எட்டாம் இடம் , எட்டாம் வீட்டுக்கு உடைய கிரகம்  , இவர்களின் நிலைகளை கொண்டு இந்த அவமிருத்துயு தோஷத்தை நாம் காணலாம்.

லக்னத்தில் தீய கிரகங்கள் சஞ்சரித்து , லக்னாதிபதி பலம் இழந்து ஐந்து மற்று ஒன்பது இடங்கள் நிலை குலைந்து , ஐந்துக்கும் ஒன்பதுக்கும் உடைய கிரகங்கள்  பலவீனப்பட்டு  எட்டாம் இடத்தில தீய கிரகங்கள் வாசம் செய்து   சூரியனும் சந்திரனும் கொடிய கிரகங்களின் ஆதிக்கத்திற்கு இலக்கான ஜாதகம் அவமிருத்துயு தோஷம் உடைய ஜாதகம் என் கொள்ளலாம்.

குறிப்பாக சனி சூரியனை பார்த்தாலும் ராகு லக்னத்தில் சஞ்சரித்தாலும் ராகு சந்திரனோடு கூடினாலும் அவமிருத்துயு தோஷம் 


சந்திரன் சூரியன் பலம் இழந்து செவ்வாய் குணம் கெட்டு லக்கினத்திற்க்கோ ராசிக்கோ எட்டாம் இடத்தில சஞ்சரிக்கும் ஜாதகர் ஆயுதால் தாக்கபட்டோ கோர விபத்தால் பாதிக்கபட்டோ அறுவை சிகிச்சையாலோ அகால மரணம் அடையலாம்.

லக்னமும்  சந்திரனும் பாதிக்கபட்டால் தண்ணீரால் மரணம் ஏற்படும்.

சனிபகவான் குணம் , கெட்டு  லக்னத்திற்க்கோ  சந்திரனுக்கோ எட்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஜாதகர் , தனி இடத்தில் அடைக்கபட்டோ கூட்டத்தில் சிக்கியோ மூச்சு திணறியோ  மரணம் அடைவார் 

சூரியன் எட்டில் சஞ்சரிக்கும் ஜாதகர் தீயில் சிக்கி அகால மரணம் அடைவார். 

அங்ஙனமே எட்டாம் இடத்தில ராகு சஞ்சரிக்கும் ஜாதகர் உயரத்திலிருந்து வீழ்ந்தோ பாம்பு போன்ற விஷ ஜந்துகளால் தீண்டபட்டோ பில்லி சூனியம் பொய் பிசாசு ஏவல் போன்றவற்றாலோ அகால மரணம் அடைவர். 

                        

கேது எட்டாம் இடத்தில ஜாதகர் விஷம் கலந்த உணவை உட்கொல்வதாலோ மிருகங்களால் தாக்கபடுவதாலோ தோற்று நோய் பாதிப்பாலோ அகால மரணம் அடையலாம். 

மேலும் அவமிருத்துயு உடைய ஜாதகர் தீர்க்க ஆயுள் உடையவரானாலும் கூட ஆயுளுக்கு உடைய இயற்கையான மரணம் ஏற்படாது .

இடையிலேயே விபத்துகளால் மரணம் சம்பவிக்கும் என கொள்ளுதல் வேண்டும். 

ஜோதிட ரீதியாக அவமிருத்துயு அற்ற ஜாதகத்திற்கு இந்த வயதில் இந்த ஆண்டு இந்த மாதம் இந்த தேதிக்குள் மரணம் சம்பவிக்கும் என கூறலாம் .

ஆனால் அவமிருத்துயு உடைய ஜாதகத்திற்கு அவ்விதம் நிகழாது, எதிர்பாராத விதமாக ஏதாவது ஒருவகை விபத்தால் மரணம் ஏற்படும். இதுவே அவமிருத்துயு ஜாதகத்திற்ககான பலனாகும். 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 








Continue reading >>

சனி, 23 மார்ச், 2013

ஏழரை சனி அஷ்டமது சனி தாக்கத்திலிருந்து விடுபட பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்

                                                        ஓம் நம சிவாய 




வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 
சனி பகவான் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஆயுளை குறிக்கும் கிரகமாக திகழ்கிறார். இந்த சனி பகவான் ஒவ்வோர் ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறார். 

ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் ஜென்ம ராசியிலும் ராசிக்கு இரண்டாம் இடத்திலும் ராசிக்கு  பன்னிரெண்டாவது வீட்டிலும்  கோட்சார ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது அந்த ஜாதகருக்கு ஏழரை சனியின் காலமாகும். 

அதேபோல் ராசிக்கு நான்காவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிக்கும்பொழுது அந்த ஜாதகருக்கு கண்டக சனியின் காலமாகும். 

ஜென்ம ராசிக்கும் எட்டாம் வீட்டில் கோட்சார ரீதியாக சனி பகவான் சஞ்சரிக்கும்பொழுது அந்த ஜாதகருக்கு அஷ்டமத்து சனியின் காலமாகும். 

இந்த ஏழரை சனி கண்டக சனி அஷ்டமத்து சனி நடைபெறும் காலங்களில் ஒரு ஜாதகர் அவரவர் ஜாதகப்படி சில கஷ்டமான சூழ்நிலைகளை அனுபவிக்க நேரிடலாம். அந்த கஷ்டமான சூழ்நிலையில் இருந்து விடுபட

நீங்கள் செல்ல வேண்டிய இடம் திருநள்ளாறு நள்ளாற்றீஸ்வரர் கோயில். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராட வேண்டும்.

தீர்த்தக்கரையிலுள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்கிய பின்னர் பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தத்தில் உள்ள புனிதநீரை தலையில் தெளித்து, ராஜகோபுரத்தை தரிசிக்க வேண்டும். 

கோயிலுக்குள் சென்றதும் இடையன் சன்னதியை தரிசிக்க வேண்டும். பிறகு, தியாகராஜர் சன்னதிக்கு சென்று அவரைத் தரிசனம் செய்த பின், மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் போகமார்த்த முலையாளை தரிசிக்க வேண்டும். 

பிரகாரம் சுற்றி வந்து நள தமயந்தி ஓவியங்களைப் பார்த்தபடியே, அவர்களை மனதார நினைக்க வேண்டும். வசதி யுள்ளவர்கள் சனீஸ்வரர் சன்னதியில் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தலாம். 

மற்றவர்கள் தேங்காய் உடைத்து, எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். வெளியே வந்து மீண்டும் ராஜகோபுரதரிசனம் செய்து திரும்பலாம். 

திருநள்ளாறு செல்ல வசதி யில்லாதவர்கள் எளிய பரிகாரம் ஒன்றைச் செய்யலாம். 

உள்ளூர் சிவாலயத்திலுள்ள சனீஸ்வரர் சன்னதி அல்லது நவக்கிரக சன்னதியிலுள்ள சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் எள்எண்ணெய் தீபம் ஏற்றலாம். 

பாடல் ஒன்றை தினமும் 3 முறை சொல்ல வேண்டும்.

மாசுமெய்யர் மண்டைத்தேரர்  
குண்டர் குணமிலிகள் பேசும் பேச்சை 
மெய்யென்று  எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி  
மும்மதிலும் உடனே நாசம் செய்த எம்பெருமான்  மேயது நள்ளாறே!

இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். சனிதோஷத்தின் தாக்கம் மிகவும் குறைந்து சிரமங்களைத் தாங்கும் சக்தி பெறுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

வியாழன், 21 மார்ச், 2013

குடும்பத்தை சாபம் சூழ்ந்திருக்கிறது என்பதை ஜோதிடத்தின் மூலம் அறியமுடியுமா? அந்த சாபம் நீங்க பரிகாரம் இருக்கிறதா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                                        ஓம் நம சிவாய 




 
நிச்சயமாக அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானமாகும். 

இந்த ஸ்தானத்துக்கோ அல்லது இந்த ஸ்தான அதிபதிக்கோ பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக மேலோங்கி இருந்தால் அந்த குடும்பத்துக்கே சாபக்கேடு உள்ளது என அறியலாம். 

இதற்கான அபசகுண அறிகுறிகளாக சில குடும்பங்களில் அகால மரணம் ஏற்படலாம், தொடர்ச்சியாக சிலர் இறக்கலாம், 

பெண்களின் திருமணம் 30 வயதுக்கு மேலாகியும் தடைபடலாம். பார்த்துக் கொண்டிருக்கும் வேலை காரணமே இல்லாமல் பறிபோகலாம். 

வீண்பழிகள் தேடிவரலாம். என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிப் போவீர்கள். இதற்கு காரணத்தை ஆய்வு செய்தால், உங்கள் முன்னோர்களில் ஒருவர் கொடிய பாவம் ஒன்றைச் செய்திருக்கலாம். 

ஒன்றாக இருந்த தம்பதியரை பிரித்து இருக்கலாம், பசுவைக் கொன்றிருக்கலாம், பெண்ணை ஏமாற்றி கை விட்டிருக்கலாம். 

இன்னும் செய்யக்கூடாத செயல்களில் ஏதோ ஒன்றைச் செய்திருக்கலாம். உங்கள் குடும்பத்தில் வயதானவர்களை விசாரித்தால் இதுபற்றிய விபரங்கள் தெரிய வரக்கூடும்.

சிலர் ஜாதகம் பார்த்தும் இதுபோன்ற சாபங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். 

இவர்கள் இனியும் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வீட்டு முன்பு, சிறிய அளவிலான விநாயகர் கற்சிலை ஒன்றை வைத்து தினமும் அருகம்புல் மாலை அணிவித்து, 

விநாயகனே 
வெவ்வினையை வேரறுக்க 
வல்லான் விநாயகனே 
வேட்கை தணிவிப்பான் விநாயகனே 
விண்ணுக்கும்  மண்ணுக்கும் நாதனுமாம்
 தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து 

என்று மூன்றுமுறை உருக்கமாகப் பாடுங்கள். விநாயகப்பெருமானே! என் முன்னோர் செய்த பாவங்களுக்காக என் குடும்பத்தை தண்டிக்காதே. எங்களை உன் பிள்ளைகளாகக் கருதி ஏற்றுக்கொள், என உருக்கமாக வேண்டுங்கள். 

சிலை வைக்கும் இடவசதி இல்லாத பட்சத்தில், தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது பழம் வாங்கிக் கொடுங்கள். விநாயகர் கோயிலுக்குச் சென்று மேற்கண்ட பாடலை மூன்று முறை படியுங்கள். 

திருச்சி மலைக் கோட்டை உச்சிபிள்ளையாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள். தாயுமான சுவாமி சன்னதியில், நெய் விளக்கேற்றுங்கள். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வாருங்கள். எந்த மலைக்கோயிலுக்கு போய் வந்தாலும் சிரமம் நிச்சயம் குறையும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Continue reading >>

விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் ஜோதிட கிரக யோக அமைப்புகள்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                        ஓம் நம சிவாய 



வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னம் முதல் நான்கு ராசிகளில் கிரகங்கள் இடைவிடாது சஞ்சரித்து இருப்பது கேதார யோகம் என்ற ஒரு வகை யோகமாகும் . 

இத்தகைய யோக அமைப்பு உடைய ஒரு ஜாதகனோ ஜாதகியோ விவசாயத்திலும் சரி விவசாய சம்பந்தப்பட்ட துறையிலும் சரி வளம் கான்பவராயும் 

அதன் மூலம் பொருள் ஈட்டும் பாக்கியசாளியாகவும் சுற்றத்தாரை நம்புவராயும்

அரசு சம்பந்தப்பட்ட துறையில் ஆதாயத்தை அனுபவிப்பவராயும் சுக போகமான வாழ்க்கையை அனுபவிக்கும் ஜாதகராகவும் , பெருந்தன்மை மிக்க நபராயும்  செல்வ வாழ்க்கையுடன் கூடிய வாழ்க்கையை அனுபவிக்கும் பாக்கியசாலியாகவும்  இருப்பார். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

புதன், 20 மார்ச், 2013

சிவபெருமான் நந்தியின் கொம்பு நடுவில் நடனமாடுவது ஏன்?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
 
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும் 

பிரதோஷ வேளையில், நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று, சிவபெருமான் நடனமிடுகிறார். அவரை அருகம்புல்லால் அலங்கரித்து, நனைத்த பச்சரிசி, வெல்லம், பழம், ஏலக்காய் கலந்த காப்பரிசியை நிவேதனம் செய்வார்கள். 

நந்தியின் கொம்புகளுக்கு நடுவிலுள்ள பகுதியை ஏன் தரிசனம் செய்ய வேண்டும் தெரியுமா? சிவபெருமான் எப்போதும் தாண்டவம் ஆடுபவர் தான். அதாவது, அவர் அசைந்தால் தான் இந்த உலகம்
அசையும். 

உலகத்தின் இயக்கமே அவரது அசைவில் தான் உள்ளது. இந்த அசைவை அவர் நிறுத்திவிட்டால், உலகம் அழிந்து விடும். பிரதோஷ வேளையில், அவர் ஆனந்தமாக நடனமாடுகிறார்.

இதை முதன்முதலாக நந்திதேவர் பார்த்தபோது, அவரது பெரும் மகிழ்ச்சியடைந்தார். அந்த மகிழ்ச்சியில் பூரித்த அவரது உடல் பருத்துக் கொண்டே போனது. 

ஒரு கட்டத்தில், பின்னால் நின்று அந்த தரிசனத்தைக் கண்ட சிவ பூதகணங்களுக்கு அது தெரியாமல் போகவே, அவர்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையே பார்த்து தரிசித்தனர். இதன் காரணமாக, பிரதோஷ வேளையில் நந்தியின் கொம்புகளுக்கு நடுவழியாக சிவனை தரிசிக்கும் வழக்கம் ஏற்பட்டது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

சமீபத்திய கருத்துகள்