வாசித்து கொண்டு இருக்கும் பக்கம் மாறும் பொழுது மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும் SKIP AD என்ற வார்த்தையை கிளிக் செய்யவும்
ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவுகளில் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமும் ஒன்று.
இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் என்பது மனிதர்களின் அங்க அமைப்புகளை கொண்டு அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் பலாபலன்களை கூறுகிறது.
இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தை மகாகவி கவிதாசர் அவர்களால் இயற்றப்பட்டது. இவர் வட மொழி இலக்கியத்தில் குமார சம்பவம், ரகுவம்சம், முதலான நூல்களை இயற்றி உள்ளார்.
இவர் 4 நூற்றாண்டு காலத்தில் சந்திர குப்தன் காலத்தில் புகழ் பெற்று விளங்கினார் என்று சரித்திரம் கூறுகிறது.
இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் பெண்களின் அங்க அமைப்புகளை கொண்டு அவளுடைய கணவனுக்கு தோஷங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு பெண்ணுக்கு கால் பகுதியில் கெண்டைக்கால் பெருத்து காணப்பட கூடாது. கெண்டைக்கால் கொண்டவள் கொண்டவனை கொள்வாள் என்ற பழமொழியும் இருக்கிறது.
அதாவ்து எந்த ஒரு பெண்ணுக்கு கெண்டைக்கால் பெருத்து காணப்படுகிறதோஅவளால் அவளுடைய கணவனுக்கு ஆபத்து உண்டாகும்.
அல்லது அந்த பெண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கும் ஒரு சுமுகமான உறவு இருக்காது. அவள் கணவனை பிரிந்து வாழும் சூழ் நிலையும். ஏற்படும்.
ஒரு பெண்ணுக்கு கால் பகுதியில் கெண்டைக்கால் பெருத்து காணப்பட கூடாது. கெண்டைக்கால் கொண்டவள் கொண்டவனை கொள்வாள் என்ற பழமொழியும் இருக்கிறது.
அதாவ்து எந்த ஒரு பெண்ணுக்கு கெண்டைக்கால் பெருத்து காணப்படுகிறதோஅவளால் அவளுடைய கணவனுக்கு ஆபத்து உண்டாகும்.
அல்லது அந்த பெண்ணுக்கும் அவளுடைய கணவனுக்கும் ஒரு சுமுகமான உறவு இருக்காது. அவள் கணவனை பிரிந்து வாழும் சூழ் நிலையும். ஏற்படும்.
கெண்டைச்சதை பெருத்து ஆணின் கெண்டைச்சதையப் போன்று இருக்குமானால் அவள் வாழ்க்கையில் துக்கமும் வறுமையும் கொண்டவளாய் வாழ்வாள்.
தரித்திரம் பிடித்த நிலை அவளை விட்டு எந்நாளும் நீங்காதிருக்கும். அதன் பயனால் பிறருக்கு அடிமை வேலை செய்து பிழைப்பு நடத்திடும் நிலை அப்பெண்ணுக்கு ஏற்படும்.
தரித்திரம் பிடித்த நிலை அவளை விட்டு எந்நாளும் நீங்காதிருக்கும். அதன் பயனால் பிறருக்கு அடிமை வேலை செய்து பிழைப்பு நடத்திடும் நிலை அப்பெண்ணுக்கு ஏற்படும்.
மேலும் ஒரு பெண்ணுக்கு நடக்கும்பொழுது சுண்டு விரல் பூமியில் படாமல் இருந்தால் அப்பெண் பேதையாகவும் விதைவையாகவும் விபச்சாரியாகவும், இருப்பாள்.
ஒரு பெண் நிற்கும்பொழுது இடது கால் தரையில் ஊன்றியும் , வலது கால் தரையில் அழுந்த பதியாமலும் இருந்தால் அவள் சாகும் வரையில் சுமங்கலி ஆகவே வாழ்வாள்.
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா?
வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில்
தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை
இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின்
முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள்
பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை
அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும்
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய
ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
Contact Numbers:
91 -8122733328
எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக