வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம் என்ற ஜோதிட பழமொழி ஒன்று உண்டு. இதற்க்கு பொருள் இந்த வரிகளில் பெண் மூலம் நிர்மூலம் என்ற சொல்லுக்கு மட்டும் தவறான கருத்து மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்த வரிகளுக்கு உணமையான பொருள் என்னவென்றால் ஆணி மூலம் அரசாலும். பின் மூலம் நிர்மூலம் என்பதே. ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் சூரியனும் சந்திரனும் உபய ராசி வீடுகளில் நின்று பௌர்ணமி யோகத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பௌர்ணமி யோகம் நாடாளும் யோகத்தை தரும்.
அதேபோல் பின்மூலம் என்பது மூல நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தை குறிக்கும். இந்த மூலம் நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் தன்னை எதி நோக்கும் பிரச்சனைகளை திறமையுடன் கையாண்டு அதில் வெற்றி கொண்டு எதிரிகளை சின்னாபின்னமாக்கும் வலிமையை படைத்தவர்கள். இதனைத்தான் நிர்மூலமாக்கும் என்பர்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக