Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

திங்கள், 9 ஜனவரி, 2012

கனவில் பாம்புகள் தோன்றினால் நன்மையா?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்
 
ஒரு சிலருக்கு பாம்புகள்  கனவில் தோன்றிக்கொண்டே இருக்கும். அதற்க்கு காரணம் அவர்களுடைய ஜாதகத்தில் ராகு திசை அல்லது கேது திசை ராகு புத்தி அல்லது கேது புத்தி நடைபெற்றுகொண்டிருக்கும் கால கட்டமாக இருக்கும். 

அதே போல் அவர்கள் பிறந்த தேதி அல்லது பிறந்ததேதியின் கூட்டு எண் அல்லது பெயரின் மொத்த கூட்டு எண் ராகு( எண் 4 ) அல்லது கேது (எண் 7  )  இந்த எண்ணின் ஆதிக்கத்தில் இருந்தால் அவர்களின் கனவில் பாம்புகள் வந்து கொண்டே இருக்கும். 
  
இதற்க்கு ராகு கேதுக்குரிய பரிகாரங்களை முறையாகவும், முழுமையாகவும் உடனடியாக செய்வது நல்லது . 

ஒருவருடைய கனவில் பாம்பு துரத்துவதாக கண்டால் அவருக்கு அப்பொழுது உள்ள கால கட்டங்களில் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும் என்று பொருள் கொள்ளவேண்டும்.

அவருடைய கனவில் அவரை பாம்பு கடித்துவிட்டு  சென்றதாக  கண்டால் அவருக்கு உள்ள தோஷங்கள் கஷ்டங்கள் விலகிவிட்டதாக அர்த்தம். 

ஒரு ஜோடி நாகங்கள் ஒன்றுடன் ஒன்று கூடி பிண்ணி  பிணைந்த காட்சியை கண்டால் அவருக்கோ அல்லது அவருடைய நெருங்கிய உறவினர்களுக்கோ புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு  காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் உங்களின் பிறந்த தேதிக்கும் தீமை விளைவிக்க கூடிய கிரகத்தின் ஆதிக்கத்தில் உங்களின் பெயர் அமைப்பு அமைந்திருக்கலாம் கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும்  உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்