Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 14 டிசம்பர், 2011

சாமுத்திரிகா லட்சண சாஸ்திப்படி மனிதனின் ஆயுள் பற்றி சொல்ல முடியுமா? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்


வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும்

ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக  கொண்ட பிரிவுகளில் சாமுத்திரிகா லட்சண சாஸ்திரமும்   ஒன்று.

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரம் என்பது மனிதர்களின் அங்க அமைப்புகளை  கொண்டு அவனுடைய வாழ்க்கையில் நடக்கும் பலாபலன்களை  கூறுகிறது.


இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தை மகாகவி கவிதாசர் அவர்களால் இயற்றப்பட்டது.

இவர் வட   மொழி இலக்கியத்தில் குமார சம்பவம், ரகுவம்சம், முதலான நூல்களை இயற்றி உள்ளார்.

இவர் 4 நூற்றாண்டு காலத்தில் சந்திர  குப்தன் காலத்தில் புகழ்   பெற்று விளங்கினார்  என்று சரித்திரம் கூறுகிறது.

இந்த சாமுத்திரிகா லட்சண சாஸ்திரத்தில் மனிதனின் ஆயுள் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

நெற்றிப்பகுதியில் மூன்று ரேகைகள் இருந்தால் அவன் ஆயுள் அதிகரித்து நூறு ஆண்டுகள் வாழ்வான்.

நெற்றிப் பகுதியில் இரு ரேகைகள் மட்டும் ஓடினால்  அவனுடைய ஆயுட்காலம்  அறுபதிலிருந்து எழுபது வயது வரை எனக்கொள்ளலாம்.

நெற்றிப் பகுதியில் நான்கு ரேகைகள் காணப்படுமானால்  அவன் அரச குடும்பத்தை சேர்ந்தவனாய் இருப்பான்.

நெற்றிப்பகுதியில் ஒரு ரேகை ஓடுமானால் அவனுடைய வாழ்க்கை அற்ப ஆயுளாகவே இருக்கும்.

ரேகைகள் ஒருவனுடைய நெற்றியில் முறிந்து காணப்படுமானால் அவன் அகால மரணம் அடைவான்.

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா?கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா ? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டமான முறையில் பெயர் அமையவில்லையா? வேலையில்லாத பிரச்சனையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? திருமணமாகி குழந்தை இல்லாத பிரச்சனையா? உடல் ரீதியாக தீராத வியாதியா? வாழ்கையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும்தோல்வியா?கவலையே வேண்டாம் அனைத்து பிரச்சனைகளுக்கும் உங்கள் ஜாதகத்தையும் கைரேகையும் உங்கள் பெயரையும் அலசி ஆராய்ந்து அதற்க்கு தகுந்தாற்போல் உங்கள் பெயரை அதிர்ஷ்டமான முறையில் சிறு திருத்தம் செய்து நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைந்து வாழ்கையில் மேன்மையான பலனை அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம் .
முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
Contact Numbers:
91 -8122733328

எமது இந்த இணைய தளம் உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. வியாபார நோக்கில் இந்த இணைய தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் எம்மை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்