Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வியாழன், 19 ஜனவரி, 2012

தீபாவளி அன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதன் காரணம் என்ன? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்.
 
தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது காலம் காலமாக பின்பற்றி வரும் நடை முறையாகும்.

பெரும்பாலும் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வருகின்றனர். காரணம் நல்லெண்ணெயில் லக்ஷ்மி வாசம் செய்கிறாள். 

ஒருமுறை ஆமை அவதாரம் எடுத்திருந்தார் பெருமாள். அவரை திருமணம் செய்ய லக்ஷ்மி தேவி விரும்பினாள். 

ஆனால் லக்ஷ்மி தேவிக்கு பயந்த பெருமாள் எள் பயிரிடப்பட்டிருந்த தோட்டத்துக்குள்  புகுந்து கொண்டார். 

இதை அறிந்த லக்ஷ்மி தேவி எள் செடிகளை மிதித்த படி சென்று பெருமாளை கண்டுபிடித்தார். லக்ஷிமி தேவி எள் செடிகளை மிதித்ததால் அதிலிருந்து எண்ணெய் வெளியானது. 

அந்த எண்ணெயில் கலந்த லஷ்மி பிறகு பெருமாளை அடைந்தார். எனவே லக்ஷ்மி வாசம் செய்யும் நல்லெண்ணையை தேய்த்து குளித்தால் செல்வ வளம் சேர்ந்து நன்மைகள் நம்மை வந்து சேரும்.  
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்