Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 21 மார்ச், 2013

குடும்பத்தை சாபம் சூழ்ந்திருக்கிறது என்பதை ஜோதிடத்தின் மூலம் அறியமுடியுமா? அந்த சாபம் நீங்க பரிகாரம் இருக்கிறதா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

                                                        ஓம் நம சிவாய 




 
நிச்சயமாக அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் இடம் என்பது குடும்ப ஸ்தானமாகும். 

இந்த ஸ்தானத்துக்கோ அல்லது இந்த ஸ்தான அதிபதிக்கோ பாவ கிரகங்களின் ஆதிக்கம் அதிகமாக மேலோங்கி இருந்தால் அந்த குடும்பத்துக்கே சாபக்கேடு உள்ளது என அறியலாம். 

இதற்கான அபசகுண அறிகுறிகளாக சில குடும்பங்களில் அகால மரணம் ஏற்படலாம், தொடர்ச்சியாக சிலர் இறக்கலாம், 

பெண்களின் திருமணம் 30 வயதுக்கு மேலாகியும் தடைபடலாம். பார்த்துக் கொண்டிருக்கும் வேலை காரணமே இல்லாமல் பறிபோகலாம். 

வீண்பழிகள் தேடிவரலாம். என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கிப் போவீர்கள். இதற்கு காரணத்தை ஆய்வு செய்தால், உங்கள் முன்னோர்களில் ஒருவர் கொடிய பாவம் ஒன்றைச் செய்திருக்கலாம். 

ஒன்றாக இருந்த தம்பதியரை பிரித்து இருக்கலாம், பசுவைக் கொன்றிருக்கலாம், பெண்ணை ஏமாற்றி கை விட்டிருக்கலாம். 

இன்னும் செய்யக்கூடாத செயல்களில் ஏதோ ஒன்றைச் செய்திருக்கலாம். உங்கள் குடும்பத்தில் வயதானவர்களை விசாரித்தால் இதுபற்றிய விபரங்கள் தெரிய வரக்கூடும்.

சிலர் ஜாதகம் பார்த்தும் இதுபோன்ற சாபங்களைத் தெரிந்து கொள்கிறார்கள். 

இவர்கள் இனியும் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை. உங்கள் வீட்டு முன்பு, சிறிய அளவிலான விநாயகர் கற்சிலை ஒன்றை வைத்து தினமும் அருகம்புல் மாலை அணிவித்து, 

விநாயகனே 
வெவ்வினையை வேரறுக்க 
வல்லான் விநாயகனே 
வேட்கை தணிவிப்பான் விநாயகனே 
விண்ணுக்கும்  மண்ணுக்கும் நாதனுமாம்
 தண்மையினாற் கண்ணிற்பணிமின் கனிந்து 

என்று மூன்றுமுறை உருக்கமாகப் பாடுங்கள். விநாயகப்பெருமானே! என் முன்னோர் செய்த பாவங்களுக்காக என் குடும்பத்தை தண்டிக்காதே. எங்களை உன் பிள்ளைகளாகக் கருதி ஏற்றுக்கொள், என உருக்கமாக வேண்டுங்கள். 

சிலை வைக்கும் இடவசதி இல்லாத பட்சத்தில், தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது பழம் வாங்கிக் கொடுங்கள். விநாயகர் கோயிலுக்குச் சென்று மேற்கண்ட பாடலை மூன்று முறை படியுங்கள். 

திருச்சி மலைக் கோட்டை உச்சிபிள்ளையாரை ஒருமுறை தரிசித்து வாருங்கள். தாயுமான சுவாமி சன்னதியில், நெய் விளக்கேற்றுங்கள். திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை வணங்கி வாருங்கள். எந்த மலைக்கோயிலுக்கு போய் வந்தாலும் சிரமம் நிச்சயம் குறையும்.



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்