Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 31 ஜூலை, 2013

மக்களை ஆளும் திறமைகளை தரும் அதிர்ஷ்ட பெயர் அமைப்புகள்.அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                  ஓம் சிவ சக்தி 
பெயரின் கூட்டு எண் . பெயரின் ஹீப்ரு எண்  93 க வருபவர்களுக்கு  கீழ்கண்ட பலன்கள் சொல்லபடுகிறது. 

மனோ ரத சித்திகளை வழங்கும் எண்ணாக இந்த 93 ம் எண்  கருதபடுகிறது. உலகை  ரட்சித்தல் என வருவதால் மக்களை ஆளும் பதவிகள் இந்த எண்ணிற்க்கு  உண்டு . தெய்வ கருணை பெற்ற எண்  என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகள்  .உண்டாகி வரும். 

செவ்வாய் என்ற 9 ம் எண்ணும்  3 என்ற குரு பகவானும் சேர்நது 93 என்று வருவதால் கற்பனை வளம் மிகுந்திருக்கும் . 

யாரும் சாதிக்க முடியாத காரியங்களை சாதித்து வேற்று சக்திமாங்கலாக இவர்கள் விளங்குவார்கள் 

அற்புதமான் காரியங்களி  சீர்திருத்த மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள். 

சதயம் எனும் ராகு நட்சத்திரத்தில் முதல் பாதம் 93 ம் எண்ணாக வருவதால் உலக அறிவும்  உண்டாகும். 

மனதில் மலரும் ஆசைககள் நிறைவேறும்.  திரைப்படங்களும் சொற்பொழிவுகளும் புகழும் பொருளும் வாரி வழங்கி கௌரவமும் கலைஞர் என்ற ஜ்பெயரும் இந்த 92 ம் எண்  பெற்று தரும். பல தொழில்களிலும்  உண்டும். 

கும்ப ராசியில் 310 டிகிரி பாகையில் இடம் பெரும் இந்த எண் நவாம்சத்தில் தனுசு  ராசியில் முழு தன்மையை பிரதி பலிப்பதால் 3 ம் எண் காரர்களுக்கு93 ல் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயர் அமைவது மிகுந்த அதிர்ஷ்ட மேன்மை தரும். 

பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  15 24 33 42 51 69 78 96 வருபவர்கள்  எண்ணில் பெயர் வைத்து கொள்ள கூடாது . அப்படி அமைபவர்களுக்கு வீண் சிக்கல்களும் மறைமுக உறுப்புகளில் நோய்களும்  தோல் நோய்களும் வந்து துன்பத்தை கொடுக்கும். 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

செவ்வாய், 30 ஜூலை, 2013

சந்திர மங்கள யோகத்தை தரும் அதிஷ்ட பெயர் எண் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                             ஓம் சிவ சக்தி 
பெயரின் கூட்டு எண்  பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண 92 க வருபவர்களுக்கு கீழ்கண்ட பலன்கள் சொல்லபடுகிறது

செவ்வாயும் சந்திரனும் இணைந்த சந்திர மங்கள யோகத்தை தரும் எண்ணாகும் . 

ராஜ்ய பரிபாலனம் தெய்வீக சேவகம் என்றெல்லாம்  மந்திர நூல்களில் இந்த எண்  பற்றி கூறப்பட்டுள்ளது . 

ஆளும்திறமையை  இந்த எண்  குறிப்பிடுகிறது. 

சிவ சக்தியின் ஐக்கிய ரூபம் இந்த 92 ம் எண்ணில்  விளக்கபடுகிறது. 

பிரம்மா விஷ்ணு ஈஸ்வரன். ருத்ரன் வேதத்தின் நான்கு நூல்களாக விளங்குவதையும் ,  வெண்மையான காந்தியோடு  வரிப்பாக சிருங்கார ரச ஆனந்தத்தை தேவிக்கு வழங்குவதையும்  இவ்வெண்  குறிப்பதால் சுகமான மங்களகரமான வாழ்வும் அனைத்தும்   அனுபவிக்கும் அதிஷ்டமும் பெயரிலும் பெயரின் ஹீப்ரு எண்ணாகவும் 92 க அமைப்பவர்களுக்கு உண்டாகும். 

பொன் நகை நவரத்ன  ஆபரணங்களும் பூமி வீடு மில் பேக்டரி லாபங்களும் இந்த எண்ணிற்கு கிடைக்கும். 

அரச  பதவிகளும் நிர்வாக பொறுப்புகளும் உண்டு. 

மன உறுதி வளம் திரவ வகையான தொழில் லாபம் கடல் வாணிபம் ஏற்றுமதி இறக்குமதி குளிபானங்கள் பால் மீன் வகை தொழில்கள் , சிகப்பு நிறமுள்ள பொருள்களால்  அதிக லாபங்கள் இந்த எண்ணுக்கு உண்டு. 

படுக்கை விரிப்பு கட்டில் நாற்காலிகள்  நிலையங்களும் அழகு நிலையங்களும் 92 ல் பெயர் அமைத்து கொண்டால் அதிக லாபங்களை அடையலாம். 

யோக சித்தி பிராணாயாமம் தியானம் வேத பாராயணம் மந்திர உபவாசம் தெய்வ  பணிகள் நன்மை தரும்.

பிறந்த தேதி 2 11 20 29 க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் , பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  2 க வருபவர்களும் , பிறந்த தேதி, பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 9க வருபவர்களும் இந்த 92 ம் எண்ணில் பெயர் வைத்து கொண்டால் உடல் ஆரோக்கியம்   வாழ்வில் சிக்கல்கள் உண்டாகும். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.




Continue reading >>

கோயிலுக்கு சென்றால்தான் பலன் கிடைக்குமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                               ஓம் சிவ சக்தி 
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றனர் முன்னோர். தினமும் ஆலயம் சென்று, கடவுளை வணங்கி வருவது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு, புண்ணியமும் கிடைக்கிறது. ஆலய பிரதட்சணத்துக்கு பெரிய புண்ணியம் உண்டு. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆலயத்தை சுற்றி வர நேர்ந்தால் கூட, ஆலய பிரதட்சண பலன் கிடைத்து விடும். சந்தியா காலத்தை பிரதோஷ காலம் என்பர். 

இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வோருக்கு கைலாசத்தில், ஒரு சீட் ரிசர்வ் செய்து வைக்கப்படுகிறதாம். காலை, பகல், இரவு வேளைகளில் சிவ தரிசனம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், செல்வம், முக்தி என அனைத்தும் கிடைத்து விடுகிறது. அதனால் தான், ஆலய தரிசனம் அவசியம் என்று கூறுகின்றனர். என்ன சார்... கோவிலுக்கு வாங்களேன், சுவாமி தரிசனம் செய்து விட்டு வரலாம்... என்று கூப்பிட்டால், நான் தான் அடிக்கடி போயிட்டு வர்றேனே... நீங்க போயிட்டு வாங்க... என்று சொல்லி, திண்ணையில் உட்கார்ந்து விடுகிறார். 

தினமும், கோவிலுக்கு போவது, சுவாமி தரிசனம் செய்வது இவருக்கு அலுத்து விடுகிறதாம். தினமும் ஓட்டலுக்கு போய் இரண்டு இட்லி, வடை, வெங்காய சாம்பார் சாப்பிடுவார். அது, இவருக்கு அலுக்கவில்லை. இதுவே, தினமும் இவர்கள் கோவிலுக்கு போனால், அர்ச்சகர் தீர்த்தமும், பிரசாதமும் கொடுப்பர். 

இந்த தீர்த்தத்திலும், பிரசாதத்திலும் தெய்வீகம் உள்ளது. அதற்காகவாவது, கோவிலுக்கு போக வேண்டும். சில கோவில்களில், சுண்டல் கொடுப்பர். அந்த சுண்டலுக்காகவாவது கோவிலுக்கு போனால், புண்ணியம் கிடைக்கும். எப்படிப் பார்த்தாலும் கோவிலுக்கு போவது, தொழுவது எல்லாமே நம்முடைய நன்மைக்குத் தான். அதனால் தான், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது, ஆலய தரிசனம் செய்யச் சொன்னார்கள் முன்னோர்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

ஞாயிறு, 28 ஜூலை, 2013

குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு ஜாதக அமைப்பு காரணமா? அல்லது பெயர் அமைப்பு காரணமா? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் வணன் BSC

0 கருத்துகள்
                                                           ஓம் நம சிவாய


பொதுவாக ஒருவருக்கு வளமையான மக்கள் செல்வம் உண்டா என்பதை புத்திர ஸ்தானம்  என்று சொல்லகூடிய லக்னத்துக்கு ஐந்தாம் இடமும் , புத்திரகாரகன் என்று சொல்ல கூடிய குரு பகவானும், சிறப்பான நிலையில் இருந்தால் குழந்தை பாக்கியம் தடையில்லாமல் கிடைக்கும் .

ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான கிரக அமைப்புகள்  அவர்களின் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களின் பெயர் அமைப்பின் கூட்டு எண்களும் , பெயரின் ஹீப்ரு எண்ணும்  தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் அமைத்திருந்தால் அவர்களுடைய  ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகளும் உண்டாகலாம் 

மருத்துவ பரிசோதனை செய்து , கணவன் மனைவி இருவருக்குமே குழந்தை பாக்கியம் பெறுவதற்கான தகுதி அனைத்தும் இருக்கிறது என மருத்துவர் சான்றிதழ் அளித்த பின்னரும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதற்கு  என்ன காரணம் என குழப்பத்தில் தவிக்கும் தம்பதியர்கள் பல  உலகத்தில் உண்டு.

பொதுவாக   அதிஷ்ட பெயர் எண் வரிசையில் மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண்கள் சில உண்டு என ஏற்கனவே எனது ஜோதிட கட்டுரைகளில் சிலவற்றில் சுட்டி காட்டி இருக்கிறேன். 

அந்த எண்களை மறுபடியும் நினைவு படுத்துகிறேன். 8. 16 17 18 28 29 31 35 38 44 53 62 71 , இன்னும் சில எண்களை சொல்லி கொண்டே போகலாம். 

இந்த எண்கள் பெயரின் கூட்டு  எண்களாக  வந்தாலும் சரி பெயரின் ஹீப்ரு எண்களாக வந்தாலும் சரி ஏட்டிக்கு போட்டியான தீமையான பலன்களையே  கொடுக்கும்.

இந்த எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்கள் என்று சொல்லி இருக்கிறேன். மரண அடிப்படைய உணர்த்தக்கூடிய எண் என்றால்  மரணத்தை ஏற்படுத்தும் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்த எண்கள் ஒருவரின்  பெயரில் வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போக கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் . 

ஒரு நபரின் பெயரின் மொத்த கூட்டு எண்கள் மேலே சொன்ன மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்து அந்த பெயரின் ஹீப்ரு எண். குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணில் பெயர் அமைந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் 

குழந்தை பாக்கியம் உண்டானாலும் ஆரம்ப நிலை கருவுக்கு மரண அடிப்படையை உணர்த்தும் நிகழ்வுகள்  உண்டாகும். அதாவது பெண்களுக்கு கர்ப்ப சிதைவு உண்டாகலாம் . 

உதாரணத்துக்கு

G I J A I K N A B I M E A   இதை ஒரு குழந்தை பாக்கியம் இல்லாத பெண்ணின் பெயராக எடுத்து கொள்வோம். 

இந்த பெயரின்  எண்களையும், பெயரின் ஹீப்ரு எண்களையும் ஆராய்வோம்.



8   4     =   இது ஹீப்ரு எண் 
3    5    8
4    8   6    2 
4   9    8   7  4
5   8    1  7  9 4
4   1   7   3  4 5  8               
8   5   5   2  1 3  2   6
9   8   6   2  9  1   2     9  6
1   8    9   6  5   4   6   5  4  2
6   4    4   5  1   4   9   6  8  5   6
4   2    2   2   3   7    6    3  3    5    9    6
3    1   1   1   1   2    5    1  2    1    4    5   1
G   I   J   A   I   K   N   A   B   I   M   E   A  = 28. பெயரின்  எண்ணாகும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள உதாரண பெண்ணின் பெயரின் கூட்டு எண் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய 28 ம் எண்ணில் அமைந்திருக்கிறது . இதனால்  கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பங்கம் உண்டாகலாம் . 

இந்த பெயரின் ஹீப்ரு எண் குழந்தை பாக்கியத்திற்கு காரகம் வகிக்கும் குருபகவானின் ஆதிக்க எண்ணான 84 ம் எண்ணில் அமைந்திருக்கிறது .

இந்த 84 ம் எண் என்பது சனி பகவானின் வீடான மகர  ராசியில் வரும் எண்ணாகும். புத்திர காரன் என்று  சொல்ல கூடிய குரு பகவான்(அதாவது 84 ம் எண்) இந்த மகர ராசியில் தான்  நீச்சம் அடைந்து குரு பகவானுக்கே உரிய சக்தியை இழக்கிறார் .  

இதனால் புத்திர பாக்கியம் தடைபடலாம் . 

மருத்துவ ரீதியாக உடல் ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் இந்த கால கட்டத்தில் ஆரோக்யமான உடல் ரீதியான எந்த பிரச்சனையும் இல்லை என்ற அமைப்புகள் இருந்தாலும் குழந்தை பாக்கியத்தில் தடையை ஏற்படுத்துவதற்கு பெயர் அமைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம் . 

ஆதலால் ஒருவரின் பெயரின் கூட்டு எண்கள் மரண அடிப்படையை உணர்த்தக்கூடிய எண்களில் அமைந்திருந்து பெயரின் ஹீப்ரு எண்கள் குருவின் ஆதிக்க எண்ணான 84 என்ற நீச்ச  எண்ணில் அமைந்திருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் சித்தியாகாது .  



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 . 








Continue reading >>

வெள்ளி, 26 ஜூலை, 2013

வியாபாரத்தால் பெரும் செல்வதை வாரி வழங்கும் லஷ்மி கடாட்சம் கொண்ட அதிஷ்ட பெயர் எண்?அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                ஓம் சிவ சக்தி 
பெயரின் கூட்டு எண் , பெயரின் ஹீப்ரு எண் 91 க வருபவர்களுக்கு கீழ்கண்ட பலன்கள் சொல்லபடுகிறது.

அவிட்ட நட்சத்திரம் 3 ம் பாதத்தில் இந்த 91 ம் எண் அமைகிறது. முடிவு எண்ணாகிய 9 க்குஅடுத்து , ஆரம்ப எண்ணாகிய 1 ம் எண் வருவது முடிவல்ல ஆரம்பம் என இந்த எண் உணர்த்துகிறது.  அன்னநடை,பூமி லாபம் என மந்திர நூல்கள் இந்த எண்ணின்  பெருமை பற்றி கூறுகிறது. 

பயணங்கள்  என்பது போல் இந்த 91 ம் எண்ணில் பெயர் உடையவர்களுக்கு சஞ்சாரம், அனேக யாத்திரைகள் கப்பல் பஸ் விமானம் மூலமாக செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் கூடி கொண்டே இருக்கும்  வரக்கூடிய லாபங்களை இந்த 91 ம் எண் பிரகாசத்தை காட்டுகிறது . ஏற்றுமதி இறக்குமதி கம்பெனிகளுக்கு இந்த 91 எண் ஹீப்ரு  எண்ணாக வருமானால் பெயர் மிக்க செல்வ  வளம் தரும் .

தீவிரமான தன்மையும்  தியானம் மூச்சு பயிற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுகமான வாழ்க்கை இந்த எண்ணிற்கு எப்பொழுதும் உண்டு. அசையாத சொத்துகள் பல மாடி கட்டிடங்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்  எஸ்டேட் போன்ற வகைகளில் சொத்து சுகம் செல்வம் நிறைய நிறையும். பூமி  தொழில் காண்ட்ராக்ட் சிவில் பொறியாளர் ஆகியோருக்கு அற்புதமான எண். 

விற்பனை பிரதி நிதி விற்பனை அதிகாரி மருத்துவர் ஆகியோருக்கு மகத்தான எண். பல ஊர்களுக்கும் நாடுகளுக்கும் சென்று செல்வ சொழிப்போடு திரும்பும் பாக்கியத்தை இந்த 91 ம் உண்டு பண்ணும்.

 நாட்டியம் விளையாட்டு துறைகளில் ஆர்வம் உண்டாகும். இதற்க்கு மேலாக ஸ்ரீ மீனாட்சி கலி வெண்பா 91 பாடல்களை கொண்டது . அன்னை பராசக்தியின் அருள் இந்த எண்ணிற்கு நிச்சயம்  உண்டு. 

பிறந்த தேதிக்கும் , பிறந்த தேதியின் ஹீப்ரு எண்ணிற்கும் தகுந்தாற்போல் , இந்த 91 எண்ணில் பெயரை கொண்டால் பெரும் செல்வந்தராகும் யோகம் நிச்சயம் உண்டு.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

வியாழன், 25 ஜூலை, 2013

சனி தோஷம் நீங்க எளிமையான பரிகாரம் இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                            ஓம் நமசிவாய 

அரசமரத்தைப் பற்றி பிரம்மா, நாரதருக்கு உபதேசித்த விஷயங்கள் பிரம்மாண்ட புராணத்தில் இடம்பெற்றுள்ளன. அரசமரத்தின் தெற்கு பக்க கிளையில் ருத்ரனும், மேற்கு கிளையில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் வாசம்புரிகின்றனர். 

அதனால், அரசமரத்தை வலம் வந்தால் மும்மூர்த்திகளையும் வழிபட்ட புண்ணியம் உண்டாகும். தசரதர் சனீஸ்வரர் மீது பாடிய சனி ஸ்தோத்திரத்தை சனிக்கிழமையன்று அரசமரத்தடியில் அமர்ந்து படிப்போருக்கு சனிதோஷம் நீங்கும். 

குழந்தைவரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவது வழக்கமே! பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் காலையில் சுற்றலாம்.  சூரியன் மறைந்த பின் அரசமரத்தைச் சுற்றக்கூடாது. அரசமர வழிபாட்டிற்கு திங்கள், சனிக்கிழமை மிகவும் உகந்தவை. 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
Continue reading >>

புதன், 24 ஜூலை, 2013

சுமங்கலியாய் மரணம் அடைவதற்கான கிரக நிலைகள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                               ஓம் சிவசக்தி 

ஒரு பெண்ணினுடைய ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாம் இடம் என்பது கணவனை குறிக்கும்  இடமாகும். அதேபோல் லக்னத்துக்கு எட்டாம் இடம் என்பது பொதுவாக அனைவருக்கும் ஆயுளை குறிக்கும் இடமாகும். ஏழாம் இடம் என்பது கணவனின் ஸ்தானம் என்றால் அதிலிருந்து எண்ணிவர கணவனின் ஆயுள் ஸ்தானமாக எட்டாம் இடமாக  அந்த பெண்ணின் பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்துக்கு இரண்டாம் வரும் . 

இந்த இரண்டாம் இடம்தான் அந்த பெண்ணின் மாங்கல்ய ஸ்தானமாகும். அதாவது கணவனின் ஆயுள் ஸ்தானமாகும். ஒரு பெண்ணின் ஜெனன ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டில் பாவிகள் இருக்க , இரண்டாம் இடத்தில் சுபர்கள் இருக்க கணவனுக்கு முன்பாக இவள் இறப்பாள். அதாவது சுமங்கலியாய் இறப்பாள். ஏழாம் வீடு சுக்கிரனது ஆட்சி வீடாகிய ரிஷபம் , துலாம் , வீடுகளாக இருப்பின் , இரக்கமும் உதவி செய்யும் குணமும் உடைய அனுகூலமான பெண்ணாக அந்த ஜாதகி இருப்பாள். 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


Continue reading >>

கோயிலுக்குச் சென்று வந்தால் நேராக வீட்டுக்குத்தான் வர வேண்டும் என்பது சரியா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்

0 கருத்துகள்
                                ஓம் சிவசக்தி

நாம் ஆலயத்துக்குச் சென்று நமது மனதின் மாசுகளைப் போக்கி மாசற்றவராகத் திரும்பி வருவதால், நமது புனிதத்தன்மை பாதிக்காவகையில் விளங்கக்கூடிய இடங்களுக்குச் செல்வதால் தவறில்லை. ஆலயத்துக்குச் செல்லும் முன் ஆண்டவனுக்குப் படைக்கப்படகூடியவற்றை நாம் ஏந்திச் செல்வதால் அப்போதும் இதே போன்ற ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது நன்மையைகொடுக்கும். ஆலயம் செல்வதற்கு முன்னரோ பின்னரோ துக்க நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள், மற்றும் தீண்டுதல் உள்ள இடங்களுக்கு கண்டிப்பாகச் செல்லக்கூடாது. 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

வெற்றி மேல் வெற்றியை தந்து குபேர தன்மையை கொடுக்கும் அதிஷ்ட பெயர் எண்? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                           ஓம்  நமசிவாய 
பெயரின் மொத்த கூட்டு எண், பெயரின் ஹீப்ரு எண் 90 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள் சொல்லபடுகிறது.

செவ்வாயின் பூரண  ஆதிக்க பலன் வெளிப்படுவதால் இதனால் குறிககபடுவோர்  சுய நலத்திலும் சுய லாபத்திலும் கண்ணும் கருத்துமாய் இருப்பர். 

வெற்றி மேல் வெற்றியும் வீர ஜெயமும்  .நிச்சயம் உண்டு. விரும்பிய அளவு சம்பாத்தியமும் ஐஸ்வர்யமும் குபேர தன்மையும் உண்டாகும். பெயரும் புகழும்  உண்டு. பொருள் நாட்டத்தில்  சிறப்பான எண் ஆகும். ஆனால் அருள் நாட்டத்திற்கு அவ்வளவு சிறப்பான எண்ணாக கருத இடமில்லை. 

துணிவே துணை என்பார்கள் . எல்லா விஷயங்களிலும் வீரமாய் செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள். பல வழிகளில் செல்வம் சேரும் . வீடு பூமி சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு 90 க வரும் பெயர் அமைப்பு பெரும் செல்வத்தை தரும். 

கட்டட இன்ஜினியர்கள், காண்ட்ராக்டர்கள் ஆக்கல்அழித்தல் தொழில் உடையவர்கள் சிகப்பு நிற பொருட்கள் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றை இந்த எணகுறிப்பதால் இது சம்பந்தப்பட்ட தொழில்கள் பெருத்த லாபத்தை தரும். 

அழகு செல்வம் பூமி ஆளுகை என மந்திர  நூல்கள் இந்த 90 எண்ணைபற்றி கூறுவதால் மிகுந்த அதிஷ்ட வாய்ந்த எண்களின் வரிசையில் இந்த 90 எண்ணும் ஒன்று. பிறந்த தேதி 2 11 20 29 க வருபவர்களும் , பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 2 ம் எண்ணாக வருபவர்களும் இந்த 90 ம் எண்ணில் , பெயரின் கூட்டு எண், பெயரின் ஹீப்ரு எண்ணாக வருமாறு இருந்தால் மிகுந்த சிரமத்தையும்   வியாதியையும் விபத்தையும் அறுவை சிகிச்சையையும் அடைவர். 

ஹீப்ரு எண்ணாக 90 ம் எண் வருமானால் பெயர் எண்5 ம் எண்ணில்அமைய வேண்டும் .

ஆதலால் அதிஷ்ட எண்ணில் பெயர் அமைத்து வாழ்க்கையை வளமாக்கி கொள்ளுங்கள்
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Continue reading >>

செவ்வாய், 23 ஜூலை, 2013

பெண்களால் விரும்ப பட வைக்கும் அதிஷ்ட பெயர் அமைப்புகள் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                       ஓம்  நமசிவாய 
பெயரின் மொத்த கூட்டு எண்கள், பெயரின் ஹீப்ரு எண். 89 க வருபவர்களுக்கு கீழ் கண்ட பலன்கள்சொல்லபடுகிறது. 

தேவலோக கற்பக விருட்சம் செல்வம் என்று இந்த எண்ணை பற்றி மந்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளது . இந்த எண்ணின்  ஆரம்ப எழுத்தாக சனி பகவானின் எண்ணான 8 ம் எண் வருவதால் கொஞ்சம் சிரமங்கள் ஏற்பட்டு  ஒரு சில வழக்குகளால் துன்பங்கள் ஏற்பட்டு வந்து போகும். 

பரோபாகார சிந்தனைகளும் ஏராளமான சொத்துகளும்  உண்டாகும். வாகனங்கள் பூமி கட்டடங்கள் ஆபரனகள் நிறைய சேரும் . ஆண்கள் இந்த எண்ணிக்கையில் ஹீப்ரு பிரமிடு எண் வருமாறு பெயரை அமைத்து கொண்டால் பெண்களால் மிகவும் விரும்பபடுவார்கள்.  

பெண்கள் இந்த எண்ணிக்கையில் பெயர் வைத்து கொண்டால்  சொந்த பந்த ங்களாலும் தனது இனத்தவராலும் மிகவும் நேசிக்கவும் மதிக்கவும் படுவார்கள் அழகும் ஐஸ்வர்யமும் சேர்ந்து காணப்படுவதோடு அல்லாமல் இந்த எண்ணிக்கை பெயர் உடையோருக்கு தீவிரமான சொல்லும் உண்டாகி வெற்றி  துடுக்கான பேச்சும் கம்பீரமான குரலும்  பாவனைகளில் . அச்சமற்ற வாழ்வும் இவர்களை பார்த்து   அடுத்தவர்கள் அச்சம் அடைய கூடியதுமான மிடுக்கும்    உண்டு. 
தனக்கு வருகின்ற ஆபத்துகளிலிருந்து கொள்ளும் யுக்தி இவர்களுக்கு உண்டு. சனி வீடாகிய மகரத்தில் செவ்வாய் உச்சம் நிரம்ப பெற்றவர்கள் சனி வீடாகிய மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதையும்   நட்சத்திரம் 1 ம் பாதத்தில்  இந்த 89 ம் எண் வருவதால்  ஹீப்ரு எண் 5 க வருபவர்கள் இந்த 89 எண்ணில் பெயரை வைத்து கொண்டால் பெரும் வெற்றிகளை  அடைவர்.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.


 





Continue reading >>

திங்கள், 22 ஜூலை, 2013

பாவங்களில் எவற்றிற்கு மன்னிப்பு என்பதே கிடையாது தெரியுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
இவ்வுலகில் மனிதராக பிறந்தோரில் பாவம் செய்யாதோர் மிகவும் குறைவு. அறியாமல் செய்த சில பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு கிடைத்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே கிடையாது. அவற்றிற்கு கண்டிப்பாக தண்டனைகள் கிடைத்தே தீரும்.

பெண்ணின் கருவில் உள்ள ஏதுமறியாத சிசுவை அழித்தல், பெற்றோர்களுக்கு தவறு இழைத்தல், செய்நன்றி மறந்து தீமை செய்தல்,பசுவைக்கொல்லுதல், கள் (மது) குடித்தல் ஆகிய பஞ்சமகா பாவங்களுக்கு மட்டும் மன்னிப்பு என்பதே இல்லை என புராணங்கள் குறிப்பிடுகின்றன.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


Continue reading >>

கல்வியில் சிறந்து விளங்க ஆன்மீக ரீதியான வழி இருக்கிறதா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்
                                                ஓம் சிவசக்தி 
தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்தியாவில் தமிழகத்தில் திருவாரூர் அருகில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினிக்கு வழிபாடு செய்கின்றனர். சிவனுக்கு வெப்பமான நெற்றிக்கண் இருப்பதைப்போல், இத்தல அம்மன் மதுரபாஷினிக்கு சந்திரனைப் போல் குளிர்ச்சியான நெற்றிக்கண் இருக்கிறது.

பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட வந்தேமாதரம் தேசபக்திப்பாடலில் வரும் மதுரபாஷிநீம் என்ற வரிக்கு அடிப்படையான இவள், மனிதனுக்கு தேவையான 34 சவுபாக்கியங்களையும் தரும் ÷க்ஷõடாட்சர தேவியாக, ராஜராஜேஸ்வரியாக, கல்விக்கு அரசியாக அருளுகிறாள். இதனால் இத்தலம் வித்யாபீடமாகக் கருதப்படுகிறது. அகத்தியர் இவளை, ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மாசனேஸ்வரி, ஸ்ரீலலிதாம்பிகையே என புகழ்ந்து போற்றியுள்ளார்.

 கல்வி மேல்படிக்க செல்லும் மாணவர்கள் இந்த அம்மனுக்கு தேன் அபிஷேகம் செய்து, அதனை சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி பெருகி அறிவாற்றல் வளரும். அதேபோல் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் மதுரபாஷினிக்கு தேன் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை செய்து, அந்த தேனை குழந்தையின் நாவில் தடவி வேண்டிக்கொண்டு, பின்பு பள்ளிகளில் சேர்க்கும் நடைமுறையும் இங்கு உள்ளது

.இதனால் குழந்தைகளின் கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. வாய் பேச முடியாதவர்கள், திக்கு வாய் உள்ளவர்கள் மதுரபாஷினி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் சிறந்த பலன் கிடைக்கும் என்பது நிச்சயம். 

இருப்பிடம்: திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 2 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.



Continue reading >>

சமீபத்திய கருத்துகள்